tag:blogger.com,1999:blog-8463914.post7209814833505246272..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: ராஜான்னா ராஜாதான் இல்லே? (பாலி பயணத்தொடர் 7 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-41959973883142426172013-07-02T00:12:06.698+12:002013-07-02T00:12:06.698+12:00செவ்விளநீர் பறித்து சாப்பிட்டுவிடலாம் :)) அவ்வளவு ...செவ்விளநீர் பறித்து சாப்பிட்டுவிடலாம் :)) அவ்வளவு அழகு.<br /><br />சேவல் சண்டை மண்டபம் என அனைத்தும் நன்றாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90422940283725834542013-07-01T21:29:13.348+12:002013-07-01T21:29:13.348+12:00கே ஆர் எஸ்,
கற்பனை பலே பலே.
விரைவில் பாலி கிடைக...கே ஆர் எஸ்,<br /><br />கற்பனை பலே பலே.<br /><br />விரைவில் பாலி கிடைக்க 'அவன்' அருளட்டும்.<br /><br />பெசாக் கோவிலுக்குக் போகுமுன் கொஞ்சம் ஹோம் ஒர்க் செஞ்சுக்கிட்டுப் போங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88694366753007013732013-07-01T21:26:45.081+12:002013-07-01T21:26:45.081+12:00கே ஆர் எஸ்,
கரும்புக்கூரை பற்றிய விவரங்கள் சுவாரஸ...கே ஆர் எஸ்,<br /><br />கரும்புக்கூரை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்:-)<br /><br />ஃபிஜியில் கரும்பு அறுவடை ஆரம்பிச்சு நாக்கும்போது ஒரு கட்டத்தில் அறுப்பு சுலபமா இருக்குன்ஞு தீ வச்சு விட்டுருவாங்க.<br /><br />இது கரும்பு ஆலை மூடும் சீசனைப் பொறுத்து இருக்கும். சுட்ட கரும்புக்கு விலை கொஞ்சம் குறைவுதான். ஆனால் மில் மூடுமுன் போய்ச் சேர்ந்துருமே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14709857433533363862013-07-01T21:22:22.612+12:002013-07-01T21:22:22.612+12:00வாங்க கே ஆர் எஸ்.
அந்த பைசாக் கோவிலை மதர் டெம்பிள...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />அந்த பைசாக் கோவிலை மதர் டெம்பிள் என்று சொல்றாங்க.<br /><br />அங்கே ஏகப்பட்ட சந்நிதிகள் இருக்கு. ப்ரம்மா, 'விஸ்னு' சிவன் மூவருக்கும் சந்நிதிகளாம்.<br /><br />இந்தக் கோவிலுக்கு நாம் போகலை. முருகன் சந்நிதி இருக்கான்னு தெரியலை.<br /><br />கோவிலைப்பற்றிய ரிவ்யூ பார்த்தால் அங்கே சுற்றுலாப் பயணிகளுக்கு 'மொட்டை' அடிக்கிறமாதிரி தெரியுது:-((( துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63635335811853648972013-07-01T21:01:24.118+12:002013-07-01T21:01:24.118+12:00வாங்க சசி கலா.
மகிழ்ச்சின்னு சொன்னது என்மகிழ்ச்சி...வாங்க சசி கலா.<br /><br />மகிழ்ச்சின்னு சொன்னது என்மகிழ்ச்சியை அதிகமாக்கிருச்சு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21684152426646037062013-07-01T21:00:37.338+12:002013-07-01T21:00:37.338+12:00வாங்க வல்லி.
வெய்யில் சக்கைப்போடு போட்டது அதுதான்...வாங்க வல்லி.<br /><br />வெய்யில் சக்கைப்போடு போட்டது அதுதான் குடை:-)<br /><br />சுற்றுலாப்பயணிகளில் பல மதத்தவரும் இருப்பதால் யாருக்கும் அனுமதி இல்லை கோவில் கருவறை பிரகாரத்தில்.<br /><br />இதுவும் நல்லதே. எல்லாருக்கும் ஒரே மாதிரி. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45173502140016358612013-07-01T20:57:47.145+12:002013-07-01T20:57:47.145+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசனைக்கு நன்றிகள்.
