tag:blogger.com,1999:blog-8463914.post7415010426745825183..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சேர்க்கை ஒன்னும் சரியில்லை போல ........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-83715116174582537792010-04-03T17:36:53.649+13:002010-04-03T17:36:53.649+13:00வாங்க ராம்.
ஃபோட்டோக்காரர் சொன்னாச் சரியாத்தான் இ...வாங்க ராம்.<br /><br />ஃபோட்டோக்காரர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68857156678914782242010-04-03T17:36:14.821+13:002010-04-03T17:36:14.821+13:00வாங்க மாதேவி..
துளசிக்குள்ளே ஒரு ஃபோட்டோ நிபுணர்...வாங்க மாதேவி..<br /><br /><br />துளசிக்குள்ளே ஒரு ஃபோட்டோ நிபுணர் ஒளிஞ்சுருக்குறார்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18034263611016780082010-04-01T02:38:17.119+13:002010-04-01T02:38:17.119+13:00நல்ல வர்ணனை. படங்கள் வர்ணனைக்கு மெருகேற்றுகின்றன.....நல்ல வர்ணனை. படங்கள் வர்ணனைக்கு மெருகேற்றுகின்றன..<br /><br />RamTrails of a Travelerhttps://www.blogger.com/profile/04350573538744007722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7207153453261562202010-03-29T17:13:47.812+13:002010-03-29T17:13:47.812+13:00ஸ்தானேஸ்வர்.நந்தி,குளம் அழகாக இருக்கின்றது.ஸ்தானேஸ்வர்.நந்தி,குளம் அழகாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77632417964165639342010-03-27T21:48:22.757+13:002010-03-27T21:48:22.757+13:00வாங்க கமல்.
அதுவா?
கோபாலுக்கு இங்கே ஒரு ப்ராஜெ...வாங்க கமல்.<br /><br />அதுவா? <br /><br />கோபாலுக்கு இங்கே ஒரு ப்ராஜெக்ட். அது காரணம் 10 மாசமா இங்கே இருக்கோம்.<br /><br />முடிஞ்சவுடன் மூட்டை கட்டவேண்டியதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41073310889051980362010-03-27T21:27:44.394+13:002010-03-27T21:27:44.394+13:00வரலாற்றுத் தகவல்களும் அதனை வாசகர்களுடன் பகிர்ந்து ...வரலாற்றுத் தகவல்களும் அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமும் நன்றாக உள்ளன. அது சரி எப்போ நியூசியிலை இருந்து இந்தியாவிற்குத் திக் விஜயம் மேற்கொண்டீங்கள்?தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45683338346157591952010-03-27T19:43:35.824+13:002010-03-27T19:43:35.824+13:00பரவாயில்லை மீனாட்சி அக்கா. படம் எப்படியும் நம்ம கு...பரவாயில்லை மீனாட்சி அக்கா. படம் எப்படியும் நம்ம குடும்பத்துலேதானே இருக்கப்போகுது!<br /><br />ஆனால்.... மாமா மேலே ஒரு கண் வச்சுக்குங்க. அவனைப்பார்த்து இவன். இப்போ இவனைப்பார்த்து இவர்ன்னு ஆகிறப்போகுது:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59608757496797874242010-03-27T18:08:59.294+13:002010-03-27T18:08:59.294+13:00அந்த சிவ பெருமான் குளத்திலே உட்கார்ந்து இருக்காரே ...அந்த சிவ பெருமான் குளத்திலே உட்கார்ந்து இருக்காரே அந்த ஃபோட்டோ<br /> ரொம்ப சூபரா இருக்காம்.<br /> அவரை அப்படியே தூக்கிகிட்டு போய்<br /> எங்க வீட்டுக்காரரு அவரு ப்ளாக் லே வச்சுகிட்டாரு<br /><br /> துளசி அம்மாகிட்டே பர்மிஷன் வாங்கிகிட்டீகளான்னு<br /> கேட்டேன். அந்த சிவன்கிட்டேயே வாங்கியாச்சு, <br /> நீ செத்த சும்மா இரு<br /> அப்படின்னு சொல்றாரு. <br /><br /> எதுக்கும் ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லிப்போட்டேன்.<br /> வயசாயிடுச்சு அவருக்கு. கேசு, கீசு எதும் அவர் மேல <br /> போட்டுடாதீக. <br /><br /> மீ.பா.<br />http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62463197889540273992010-03-27T16:57:17.902+13:002010-03-27T16:57:17.902+13:00வாங்க மீனாட்சி அக்கா.
