tag:blogger.com,1999:blog-8463914.post7065361798802902555..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பேலஸ் டூர்ன்னு வச்சால்..... அதுலே பேலஸ் இல்லையாக்கும்..... பின்னே? சீனதேசம் - 10துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-86132223876377696202018-06-04T17:31:48.153+12:002018-06-04T17:31:48.153+12:00ஏரிக்கரையில்...ஆஹா...
எல்லாமே அழகு..
அந்த பாலம...ஏரிக்கரையில்...ஆஹா... <br /><br />எல்லாமே அழகு..<br /><br /><br />அந்த பாலம்..படகு...மிக சுத்தமும் கலைநயமும்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65126131589939464912018-05-15T10:18:46.268+12:002018-05-15T10:18:46.268+12:00வாங்க ஜிரா.
தினமும் காலையில் கண்ணாடியைத் துடைச்சு...வாங்க ஜிரா.<br /><br />தினமும் காலையில் கண்ணாடியைத் துடைச்சு வைப்பாங்கதான். படகு போகும்போது தெறிக்கும் நீர்த்திவலை அப்படியே காய்ஞ்சுபோய் இப்படி ஆகிருது..... நாமும் பகல் மூணுமணிக்குத்தானே போனோம்.<br /><br />நம்ம ரிஷான் சொன்னதைக் கவனிச்சீங்களா? பெண்கள் பாதங்களுக்காக இப்படிக் கட்டி இருக்கலாமோ? அரச குடும்ப பெண்டிர் விதிவிலக்கா இருந்துருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.<br /><br />ட்ராகன் மட்டுமா.... இன்னும் நிறைய mythological creatures இருக்கு! இதுலே நாம் மட்டும் குறைச்சலா? நம்ம புராணங்களில் எத்தனையெத்தனை !!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45746566465090989542018-05-15T10:12:23.842+12:002018-05-15T10:12:23.842+12:00வாங்க ரிஷான்.
நம்ம 'ஜெ' புத்தகத்தை நினைவு...வாங்க ரிஷான்.<br /><br />நம்ம 'ஜெ' புத்தகத்தை நினைவு கூர்ந்தது சிறப்பு. விரலை மடிச்சுக் கட்டிவிடுவாங்கன்னு எழுதி இருப்பாங்க. அதனால் நடையே மாறிவிடும்.... ப்ச்..... பாவம்.....<br /><br />இவ்வளவு துயரங்களில் இருந்தும் அவுங்க உயிர்ப்போடு எழுந்து வந்துருக்கறதைப் பாராட்டணும். உலகில் எந்த நாடானாலும் கிளம்பிப்போயிடறாங்க. சைனா டவுன் இல்லாத நாடுகளை விரல்விட்டு எண்ணிடலாம் போல!<br /><br />கோபால் நலம். விசாரிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51149439897394198502018-05-15T10:07:39.999+12:002018-05-15T10:07:39.999+12:00வாங்க நெ த.
மக்கள் மனசு வச்சால் இதைவிட சிறப்பா நம...வாங்க நெ த.<br /><br />மக்கள் மனசு வச்சால் இதைவிட சிறப்பா நம்மால் செய்ய முடியும். ஆனால் சுதந்திரம் என்பதை ரொம்பவே தப்பாப் புரிஞ்சுக்கிட்ட சனம் நம்மது.<br /><br />இதுலே அரசியல்வியாதிகள் பண்ணிக்கிட்டு இருக்கும் கொள்ளையும் குழப்பமும் அதிகம்.<br /><br />எனக்கு நம்பிக்கை போயிருச்சு............. ப்ச்...துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43754246051070087422018-05-15T10:05:08.819+12:002018-05-15T10:05:08.819+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ரசித்தமைக்கு நன்றி!வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />ரசித்தமைக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68172573552133982302018-05-15T10:04:08.641+12:002018-05-15T10:04:08.641+12:00வாங்க விஸ்வநாத்.