'க...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ரசனைக்கு நன்றிகள்.<br /><br />'கண்'டதை எழுதினால் இப்படி ஆகிவிடும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1695724798495548192013-07-01T20:56:28.149+12:002013-07-01T20:56:28.149+12:00வாங்க ராமலக்ஷ்மி.
உங்கள் படப் பகிர்வுக்குக் காத்த...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />உங்கள் படப் பகிர்வுக்குக் காத்திருக்கேன்.<br /><br />அது என்னமோ ஸ்டாண்டர்ட் சைஸ் கூண்டா இருக்கு அங்கே. சேவல் கொஞ்சம் சின்னதா இருக்கலாம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91248715000483041692013-07-01T20:54:28.296+12:002013-07-01T20:54:28.296+12:00வாங்க அமைதிச்சாரல்.
வருசம் ரெண்டு முறை சேவல்சண்டை...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />வருசம் ரெண்டு முறை சேவல்சண்டை திருவிழா போல நடக்குதாம்.<br /><br />அதுவரை அரங்கில் அவுங்க காத்திருக்கட்டும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75371161188974878612013-07-01T20:53:20.145+12:002013-07-01T20:53:20.145+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
உண்மையான பாராட்டுகள் அந்த ஓவ...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />உண்மையான பாராட்டுகள் அந்த ஓவியருக்குத்தான்.<br /><br />அவர் சார்பில் நன்றி சொல்லிக்கறேன்.<br /><br />அருமையோ அருமை.<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34740200242559652052013-07-01T20:51:39.333+12:002013-07-01T20:51:39.333+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
சா'தீ' பரவும் ...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />சா'தீ' பரவும் இல்லையா?<br />அதுதான் வேதனை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41659612389861642352013-07-01T10:01:46.168+12:002013-07-01T10:01:46.168+12:00//செவ்விளநீர்
பாதிரிப்பூ
அழகான தோப்பு
மங்குஸ்தான்...//செவ்விளநீர் <br />பாதிரிப்பூ<br />அழகான தோப்பு<br />மங்குஸ்தான் பழமரங்கள்<br />மாங்காய்<br />செம்பகப்பூ<br />மனோரஞ்சிதம்<br />அக்கரை அகழி//<br /><br />haiyo! teacher... I want to goto Bali; <br />Muruga, take me! take me!<br /><br />நீங்க போட்ட எல்லாப் படத்திலும், <br />அந்தத் "தாமரைப் பொய்கை"...<br />மனசை என்னமோ பண்ணுது டீச்சர்!<br /><br />"வாழி ஆதன் வாழி அவினி<br />மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை!"<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57265214496197160602013-07-01T09:57:03.374+12:002013-07-01T09:57:03.374+12:00//அகால நேரத்துலே சேவல்கள் விடாமக் கூப்புடுது! இந...//அகால நேரத்துலே சேவல்கள் விடாமக் கூப்புடுது! இந்நேரத்துக்கு என்ன கொக்கரக்கோ!!!!//<br /><br />சேவல் எந்நேரமும் கொக்கரக்கோ -ன்னு தான் கூவும்!<br />அதென்ன iPhone Alarmஆ? டைப் டைப்பாக் கூவ?:)<br /><br />கொக்கு = மாமரம்<br />அற = வீழ்த்திய<br />கோ = முருகன்<br /><br />மா மரமாய் நின்ற சூரனை, கூறாக்கியவா <br />= கொக்கு அறக் கோ, கொக்கு அறக் கோ -ன்னு கூவுது;<br />kokku meaning ok; but chummaa jolly kaRpanai:)<br />----<br /><br />//இடைப்பட்டவை எல்லாம் அந்தந்த சாதிகளின் மதிப்புக்குத் தக்கபடியாம். இந்தியாவில் இருந்து போன மதம் சாதியை உதறித் தள்ளாமக் கூடவே கொண்டு போயிருக்கு பாருங்க:(//<br /><br />Too bad!<br />One which earns permanent bad name to Hinduism!