சிவன் அபிஷேகப்பிரியனாம். அத...வாங்க மீனாட்சி அக்கா.<br /><br />சிவன் அபிஷேகப்பிரியனாம். அதுக்காகத்தான் இப்படி. பலகோவில்களில் ஒரு சின்ன துளையிட்ட செம்பு லிங்கத்தின் மேலே தொங்குறமாதிரி மாட்டி வச்சு அதுலே தண்ணீர் விட்டுவச்சுத் துளித்துளியா சிவன் தலையில் விழறதுமாதிரி வச்சுருக்காங்களே!<br /><br />கங்கையையேத் தலையில் வச்சுருக்கவனுக்குன்னு இப்படி ஒரு ஏற்பாடு!<br /><br />தண்ணின்னா சுத்தமா இருக்கும். பால் ஊத்துனா பிசுபிசுன்னு ஆகிடாதா? சிவன் என்ன க்ளியோபாட்ராவா பாலில் குளிக்க!<br /><br />அந்தந்த நடிகர்களே, '(ஒரேதா) எனக்குப் பால் ஊத்தாதீங்கப்பா'ன்னு சொல்லிட்டால் நல்லது.<br /><br />ஆனாலும் உங்க நண்பர் ரொம்பவே தயங்கிட்டாரேக்கா. ரசித்தேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73529143689431221372010-03-27T16:13:00.056+13:002010-03-27T16:13:00.056+13:00(பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பமி...(பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பமில்லை. அதை ஒரு குழந்தைக்கு உணவாக் கொடுக்கலாமேன்னுதான் எப்பவும் தோணும். இது என் சொந்தக்கருத்து)<br /><br /> நானும் அப்படித்தாங்க நினைக்கிறேன். இருந்தாலும் கோவிலுக்கு போறப்போ அங்க சிவனுக்கு பால் அபிஷேகம்<br /> பண்றத பாக்கும்போது என்னை அறியாம கன்னத்துலே போட்டுப்பேன். சாமிகிட்ட அவசியம் இல்லாம் <br /> வம்பு நமக்கு எதுக்குங்க ?<br /><br /> அது இருக்கட்டும். சாமிக்கு பால் அபிஷேகம் பண்றத பத்தி சொல்றீக. இங்க நம்ம சென்னைல புதுப்படம் <br /> வெளி வர அன்னிக்கு ரசிகங்க எல்லாம் அவங்க ஹீரோவுக்கு பானர் கட்டி பானருக்கு பால் அபிஷேகம் <br /> செய்றாகளே ! <br /><br /> ஒரு 3, 4 வருசம் முன்னாடி, அது ரஜனி படமோ விஜய் படமோ ஞாபகம் இல்ல.. வடபழனில் இருக்கற தியேட்டர்லே<br /> ப்ரும்மாண்டமா பானர் கட்டி பால் அபிஷேகம் செஞ்சிட்டு இருந்தப்போ, <br /><br /> என்னோட ஃப்ரென்ட் ஒத்தரு, <br /> அவங்ககிட்ட போய்,<br /> த<br /> ய்<br /> ங்<br /> கித்<br /> தயங்<br /> கி.....<br /> என்னங்க...இத்தன பால இங்கன வேஸ்ட் பண்ரதுக்கு, பக்கத்துலே இருக்குதே ஒரு குழந்தக இல்லம், அங்கன <br /> கொடுக்கலாமே அப்படின்னு சொன்னப்ப, <br /><br /> என்ன நடந்துச்சு தெரியுங்களா ?<br /><br /> " அட ! நாங்க கொடுக்க மாட்டோம்னா சொல்றோம். இந்தாங்க.. எங்க தலவரு படம் வெளிவர்ற் நேரத்துலே<br /> அந்த குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுங்க " அப்படின்னு சொல்லி ஒரு குடம் பால கொடுத்தாகளாம்.<br /><br /> எப்படி இருக்கு !<br /> அப்ப நினைச்சுகிட்டேன்.<br /> ஆண்டவன் எல்லா இடத்துலேயும் இருக்காரு. கட் அவுட் லே இல்லன்னு நினச்சுகிட்டா எப்படின்னு? <br /><br /> என்னமோ புரியல ...உலகத்துலே<br /><br /> மீனாட்சி பாட்டி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32911052832265525152010-03-27T15:31:12.640+13:002010-03-27T15:31:12.640+13:00வாங்க அமைதிச்சாரல்.
