tag:blogger.com,1999:blog-8463914.post7399327484346860990..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: ஊரான் வீட்டு நெய்யே...... துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-15899142780212904182015-12-01T18:39:52.574+13:002015-12-01T18:39:52.574+13:00@ ஜிரா,
இதையும் ஒரு எட்டு பாருங்க.
http://thulas...@ ஜிரா,<br /><br />இதையும் ஒரு எட்டு பாருங்க.<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2013/12/gimme-five.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30915681786088148742015-12-01T18:22:51.516+13:002015-12-01T18:22:51.516+13:00வாங்க ஜோதிஜி.
உண்மைதான். எது முக்கியமுன்னு இன்னும...வாங்க ஜோதிஜி.<br /><br />உண்மைதான். எது முக்கியமுன்னு இன்னும் புரியலை பாருங்க. ஒரு விசு பட வசனம்தான் நினைவுக்கு வருது. "வயசுப்பொண்ணு பாருங்க. வயிறு வாடினாலும் முகத்தை வாடவிடாது"<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27154898884398934482015-12-01T18:22:30.578+13:002015-12-01T18:22:30.578+13:00வாங்க சசி கலா.
அஞ்சுப்புள்ளைகாரிக்கு என்ன கவலை? இ...வாங்க சசி கலா.<br /><br />அஞ்சுப்புள்ளைகாரிக்கு என்ன கவலை? இருக்க இடம், உண்ண உணவு எல்லாம் ஃப்ரீயாக் கிடைச்சுருது. வரிஎல்லாம் கட்ட வேணாம். உயிருக்குப் பாதுகாப்பான நாடு. தின்றதுக்காகப் புடிச்சுக்கிட்டுப்போகமுடியாது. சட்டம் பாய்ஞ்சுரும். இத்தனை ஏன், கண்ட இடத்தில் அவுங்க ரோடை க்ராஸ் பண்ணும்போது ரெண்டுபக்கப் போக்குவரத்தும் நின்னு இடம் விடணும்! கொடுத்து வச்ச மகராசி!<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62638156759121202282015-12-01T18:22:00.269+13:002015-12-01T18:22:00.269+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இங்கேயும் அனாவசியச் செ...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />இங்கேயும் அனாவசியச் செலவுதான் :-(<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82774771363816008362015-12-01T18:21:43.057+13:002015-12-01T18:21:43.057+13:00வாங்க சுந்தரா.
நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சே!
அரச...வாங்க சுந்தரா.<br /><br />நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சே!<br />அரசியல் வியாதிகளுக்குன்னே ஒரு தனி பொது குணம் இருக்கேப்பா!<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60339499498670845202015-12-01T18:21:28.263+13:002015-12-01T18:21:28.263+13:00வாங்க அனந்து.
நம்ம மக்களுக்கு இலவசம் கொடுத்து வாய...வாங்க அனந்து.<br /><br />நம்ம மக்களுக்கு இலவசம் கொடுத்து வாயை அடைச்சுடறாங்க. காசு கொடுத்து ஓட்டு வாங்கிடறாங்க. அப்புறம் என்னமாவது ஆகட்டுமுன்னுதான் ஆட்சி :-(<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33453152267096132752015-12-01T18:21:02.676+13:002015-12-01T18:21:02.676+13:00வாங்க ஜிரா.
சர்ச் பொது சொத்து இல்லையாம். ஏங்கலிக்...வாங்க ஜிரா.<br /><br />சர்ச் பொது சொத்து இல்லையாம். ஏங்கலிக்கன் சர்ச்சின் சொந்த இடமாம். சொந்தக்கோயிலாம் எல்லோரும் மூடிக்கிட்டுப்போங்கன்னுட்டாங்க சர்ச்சின் பிஷப் விக்டோரியா. அப்போதையப் புலம்பல் இங்கே. <br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/blog-post_17.html<br /><br />ஆட்சி சரியாத்தான் இருக்கு. அரசியல்வாதிகளின் அடாவடிதான், தாந்தோணியாட்டம் செயல்படுவது. அதிலும் நகரசபைகள் ஆடும் ஆட்டம் இருக்கே.... அப்பப்பா..... இதுலே என்ன ஒரு ஆசுவாசமுன்னால்.... கொள்ளையடிச்சுப் பத்து தலைமுறை சொத்து சேர்த்துக்கலை என்பதே!<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35263869845810694192015-12-01T18:20:22.873+13:002015-12-01T18:20:22.873+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
பெரிய பெரிய சிலைகள் பைத்தியம் ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />பெரிய பெரிய சிலைகள் பைத்தியம் எப்போ தீரப்போகுது? எங்கே வைக்கப் போறாங்களாம்? ஒவ்வொரு ஊரிலுமா? பறவைகளுக்குத்தான் டாய்லெட் கட்டியாறது :-(<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30342408767284020402015-12-01T18:20:04.004+13:002015-12-01T18:20:04.004+13:00வாங்க நான் ஒன்றுசொல்வேன்.