<br />Itz very hard to wipe off this vice, even in this age! Once started, it twines the leg:(<br /><br /><br /> Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58707442753238120972013-07-01T09:43:56.854+12:002013-07-01T09:43:56.854+12:00//வைக்கோல் கூரைன்னு நான் நினைச்சது வைக்கோலே இல்லை...//வைக்கோல் கூரைன்னு நான் நினைச்சது வைக்கோலே இல்லையாம். கருப்பு வகைக் கரும்பின் தோகையாம். ஓலை மாதிரி தானே இருக்கு. ஆமாமில்லே!!!//<br /><br />கரும்புக்கு மட்டுமே இந்தச் சிறப்பு!<br /><br />மத்த எல்லாத்தையும் இலை, ஓலை-ன்னு சொல்லுறது தான் வழக்கம்!<br />மயிலுக்கே உரிய "தோகை", கரும்புக்கும் ஆகி வருவது, அதன் அழகின் பாற்பட்டே!<br /><br />கரும்பு போட்டிருக்கும் வயலில், காவல் காக்கப் போவும் போது, சித்தப்பா பல முறை எச்சரிப்பாரு; <br />பாத்து நடக்கலை-ன்னா கரும்புத் தோகை கிழிச்சிரும்; அதன் பூவும் கண்ணுல பட்டா அம்புட்டு தான்:)<br /><br />என்ன இருந்தாலும், மன்மதன் பாணம் பாருங்க:)<br />---<br /><br />கரும்பு அறுக்கும் போது, இப்பல்லாம், சோம்பேறித்தனத்தால்/ ஆள் பற்றாக்குறையால் தோகைகளை தீ வச்சிக் கொளுத்திடுறாங்க:(<br />அப்படிப் பண்ணவே கூடாது!<br /><br />தோகையை அப்படியே வயலில் விட்டுட்டா, இயற்கையா மூடாக்கு போடப்பட்டு, நீர் ஆவியாறது தடுக்கப்படும்; <br />அறுப்புக்குப் பின், வயலும் காய்ஞ்சிப் போகாம, குளிர்ச்சியா "சில்"லுன்னு இருக்கும்!<br /><br />கரும்புத் தோகை வேய்ஞ்ச குடிசை/ கொல்லைத் தொழுவம்..<br />வைக்கோல் ஈரம் பட்டு நாறுவது போல் நாறாது; கரும்புத் தோகை வாசனையே தனி; <br /><br />ஊர்ப் பக்கத்தில், முதலிரவு கூட, புதுசா தோகை வேய்ஞ்சி, அதுக்குள்ள வைக்கும் வழக்கம் உண்டு! <br />சில்-ன்னு மணமா இருக்குமோ என்னவோ? I dunno:)))<br />-----<br /><br />நிறைய குழந்தைகள் இருக்கும் வீட்டில், வீட்டுக்குள் வைக்காம, இப்படித் தான் வைப்பாங்க!<br /><br />இவ்ளோ பெரிய வீடு இருக்கும் போது, எதுக்கு அண்ணாவுக்கும் அண்ணிக்கும் புதுசா குடிசை போடுறீங்க? -ன்னு நான் கேட்டு வைக்க, அத்தனை பேரும் சிரிச்சது தான் ஞாபகம் வருது:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22568057771372064612013-07-01T09:18:43.949+12:002013-07-01T09:18:43.949+12:00டீச்சர், பாலியின் அழகே அழகு!
டனா லாட் (எ) கடற் கோ...டீச்சர், பாலியின் அழகே அழகு!<br /><br />டனா லாட் (எ) கடற் கோயில்/தீர்த்தக் கோயில் கேள்விப்பட்டு இருக்கேன்;<br /><br />அதை விட..<br />"பைசாக்" (எ) விசாகக் கோயில்<br />- அன்னையின் வீட்டில் முருகன்!<br /><br />பாலித் தீவுகளில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் முருகனாம்!<br />அதுவும் பயங்கரமான போர்க்கோல முருகனாம்; <br />ஆனா அந்த இதழில் மட்டும் புன்னகையாம்!<br /><br />இந்தப் "போர்ப்-புன்னகை" காட்சியைத், தமிழ் இலக்கியத்தில் படிச்சிருக்கேன்;<br />ஆனா கண்ணால பாக்கணும்;பாலிக்குப் போக ரொம்ப நாள் ஆசை; எப்போ போவேனோ?<br /><br />கதிர்காமக் கந்தன் வரவழைச்சா மாதிரி, வரவழைச்சாத் தான் உண்டு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71976298323997535592013-06-30T20:13:34.798+12:002013-06-30T20:13:34.798+12:00அருமையான படங்கள் . நேரில் சென்று பார்த்தது போல சந...அருமையான படங்கள் . நேரில் சென்று பார்த்தது போல சந்தோசம் . <br />thanks for sharing Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87466049627021668202013-06-30T12:11:38.926+12:002013-06-30T12:11:38.926+12:00நல்ல மழை நேரமோ துளசி?
