tag:blogger.com,1999:blog-8463914.post700285754877234752..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சிங்கத்தை, அதன் குகையில் சந்தித்தது எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 6)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-35348941747584460422015-02-27T21:56:23.179+13:002015-02-27T21:56:23.179+13:00வாங்க மாதேவி.
வருகைக்கு நன்றி.வாங்க மாதேவி.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73547467254858867092015-02-19T00:54:29.122+13:002015-02-19T00:54:29.122+13:00இனிய சந்திப்பு கண்டுமகிழ்ந்தோம்.இனிய சந்திப்பு கண்டுமகிழ்ந்தோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80489457286098196672015-01-06T18:51:03.038+13:002015-01-06T18:51:03.038+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
கோவில் என்றதில்தான் குழப்பம் வ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />கோவில் என்றதில்தான் குழப்பம் வந்துருச்சு. இனி கோவில் மெடிக்கல் செண்டர் என்று நினைவு வச்சுக்கறேன்.<br /><br />கஷ்டப்பட்டுக் கண்டு பிடிச்ச வீடு, இனி மறக்கவே மறக்காது:-)<br /><br />தாமதம் என்று ஒன்னுமில்லை. வலையில் இருப்பதை எப்போது வேணுமுன்னாலும் வாசிக்கலாம்தானே! மராமத்து நல்லபடியாக நடந்து முடிஞ்சதா? <br /><br />நானும் விழாக்கால விடுமுறையா 10 நாள் இந்தப் பக்கமே வரலை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31710756259836127222015-01-01T01:41:21.285+13:002015-01-01T01:41:21.285+13:00எங்கள் வீட்டுக்கு வர அவ்வளவு சிரமப் பட்டீர்களா. எங...எங்கள் வீட்டுக்கு வர அவ்வளவு சிரமப் பட்டீர்களா. எங்கோ கம்யூனிகேஷன் காப். எங்கள் தெரு( வீதி) யின் பெயரைக் குறிப்பிட்டுதானே 700 மீட்டர் தூரம் என்று சொன்னேன். வீதியின் பெயரைச் சொல்லி வழி கேட்டிருந்தால் இன்னும் கூட அரை மணி நேரம் சேர்ந்து இருந்திருக்கலாம். All is well that ends wellஎன்பார்கள். மிகவும் தாமதமாக வரக் காரணம் சுமார் 15 நாட்கள் வீட்டில் மராமத்து வேலைகள் இருந்ததே. இனி விட்ட இடத்தில் இருந்து தொடரலாம்தானே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84028086779195348882014-12-18T22:14:43.503+13:002014-12-18T22:14:43.503+13:00வாங்க ரூபன்.
வணக்கம்.
தகவல் சொன்னதுக்கு நன்றி.வாங்க ரூபன்.<br /><br />வணக்கம்.<br /><br />தகவல் சொன்னதுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70619050720323448742014-12-18T22:12:39.884+13:002014-12-18T22:12:39.884+13:00வாங்க சசி கலா.
அப்ப சொன்னது உண்மை என்பதற்கு நீங்...வாங்க சசி கலா.<br /><br />அப்ப சொன்னது உண்மை என்பதற்கு நீங்களே சாட்சி:-))))<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71245052100038836722014-12-18T22:08:17.747+13:002014-12-18T22:08:17.747+13:00வாங்க ரஞ்ஜனி,
உங்க நிலையைத்தான் தனி மடலில் சொல்லி...வாங்க ரஞ்ஜனி,<br /><br />உங்க நிலையைத்தான் தனி மடலில் சொல்லிட்டீங்களே.<br /><br />பரவாயில்லைப்பா.... நீங்க எங்க ஊருக்கு வாங்க. தவறாமல் சந்திக்கலாம். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75533515159931985772014-12-18T22:06:39.820+13:002014-12-18T22:06:39.820+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
பதிவர் குடும்ப சந்திப்பு எப்போ...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />பதிவர் குடும்ப சந்திப்பு எப்போதும் மனமகிழ்ச்சிதானேப்பா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75236077936614998732014-12-18T22:05:51.068+13:002014-12-18T22:05:51.068+13:00வாங்க தமிழ் இளங்கோ.