பழனி முருகன் முழுக்க முழுக்க ...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />பழனி முருகன் முழுக்க முழுக்க நவ பாஷாணமாமே. அதான் குருக்களைக் கண்டுக்கிட்டா கிள்ளியெடுத்துக் கொடுக்கறாங்கன்னு கேள்வி.<br /><br />கோவில்கள் என்றாலே நோய் தீர்க்கும் மருந்துதான், மனநோயையும் சேர்த்து.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56553948986316617152010-03-27T15:26:57.354+13:002010-03-27T15:26:57.354+13:00வாங்க சின்ன அம்மிணி.
மண்ணாசைதான் காரணம்.
//.........வாங்க சின்ன அம்மிணி.<br /><br />மண்ணாசைதான் காரணம்.<br />//......பழங்கதையாச்சு//<br />மன்னராட்சி போயிருச்சா? நெசமாவா சொல்றீங்க!!!!<br /><br />அப்ப அந்த வீரவால், மலர்க்கிரீடம் அரியணை இதெல்லாம்........?<br /><br />oops........வீரவாள்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64562557073816562822010-03-27T15:24:01.351+13:002010-03-27T15:24:01.351+13:00வாங்க ஷங்கர்.
வணக்கம்.
அதென்ன வகுப்புக்குள்ளே வர...வாங்க ஷங்கர்.<br /><br />வணக்கம்.<br /><br />அதென்ன வகுப்புக்குள்ளே வராம வணக்கம் சொல்லிட்டுப்போறீங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82186238297507295612010-03-27T15:05:31.857+13:002010-03-27T15:05:31.857+13:00//பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பம...//பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பமில்லை. அதை ஒரு குழந்தைக்கு உணவாக் கொடுக்கலாமேன்னுதான் எப்பவும் தோணும்//<br /><br />இது சூப்ப்பரு.வேணும்னா சம்பிரதாயத்துக்கு ஒரு ஸ்பூன் பாலை அபிஷேகம் பண்ணிக்கலாம்.<br /><br />நம்ம தமிழ் நாட்டில் இதன் தாத்பரியம் என்னன்னா... சிலைபிரதிஷ்டை செய்யும்போது சிலபல மூலிகைக்கலவையை பீடத்தில் வெச்சி அதுமேலதான் பிரதிஷ்டை நடக்கும். அபிஷேகம் செய்யும்போது அந்த மூலிகையுடன் சேர்ந்து வரும் தண்ணீர் மருந்தாகி நோய்களை தீர்க்கும் என்பதுதான் உண்மை. பிரதிஷ்டை செஞ்ச கொஞ்ச நாட்களில் தரும் தீர்த்தம் பயங்கரமா கசக்கும்.<br /><br />லீவு முடிஞ்சு அரியர்ஸெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. அவ்வளவும் அருமை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77104780077236902252010-03-27T11:19:24.579+13:002010-03-27T11:19:24.579+13:00பழங்கால அரசர்கள் வரலாறு எல்லாத்திலும் ரத்தம்தான். ...பழங்கால அரசர்கள் வரலாறு எல்லாத்திலும் ரத்தம்தான். நல்லவேளை அதெல்லாம் பழங்கதையாச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57518895147969091612010-03-27T05:57:02.786+13:002010-03-27T05:57:02.786+13:00வணக்கம் டீச்சர்..:))வணக்கம் டீச்சர்..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29317170832107113972010-03-27T05:40:54.390+13:002010-03-27T05:40:54.390+13:00வாங்க எல்லே ராம்.
உருப்படியா நான் செஞ்சுட்டாலும்....வாங்க எல்லே ராம்.<br /><br />உருப்படியா நான் செஞ்சுட்டாலும்..........<br /><br /><br />ஒரு வாரம் டூர்தான். வெறும் 11 பதிவுகள். இது பத்தாவது. <br /><br />இப்பெல்லாம் சின்னசின்னப் பயணங்கள்தான். ரொம்ப நாள் சுத்த முடியறதில்லையாக்கும்.<br /><br />நான்வேற ஆக்கும் ஆக்கும்ன்னு.....:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3685276506810279862010-03-27T05:37:59.988+13:002010-03-27T05:37:59.988+13:00வாங்க அரசூரான்.