அங்கேயுமான்னா.... ஆட்...வாங்க நான் ஒன்றுசொல்வேன்.<br /><br />அங்கேயுமான்னா.... ஆட்டையைப் போடலை. வெறும் ஆடம்பரச் செலவு . அறியாமைன்னு சொல்லலாம்!<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80019397747621322302015-12-01T18:19:42.963+13:002015-12-01T18:19:42.963+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அது எப்படி? நாங்களும் ஊர...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />அது எப்படி? நாங்களும் ஊரான் வீடுன்னு நினைச்சிருந்தா புலம்பமாட்டோம்தான். ஆனா.... இது நம்ம வீடாகிப் போச்சே.....<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63485039532942963382015-11-30T14:54:38.756+13:002015-11-30T14:54:38.756+13:00குடல் கூழுக்கு அழுகுது. கொண்டை பூவுக்கு அழுகுது என...குடல் கூழுக்கு அழுகுது. கொண்டை பூவுக்கு அழுகுது என்ற பழமொழியும் ஞாபகத்திற்கு வருது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79666305790062750972015-11-24T23:23:10.471+13:002015-11-24T23:23:10.471+13:00ரொம்ப தண்ட செலவு தான் :( அந்த அஞ்சு புள்ள குட்டிக...ரொம்ப தண்ட செலவு தான் :( அந்த அஞ்சு புள்ள குட்டிகாரி அழகி!! போல நம்ம வேலைய பாக்க வேண்டியது தான் .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56540717044680311262015-11-24T15:17:50.464+13:002015-11-24T15:17:50.464+13:00அங்கேயுமா.... சரி தான்....அங்கேயுமா.... சரி தான்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79626321380144222652015-11-24T00:32:03.458+13:002015-11-24T00:32:03.458+13:00இயற்கை வந்து புரட்டிப்போடுவதும் அதைத் தொடர்ந்து நட...இயற்கை வந்து புரட்டிப்போடுவதும் அதைத் தொடர்ந்து நடக்கும் அரசியலும் எல்லா ஊருலயும் ஒரேமாதிரிதான் இருக்கும்போலிருக்குதே...<br /><br />'ஸ்டே'யோட சேர்த்து எல்லாப் படங்களும் அழகு டீச்சர் :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35456928676108409582015-11-23T23:34:42.748+13:002015-11-23T23:34:42.748+13:00very nice comment about ayya and amma - here chenn...very nice comment about ayya and amma - here chennai(incl of TN) flooding like anything "no action" no comments only from great amma<br />ok okAnanthuhttps://www.blogger.com/profile/15492599213939025827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82183024627903435582015-11-23T20:52:31.100+13:002015-11-23T20:52:31.100+13:00சந்தேகமேயில்லாம அரைமில்லியன் தண்டச் செலவுதான். ஏற்...சந்தேகமேயில்லாம அரைமில்லியன் தண்டச் செலவுதான். ஏற்கனவே செலவுகள் தேவைப்படும் எடத்துல அரைமில்லியன் பணத்துல செலய வெச்சேன் ஒலய வெச்சேன்னு.. இந்த விஷயத்துல நானும் ஒங்க கட்சிதான்.<br /><br />என்னது... வந்த உதவியை உதாசீனப்படுத்தீட்டாங்களா? அது அவங்களோட சொந்தச் செலவா இருந்தா உதாசீனப்படுத்தலாம். சர்ச் பொதுச்சொத்து. அதுக்கு வந்த உதவியை நிராகரிக்கிறது நியாயமில்லை.<br /><br />என்னது.. ஒங்க ஊர்லயும் ஆட்சி சரியில்லையா.. அடக்கொடுமையே. நம்மூர் தாவலைன்னு தோணுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64011884961905999722015-11-23T19:57:53.249+13:002015-11-23T19:57:53.249+13:00இண்டிக்கி இண்டி ராமாயணம் , நம்மூரில் வல்லபபாய் படே...இண்டிக்கி இண்டி ராமாயணம் , நம்மூரில் வல்லபபாய் படேலுக்கு மிகப் பெரிய சிலை அமைக்கப் போகிறாராம் மோடி மகான் ? யார்வீட்டுப்பணம் யார் செலவு செய்ய. அவரவர் கஜானாவும் ரெம்பணும் இல்லே.. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49888670345433245132015-11-23T16:23:36.710+13:002015-11-23T16:23:36.710+13:00அங்கேயுமா....
அடப்பாவமே....
ஆனாலும் அழகு....
உங்கள...அங்கேயுமா....<br />அடப்பாவமே....<br />ஆனாலும் அழகு....<br />உங்கள் படங்கள்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1491556185446782142015-11-23T16:14:28.040+13:002015-11-23T16:14:28.040+13:00போனமா, வந்தமான்னு இருக்கணும். சும்மா சும்மா பொலம்ப...போனமா, வந்தமான்னு இருக்கணும். சும்மா சும்மா பொலம்பக்கூடாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com