சரியாச் சொன்னீங்க.... இவர் மு...வாங்க தமிழ் இளங்கோ.<br /><br />சரியாச் சொன்னீங்க.... இவர் முதியோர் உடம்பில் இருக்கும் இளைஞரே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85788292173995824782014-12-18T22:04:40.654+13:002014-12-18T22:04:40.654+13:00வாங்க கீதா.
இந்த சந்திப்பு நாங்கள் இந்தியா வந்து ...வாங்க கீதா.<br /><br />இந்த சந்திப்பு நாங்கள் இந்தியா வந்து சேர்ந்த மறுநாள்.<br /><br />நம்ம சந்திப்பு இதுக்கு 15 நாள் கழித்து!<br /><br />இடையில் எத்தனை இடுகைகளோ!<br /><br />பெருமாளுக்கே வெளிச்சம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75123749905406746182014-12-18T22:02:36.687+13:002014-12-18T22:02:36.687+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
தங்களை மதுரை விழாவில் பார...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />தங்களை மதுரை விழாவில் பார்த்தேன். ஆனால் அருகில் வந்து பேசமுடியாமல் போனது வருத்தமே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39965054810447576592014-12-18T22:00:33.047+13:002014-12-18T22:00:33.047+13:00வாங்க வல்லி.
ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை திறமைகள்...வாங்க வல்லி.<br /><br />ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை திறமைகள் ஒளிஞ்சுருக்குன்னு பார்த்தால்..... ஹைய்யோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28866016618883913442014-12-18T21:59:38.693+13:002014-12-18T21:59:38.693+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
வாழ்த்துகளுக்கு நன்றிப்ப்பா....வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />வாழ்த்துகளுக்கு நன்றிப்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80593084662416881412014-12-18T21:59:04.613+13:002014-12-18T21:59:04.613+13:00வாங்க கீத மஞ்சரி.
முதலில் புத்தகம் வெளிவந்தமைக்கு...வாங்க கீத மஞ்சரி.<br /><br />முதலில் புத்தகம் வெளிவந்தமைக்கு எங்கள் வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன். <br /><br />மொழிபெயர்ப்பு அவ்வளவு சுலபமில்லை.<br /><br />அதுவும் நம்மூர் பெயர்கள் இல்லைன்னா...... பல்லு சுளுக்கல்தான்:-)<br /><br />சந்தித்தேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66924048453337180832014-12-18T08:29:18.544+13:002014-12-18T08:29:18.544+13:00வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்<br />இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/12/2009.html?showComment=1418843328533#c6833658329650163781<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25726755516373667672014-12-18T06:45:12.383+13:002014-12-18T06:45:12.383+13:00மூத்த பதிவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது மனதிற்கு இ...மூத்த பதிவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது மனதிற்கு இனிமை . கீதையின் பதவுரை சுட்டியமைக்கு நன்றிகள் பல . <br />//நம்ம கோபாலிடம் இருக்கும் ஒரு குணம் அப்படியே நம்ம கமலாவுக்கும் இருக்கு! மறுபாதிகளின் நண்பர்களைத் தன் நண்பர்களாகவே பாவித்து உரையாடி உபசரிக்கும் அற்புதமான பண்பு.//<br />நம் சந்திப்பின் போது நாங்களும் கோபால் அவர்களை பற்றி இப்படியே தான் பேசிக்கொண்டோம் !!!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60703671314752245102014-12-17T23:05:11.541+13:002014-12-17T23:05:11.541+13:00நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தும் உங்களை மிஸ் பண்ணியத...நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தும் உங்களை மிஸ் பண்ணியது நான் ஒருத்தி தான் போலிருக்கு. அடுத்தமுறை நிச்சயம் சிந்திப்போம். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64430914901252724552014-12-17T21:32:07.552+13:002014-12-17T21:32:07.552+13:00ஜி.எம்.பி ஐயாவை சந்தித்த தருணங்கள் படங்களிலும், வர...ஜி.எம்.பி ஐயாவை சந்தித்த தருணங்கள் படங்களிலும், வரிகளிலும் தெரிகிறது.<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58629699846378773482014-12-17T17:57:16.146+13:002014-12-17T17:57:16.146+13:00பெங்களூரு இளைஞர் G.M.B அவர்களுடனான சந்திப்பை பகிர்...பெங்களூரு இளைஞர் G.M.B அவர்களுடனான சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ஒரே வரியில் நூல் விமர்சனம். சுருக்கமாகச் சொன்னாலும் நறுக்கெனவே விமர்சனம் சொன்னீர்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41891450294681675252014-12-16T16:59:06.930+13:002014-12-16T16:59:06.930+13:00நல்லா இருக்கு. விட்டுப் போனதையும் பிடிச்சாச்சு. ...நல்லா இருக்கு. விட்டுப் போனதையும் பிடிச்சாச்சு. நாம எப்போ வரோம்??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6577699420519284812014-12-16T03:55:16.078+13:002014-12-16T03:55:16.078+13:00ஐயாவைச் சந்திக்கும் எவரும் தாங்கள் உணர்ந்தவாறே உணர...ஐயாவைச் சந்திக்கும் எவரும் தாங்கள் உணர்ந்தவாறே உணர்வர். மதுரை வலைப்பதிவர் விழாவில் சந்தித்தபோது, தாங்கள் தங்கள் சந்திப்பில் கூறிய அனைத்து குணங்களையும் கண்டேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81627708646088226832014-12-16T03:07:36.499+13:002014-12-16T03:07:36.499+13:00இதுவரை பதிவில் மட்டும் வாசித்தவரை நேரிலும் பார்க்க...இதுவரை பதிவில் மட்டும் வாசித்தவரை நேரிலும் பார்க்கமுடிந்ததற்கு மகிழ்ச்சி துளசி. ஓவியங்கள் வெகு அழகு. மிகவும் திறமை படைத்த பதிவாளர். படங்கள் வழக்கம்போல் அழகு வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76713589560787306702014-12-15T20:36:14.208+13:002014-12-15T20:36:14.208+13:00இனிய தம்பதிகளை சந்தித்த இனிய நினைவுகள் மனதின் அடு...இனிய தம்பதிகளை சந்தித்த இனிய நினைவுகள் மனதின் அடுக்குகளில் இடம் பிடிச்சது!<br /><br />இனிய சந்திப்பிற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21850285973477424072014-12-15T19:03:07.950+13:002014-12-15T19:03:07.950+13:00மூத்த பதிவரும் நல்லதொரு சிந்தனையாளருமான ஜிஎம்பி ஐய...மூத்த பதிவரும் நல்லதொரு சிந்தனையாளருமான ஜிஎம்பி ஐயாவை எப்படியோ சந்திக்க முடிந்ததே.. அவ்வளவு தூரம் போய்விட்டு பார்க்கமுடியாமல் போயிருந்தால் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்? கீதைக்கான அவரது பதவுரை முயற்சி அசாத்தியமானது. அதை இங்கே குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. <br /><br />ராமலக்ஷ்மியை சந்தித்தீர்களா? விவரம் அறியக் காத்திருக்கிறோம். <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9881608137802572882014-12-15T17:46:09.481+13:002014-12-15T17:46:09.481+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இன்னிக்குக் கடையிலே ஆ...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />இன்னிக்குக் கடையிலே ஆளே இல்லை!!!!<br /><br />சிட்னி பயங்கரவாதம் பார்த்துக்கிட்டு இருக்காங்களோ என்னவோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com