tag:blogger.com,1999:blog-8463914.post7434612505288730213..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நேத்து இருந்துச்சு.... இன்னைக்கு இல்லை:(துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-88340121087944596502012-08-09T13:58:30.540+12:002012-08-09T13:58:30.540+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
உண்மைதான். பிறப்புலே இருக்கு...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />உண்மைதான். பிறப்புலே இருக்கும் மகிழ்வு இறப்பில் இல்லையே:(<br /><br />வருகைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76343107535985363732012-08-09T13:57:30.412+12:002012-08-09T13:57:30.412+12:00வாங்க அறிவன்.
நலமா? இங்கே உங்களைப் பார்த்து நாளாச...வாங்க அறிவன்.<br /><br />நலமா? இங்கே உங்களைப் பார்த்து நாளாச்சே!<br /><br />// உங்க ஊரு டிவி'ல மட்டுமில்லை, ஆசியப் பகுதியின் எல்லா டிவிலயும் காட்டிட்டாங்க.//<br /><br />அட!!!<br />அண்டை நாட்டுலே காமிப்பாங்கன்னு நினைச்சேன். ஆசிய நாடுகள் முழுசும் காமிச்சாங்களா!!<br /><br />மக்கள் நலனைக் கவனிக்கும் அரசு, இங்கே இருப்பது உண்மைதான். இல்லாட்டா.... கொஞ்சம் நல்லா இருக்கும் கட்டிடங்களைக்கூட எதாவது ஆபத்து வந்து இடிஞ்சு, மனித உயிர்கள் போயிருமோன்னு பயந்துக்கிட்டு ......<br />நகரத்தையே சமதளமாக்கி புதுசா நிர்மாணிக்கப்போறாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65048719118836353652012-08-08T02:42:35.563+12:002012-08-08T02:42:35.563+12:00ஆக்கம் பார்த்தால் இருக்கும் ஆனந்தம் அழிவு பார்க்கு...ஆக்கம் பார்த்தால் இருக்கும் ஆனந்தம் அழிவு பார்க்கும்போது இருப்பதில்லை:இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27760493143233230602012-08-07T23:32:55.144+12:002012-08-07T23:32:55.144+12:00உங்க ஊரு டிவி'ல மட்டுமில்லை, ஆசியப் பகுதியின் ...உங்க ஊரு டிவி'ல மட்டுமில்லை, ஆசியப் பகுதியின் எல்லா டிவிலயும் காட்டிட்டாங்க..<br /><br />ஆனாலும் இந்த கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு நுட்பம் வந்துச்சோ இல்லையோ,எம்மாம் பெரிய கட்டடமுன்னாலும் பட் படார்னு இடிச்சு அள்ளிடறாங்க..<br /><br />ஆனாலும் மனித எத்தனமும் நேரமும் நிறையக் குறையுது இல்லையா?<br /><br />தொழில் நுட்பத்தின் சாதக அம்சங்களை வேகமாகப் பயன்படுத்தும் நாடுகள்தான் மக்கள் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்துறாங்கன்னு எனக்குத் தோனுது..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63991322681729219632012-08-07T15:43:40.415+12:002012-08-07T15:43:40.415+12:00வாங்க தனபாலன்.
வருகைக்கு நன்றிகள்.
உங்க இடுகை அர...வாங்க தனபாலன்.<br /><br />வருகைக்கு நன்றிகள்.<br /><br />உங்க இடுகை அருமை!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73206248406855481022012-08-07T15:42:50.026+12:002012-08-07T15:42:50.026+12:00வாங்க மோகன் குமார்.
காலை வணக்கத்தில் நீங்கள் பேசி...வாங்க மோகன் குமார்.<br /><br />காலை வணக்கத்தில் நீங்கள் பேசியதைப் பார்த்தேன். நல்ல இயல்பான பேச்சு நடை. நம்ம கோகி இப்ப டிவி ஸ்டார்ன்னு கொஞ்சம் பெருமை வந்துருச்சு எங்களுக்கு.<br /><br />அனைத்துக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90334367367468110182012-08-07T15:41:11.692+12:002012-08-07T15:41:11.692+12:00வாங்க மாதேவி.