நாம் எப்பவும் உல்ட்டாவாத்தான் ச...வாங்க விஸ்வநாத்.<br /><br /><br />நாம் எப்பவும் உல்ட்டாவாத்தான் செய்வோம் , இல்லையோ!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58100122197077593172018-05-15T10:03:27.944+12:002018-05-15T10:03:27.944+12:00வாங்க ஸ்ரீராம்,
தொடர்வருகைக்கு நன்றி !வாங்க ஸ்ரீராம்,<br /><br />தொடர்வருகைக்கு நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86562690783786890722018-05-13T23:18:30.114+12:002018-05-13T23:18:30.114+12:00படகோட கண்ணாடிய தொடைச்சிருக்கலாம். வெளிய வேடிக்கை ப...படகோட கண்ணாடிய தொடைச்சிருக்கலாம். வெளிய வேடிக்கை பாக்கவும் படமெடுக்கவும் வசதியா இருக்கும். இந்த வகைல சீனாவும் இந்தியாவைப் போலத்தானோ!<br /><br />அந்த O பாலம் ரொம்ப அழகு. ஆனா நீங்க சொன்ன மாதிரி படியெல்லாம் குட்டிக்குட்டியா இருக்கு. நடக்க சிரமமா இருக்கும். ஏன் அப்படி வெச்சிருப்பாங்கன்னு யோசிக்கிறேன். புரியலையே.<br /><br />ஆகா... அப்போ கூர மேல உக்காந்திருந்தது நாய் இல்லையா. டிராகனா. ஆகா. டிராகன் அங்க புனிதமானது. அத அரண்மனையோட கூரை மேல வெச்சதுல வியப்பில்ல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86450823712761324302018-05-13T16:33:34.558+12:002018-05-13T16:33:34.558+12:00அன்பின் டீச்சர்,
நயாகராவைச் சுத்திட்டு இப்ப சீனாவ...அன்பின் டீச்சர்,<br /><br />நயாகராவைச் சுத்திட்டு இப்ப சீனாவுக்கு உங்க கூடவே நானும் வந்தாச்சு. :)<br />நீங்களும், கோபால் அண்ணாவும் நலமா?<br /><br />அந்த சிறிய படிகள் சீன பெண்களுக்காக இருக்கக் கூடும்.<br />அந்தக் கால சீனப் பெண்களின் பாதங்களை பாதியாக மடித்து ஒடித்து விடுவார்களாம் என்று நம் எழுத்தாளர் சகோதரி ஜெயந்தி சங்கர் எழுதியிருந்ததை படித்ததாக நினைவிருக்கிறது. அப் படிகள் அந்தப் பாதங்களைக் கொண்ட பெண்களுக்காக இருக்கக் கூடும். <br /><br />Xinran எழுதிய The Good Women of China நூலையும் அண்மையில்தான் வாசித்தேன். நவீன சீனா எத்தனையோ துயரங்களுக்கு மேலால்தான் கட்டப்பட்டிருக்கிறது, இல்லையா? எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18755967070439628812018-05-12T18:05:36.287+12:002018-05-12T18:05:36.287+12:00இடங்களும் படங்களும் மிக அருமை.
இந்தியா இந்த அளவுக...இடங்களும் படங்களும் மிக அருமை.<br /><br />இந்தியா இந்த அளவுக்கு எந்த நூற்றாண்டில் முன்னேறும் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. பாலங்கள், மக்களுக்கு வசதி, சுற்றுலா இடங்களைச் சிறப்பாக வைத்துக்கொள்வது..... ம்ம்ம்ம்.. நாம் நிச்சயம் நூற்றாண்டுகளாவது சீனாவை விடப் பின் தங்கி இருக்கோம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32369596530566501272018-05-11T18:43:18.525+12:002018-05-11T18:43:18.525+12:00அனைத்துமே அருமை. இருந்தாலும் படகுப் பயணமும், படகில...அனைத்துமே அருமை. இருந்தாலும் படகுப் பயணமும், படகிலிருந்து எடுத்த படங்களும் மிகவும் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81167456964816616272018-05-11T15:30:17.099+12:002018-05-11T15:30:17.099+12:00//ராஜா தன் குடும்பத்துக்கு வேண்டி , 'தோண்டு ...//ராஜா தன் குடும்பத்துக்கு வேண்டி , 'தோண்டு ஒரு ஏரியை'ன்னு பணியாளர்களையும், குடிமக்களையும் ஏவினார்//<br /><br />இதேதான் இங்கேயும், இன்றும். என்ன தோண்டுவதற்கு பதிலா மூடுறாங்க. மூடிட்டு real estate.<br /><br />அருமை நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16714205414931653452018-05-11T13:25:01.324+12:002018-05-11T13:25:01.324+12:00அழகிய இடங்கள்... அழகிய படங்கள்.அழகிய இடங்கள்... அழகிய படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com