அப்ப தண்ணி மேலே உக்காந்துக்கிட்ட...வாங்க அரசூரான்.<br /><br />அப்ப தண்ணி மேலே உக்காந்துக்கிட்டு சிவன் பார்ப்பது அந்த நந்தியைத்தானா?<br /><br />ஆஹ்ஹா........:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48149416599379954122010-03-27T05:36:08.527+13:002010-03-27T05:36:08.527+13:00வாங்க எழிலரசி..
ஆஹா.... அந்த சமயம் நான் இந்தியாவி...வாங்க எழிலரசி..<br /><br />ஆஹா.... அந்த சமயம் நான் இந்தியாவில் இருந்தால் என்னையும் கண்டுக்கிட்டுப்போங்க. பட்டியலில் பெயரைச் சேர்த்துருங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33345741648751900282010-03-27T05:35:02.760+13:002010-03-27T05:35:02.760+13:00வாங்க ஜோதிஜி.
என்ன இப்படியெல்லாம் சொல்லிட்டீங்க?
...வாங்க ஜோதிஜி.<br /><br />என்ன இப்படியெல்லாம் சொல்லிட்டீங்க?<br /><br />போற போக்கில் ச்சும்மா ஒரு 'கோடி' காட்டிக்கிட்டே போறேன்.<br /><br />ஆர்வம் இருப்பவர்கள் இதை இன்னும் நல்லாத் தேடிப்பார்த்து வேறெங்கிருந்தாவது வாசிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44463626284912855532010-03-27T05:32:39.279+13:002010-03-27T05:32:39.279+13:00வாங்க விருட்சம்.
ஆஜர் பட்டியலில் பதிஞ்சாச்சு.வாங்க விருட்சம்.<br /><br />ஆஜர் பட்டியலில் பதிஞ்சாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47811994532795871832010-03-27T05:32:05.969+13:002010-03-27T05:32:05.969+13:00வாங்க அன்புடன் அருணா.
நன்றி. நன்றி.வாங்க அன்புடன் அருணா.<br /><br />நன்றி. நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21262589855975540352010-03-27T05:09:19.032+13:002010-03-27T05:09:19.032+13:00அடேடே, இப்பதான் பார்க்கிறேன்.
என்ன, சம்மர் டூரா?...அடேடே, இப்பதான் பார்க்கிறேன். <br /><br />என்ன, சம்மர் டூரா? உருப்படியா ஏதோ செய்யறீங்க போல இருக்கு!<br /><br />நல்லா இருக்கு. மொத்த சீரிசையும் படிச்சுட்டு மறுபடியும் எழுதறேன்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47894313849319097892010-03-27T05:05:17.620+13:002010-03-27T05:05:17.620+13:00இந்த இடுக்கையை படித்தவுடன்... நான் சிங்கையில் இருந...இந்த இடுக்கையை படித்தவுடன்... நான் சிங்கையில் இருந்து அமெரிக்கா புறப்படும் போது என் நண்பர்கள் சொன்னது என் நினைவிற்க்கு வந்தது... "உன் விழி வழி நாங்கள் அமெரிக்கவை பார்க்க போகிறோம் என்று". நான் உங்கள் விழி வழி (என் வழி... துளசி தளம் வழி) பல புண்ணிய தளங்ககளை பார்க்கிறேன். நன்றி<br /><br />டீச்சர்... பதிவில் சேர்க்கை எல்லாம் சரியாத்தனே இருக்கு... குசும்பு தலைப்பா இருக்கு. நல்லா பாருங்க நந்தியார் பார்ப்பது ஆலயத்தில் உள்ள பகவானை. அவ்வ்வ்வ்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81355839612370078332010-03-27T05:00:40.436+13:002010-03-27T05:00:40.436+13:00உண்மையிலேயே அருமையான டீச்சர் தான் நீங்க!
சின்ன விஷ...உண்மையிலேயே அருமையான டீச்சர் தான் நீங்க!<br />சின்ன விஷயத்தைக்கூட விட்டுவிடாமல் பதிக்கிறீர்கள்!<br />இந்தியாவுக்கு வரும்போது நான் பார்க்க வேண்டிய இடங்களின்<br />பட்டியல் நீண்டு கொண்டே போகிறது உங்கள் புண்ணியத்தில்!<br />அன்புடன்,<br />எழிலரசி பழனிவேல்Ezhilarasi Pazhanivelhttps://www.blogger.com/profile/12875818108544363549noreply@blogger.com