ஊரைப் பார்க்கப்பார்க்க வயித்துக்குள...வாங்க மாதேவி.<br /><br />ஊரைப் பார்க்கப்பார்க்க வயித்துக்குள்ளே ஒரு சங்கடம்தான்:(<br /><br />இடிபாடுகளுக்கிடையில் முளைச்சு பூத்திருக்கும் செடிகள் நமக்கு நிறைய பாடம் சொல்லுது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63438160413712407622012-08-07T15:39:09.008+12:002012-08-07T15:39:09.008+12:00வாங்க அமைதிச்சாரல்.
40 விநாடி பூமி ஆடுனதுலே ஊரே ...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />40 விநாடி பூமி ஆடுனதுலே ஊரே காணாமப் போயிருச்சேப்பா:(<br /><br />அதாலே வந்த வினைதானே இதெல்லாம்..... என்னன்னு சொல்லி அழ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8548391658486791812012-08-07T15:37:19.006+12:002012-08-07T15:37:19.006+12:00வாங்க நான்.
இடிச்சுட்டுக் கட்டப்போவதையும் ஒருநாள்...வாங்க நான்.<br /><br />இடிச்சுட்டுக் கட்டப்போவதையும் ஒருநாள் எழுதப்போறேன் ஆமா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47791196073282573142012-08-07T15:36:16.249+12:002012-08-07T15:36:16.249+12:00வாங்க ஜீரா.
குழந்தை டெர்மினலி இல்:( கிட்னி கேன்ஸர...வாங்க ஜீரா.<br /><br />குழந்தை டெர்மினலி இல்:( கிட்னி கேன்ஸராம்:(<br /><br />கடவுளுக்கு இப்பெல்லாம் வேடிக்கையும் விளையாட்டும் அதிகமாப்போச்சு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11363623196066888962012-08-07T15:34:18.488+12:002012-08-07T15:34:18.488+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
எங்க சிட்டிக்கவுன்ஸிலும் எ...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />எங்க சிட்டிக்கவுன்ஸிலும் எர்த்க்வேக் கமிஷனும் தேவைக்கு அதிகமாகவே பயந்து போயிட்டாங்க. <br /><br />ஒரு கட்டிடம் (சி டி வி பில்டிங்) இடிஞ்சு 115 பேர் பலியானவுடன், சின்ன ரிப்பேர் இருந்தாலும் எதுக்கு வம்புன்னு இடிச்சுத் தள்ளுறாங்களோன்னு சம்ஸயம்:(<br /><br />இப்ப 115 பேருக்கு பதில் சொல்லுன்னு அந்தக் கட்டிடம் கட்டுனதில் வேலை செஞ்ச எல்லாரையும் தனிநீதிமண்றம் காய்ச்சிக்கிட்டு இருக்கு. <br /><br />வழக்கு முடியட்டுமுன்னு இருக்கோம். அப்ப அதைப்பற்றிப் பேசலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67778634376386680662012-08-07T15:29:01.405+12:002012-08-07T15:29:01.405+12:00வாங்க கீதமஞ்சரி.
இதுவாச்சும் மாடர்ன் கட்டிடம். இ...வாங்க கீதமஞ்சரி.<br /><br />இதுவாச்சும் மாடர்ன் கட்டிடம். இதைப்போல மீண்டும் கட்ட முடியும். ஆனால்.... சரித்திர முக்கியத்வம் உள்ள கலையழகு மிகுந்த கட்டிடங்கள் இடிஞ்சுபோனதுதான் இன்னும் மனசை வலிக்கச் செய்யுது:( ப்ச்.....<br /><br />பாராட்டுகளுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15087979506667389272012-08-07T15:26:37.997+12:002012-08-07T15:26:37.997+12:00வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
வருகைக்கு நன்றி.வாங்க பழனி.கந்தசாமி ஐயா.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9077903921966459812012-08-07T05:48:03.387+12:002012-08-07T05:48:03.387+12:00வருத்தப்படும் சம்பவம்...
என் தளத்தில் : மனிதனின...வருத்தப்படும் சம்பவம்... <br /><br /><br />என் தளத்தில் : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/Real-Handicapped-Person.html" rel="nofollow">மனிதனின் உண்மையான ஊனம் எது ?</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62493358261461747172012-08-06T20:18:52.137+12:002012-08-06T20:18:52.137+12:00நேத்து இங்கே செய்திகளில் இந்த வீடியோ பார்த்தோம்.