கரும்புக் கூரை!!மன்மத தேசமோ ...நல்ல மழை நேரமோ துளசி?<br />கரும்புக் கூரை!!மன்மத தேசமோ ஒருவேளை.?<br /><br />படங்கள் வெகு கச்சிதம்.அந்த ரனடால் வரைந்த லக்ஷ்மி யும் பிள்ளையாரும் அற்புத அழகு.<br />செவ்விளநீக் குலை எதிரே பார்க்கிற மாதிரி நிஜமாகத் தெரிகிறது. கோவிலுக்குள்ள ஏன் போகக் கூடாதாம்?கேட்டீங்களா. அற்புதமான இடமாத் தேர்ந்த்டுத்து எங்களையும் அழைத்துப் போனதுக்கு நன்றிப்பா. படங்கள் அனைத்தும் மனசை நிறைக்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-726497602014596982013-06-29T14:30:05.343+12:002013-06-29T14:30:05.343+12:00அனைத்தும் அருமையான படங்கள்.
இத்தனை விவரங்கள் தர...அனைத்தும் அருமையான படங்கள். <br /><br />இத்தனை விவரங்கள் தர உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79701537849618760512013-06-29T02:08:28.901+12:002013-06-29T02:08:28.901+12:00நல்ல பகிர்வு.
குறைந்த உயரத்தில் சுற்றுச்சுவர்.. ந...நல்ல பகிர்வு.<br /><br />குறைந்த உயரத்தில் சுற்றுச்சுவர்.. நல்ல யோசனையுடன்.<br /><br />அல்லிக்குளம், இளநீ, சம்பங்கி படங்கள் மிக அழகு. சம்பங்கி இளமொட்டிலிருந்து மலரும் வரை இருக்கிறது படங்கள். விரைவில் பகிருகிறேன்:)! <br /><br />சேவலோடு சைஸுக்கு இன்னும் கொஞ்சம் பெரிய கூண்டாக வைத்திருக்கலாமோ. பார்க்கப் பாவமாய் இருக்கிறது.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65787014300958901752013-06-28T19:25:16.285+12:002013-06-28T19:25:16.285+12:00//சேவல்சண்டை//
நம்மூர் கீரியும் பாம்பும் மாதிரி ...//சேவல்சண்டை// <br /><br />நம்மூர் கீரியும் பாம்பும் மாதிரி ரொம்ப நேரம் வேடிக்கை மட்டுமே காமிச்சுட்டிருக்காங்க. எப்போதான் சேவல்சண்டை ஆரம்பிக்குமாம் :-))<br /><br />செவ்விளநீர்க்குலை நிஜம் மாதிரியே இருக்கு.<br /><br />அனைத்து விவரங்களும் அசத்தல்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14090166156991425882013-06-28T15:55:33.652+12:002013-06-28T15:55:33.652+12:00 செவ்விளநீர் குலை ஒன்னும் பாதிரிப்பூக் கொத்து ஒன்ன... செவ்விளநீர் குலை ஒன்னும் பாதிரிப்பூக் கொத்து ஒன்னும் மனசை அள்ளுச்சு.காலையில் நாம் பார்த்த டனாலாட் கூட அருமையா வரைஞ்சுருக்கார்.<br /><br />படங்கள் கண்கொள்ளாக்காட்சி ..!<br /><br />பாராட்டுக்கள் பகிர்வுகளுக்கு..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75486556897110985662013-06-28T14:33:22.013+12:002013-06-28T14:33:22.013+12:00அழகான இடம்... படங்கள் அனைத்தும் அருமை...
அங்கேயும...அழகான இடம்... படங்கள் அனைத்தும் அருமை...<br /><br />அங்கேயும் சாதியா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com