...நேத்து இங்கே செய்திகளில் இந்த வீடியோ பார்த்தோம். <br /><br />மேடம் உங்கள் புக் பற்றி பேசியது இன்று மக்கள் டிவியில் வெளியாகி விட்டது; உங்கள் பூனைகள் போட்டோ அனுப்பியும் அவர்கள் அவற்றை காட்டலை. இணையத்தில் இருந்து எடுத்த பூனைகளே காட்டி விட்டனர்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30993041720507610002012-08-06T19:54:00.851+12:002012-08-06T19:54:00.851+12:00படங்களைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கின்றது என்...படங்களைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கின்றது என்ன செய்வது பூமித்தாய் ஆட்டிவிட்டதே.<br /><br />தொலைக் காட்சியிலும் இடிக்கும்போது எடுத்த படம் பார்த்தேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86543597039247025522012-08-06T19:31:16.161+12:002012-08-06T19:31:16.161+12:00ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை,.. அழிக்கிறவனுக்கு ஒரு...ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை,.. அழிக்கிறவனுக்கு ஒரு நாள் வேலைன்னு நம்மூர்ல சொல்லுவாங்க.. அதான் ஞாபகம் வருது :-(சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24017931527330512642012-08-06T17:27:54.553+12:002012-08-06T17:27:54.553+12:00அச்ச்சோ.....பாவம்....
இடிப்பதையும் அழகாக எழுத பா...அச்ச்சோ.....பாவம்....<br /><br /><br />இடிப்பதையும் அழகாக எழுத பாட்டியினால் மட்டுமே முடியும்.................நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39518771180287413102012-08-06T16:28:42.619+12:002012-08-06T16:28:42.619+12:006 வயசுக் குழந்தைக்குக் கேன்சரா! என்ன கொடிய கடவுள்!...6 வயசுக் குழந்தைக்குக் கேன்சரா! என்ன கொடிய கடவுள்!<br /><br />ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆஸ்பித்திருக்குப் போயிருந்தென். அங்க பாத்தா அப்பா, அம்மா (35-36வயசிருக்கும்) நண்டும் சிண்டுமா மூனு பசங்க. எல்லாரும் மொட்டை போட்டிருந்தாங்க. என்னடான்னு உத்துப் பாத்தப்புறந்தான் தெரிஞ்சது, அந்த நண்டுகள்ள ஒரு நண்டுக்குக் கேன்சர்னு. அவர் தலைக்கும் மத்தவங்க தலைக்கும் வேறுபாடு தெரிஞ்சது. பாத்ததுமே மனசுக்குக் கஷ்டமாயிருச்சு. கும்பிட்டாலும் திட்டினாலும் நமக்கு முருகன் தானே. கொஞ்சம் ஆச தீர வஞ்சுட்டேன். கடவுள்னா அர்ச்சனை செய்யனுமாமே. அதான் நல்லா அர்ச்சனை பண்ணியாச்சு.<br /><br />ஒரு கட்டிடத்த இடிக்குறதுக்கு இந்தப் பாடான்னு கேக்கலாம்னுதான் தோணுச்சு. நம்மூர்ல நாளைக்கு நாலு கட்டிடம் இடிக்குறாங்க. நூறு கட்டிடம் கட்டுறாங்க. பழைய வீடுகளை வாங்குறதும், இடிக்கிறதும், அங்க அப்பார்ட்மெண்டுகளைக் கட்டுறதும்னு தீயா நடந்துக்கிட்டிருக்கு.<br /><br />ஆனா எல்.ஐ.சி கட்டிடத்தை இடிக்கிறாங்கன்னா நம்மாளுங்க கண்டிப்பாப் போய்ப் பாப்பாங்க. சுனாமி வருதான்னு ஆண்களும் பெண்களும் போய் எட்டிப் பாத்த எத்தர் கூட்டம் நம்ம கூட்டம் :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86860755584311471882012-08-06T14:51:06.285+12:002012-08-06T14:51:06.285+12:00கட்டிடம் கட்டி முடிக்க எத்தனை பாடுபட்டிருப்பார்கள்...கட்டிடம் கட்டி முடிக்க எத்தனை பாடுபட்டிருப்பார்கள். நிறைய மக்களின் உழைப்பு, நேரம் இவையெல்லாமே ஒரு சில நிமிடங்களில் அழிந்து விட்டதே... வருத்தம் தான். <br /><br />வெளியே பார்க்க நன்றாக இருந்தாலும், உள்ளே நிறைய பிரச்சனைகள் என்று சொல்லியிருப்பதால் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6192121998725248632012-08-06T13:07:35.476+12:002012-08-06T13:07:35.476+12:00நாங்களும் தொலைக்காட்சியில் காட்டும்போது பார்த்துத்...நாங்களும் தொலைக்காட்சியில் காட்டும்போது பார்த்துத் தெரிஞ்சுகிட்டோம். கண்முன் ஒரு கட்டடம் இடிந்துவிழுவதைப் பார்க்க கஷ்டமாதான் இருக்கு. எப்படியெல்லாம் பார்த்துப் பார்த்துக் கட்டியிருப்பாங்க! எந்த விஷயத்தை எடுத்தாலும் தெளிவா அழகா சொல்லி புரியவச்சிடறீங்க. பாராட்டுகள் மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87871129459084068482012-08-06T09:38:02.038+12:002012-08-06T09:38:02.038+12:00வாங்க ரமணி.
கண் முன்னே ஒரு நகரம் அழிவதைப் பார்ப்ப...வாங்க ரமணி.<br /><br />கண் முன்னே ஒரு நகரம் அழிவதைப் பார்ப்பது கொடுமை! <br /><br />நியூஸியின் புத்தம் புதிய நகரமாக எங்க ஊர் இருக்கப்போகுதுன்னு என்னதான் சமாதானம் செஞ்சுக்கிட்டாலும், 25 வருசமா வசிக்கும் ஊர் மனசோடு ரெண்டறக் கலந்து போச்சு என்பதே உண்மை.<br /><br />வருகைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47695194361328602402012-08-06T09:33:50.394+12:002012-08-06T09:33:50.394+12:00வாங்க வேதா.
எல்லா அனுபவமும் கிடைக்கட்டும்.நல்லா அ...வாங்க வேதா.<br /><br />எல்லா அனுபவமும் கிடைக்கட்டும்.நல்லா அனுபவின்னு அந்த ஆண்டவன் எழுதி அனுப்பிட்டான் என் தலையில்!<br /><br />ஆக்கம் பார்த்தால் இருக்கும் ஆனந்தம் அழிவு பார்க்கும்போது இருப்பதில்லை:(<br /><br />வருகைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58471026982539381672012-08-06T09:33:00.716+12:002012-08-06T09:33:00.716+12:00கட்டிடம் சரிவதைப் போல
சாதாரண்மாக எடுத்துக் கொள்ள்ம...கட்டிடம் சரிவதைப் போல<br />சாதாரண்மாக எடுத்துக் கொள்ள்முடியவில்லை<br />நீங்கள் படங்களுடன் சொல்லிப்போனவிதம்<br />ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சரிவைத்தான் <br />நினைவுபடுத்திப்போனதுஇந்தக் கட்ட்டிட <br />நினைவும் சில நாட்களில் ஜீரணிக்கப்பட்டுவிடும்<br />வேறு வழி ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1369601480248638842012-08-06T09:30:27.039+12:002012-08-06T09:30:27.039+12:00வாங்க ராஜ நடராஜன்.
முதல் போணி நீங்கதான். பின்னூட்...வாங்க ராஜ நடராஜன்.<br /><br />முதல் போணி நீங்கதான். பின்னூட்டம் வாங்கற தங்கக் கையால் ஆரம்பிச்சு வச்சுருக்கீங்க:-)<br /><br />பின்னூட்டத்துக்குப் பின்னூட்ட இடுகை, அதுக்கொரு பின்னூட்ட இடுகைன்னு உங்க பதிவு போய்க்கிட்டே இருக்கப்போகுது. நீங்க ஆரம்பிச்சு வச்ச சமாச்சாரம் அப்படி!!!!<br /><br />பார்க்க நல்லாத்தான் ஒரு சின்னப்பழுதும் இல்லாம நிக்குது. ஆனால் உள்ளே நிறைய டேமேஜ்ன்னு நிபுணர்கள் சொல்றாங்க.<br /><br /> போன 2011 ஃபிப்ரவரி நிலநடுக்கத்தால் நகரத்தில் பாதி அழிஞ்சு போச்சு எங்க ஊருலே! நகர மையப்பகுதி சிட்டி செண்டர் முழுசும் காலி:(<br /><br />தெரிஞ்சுருக்குமுன்னு நினைச்சேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com