tag:blogger.com,1999:blog-8463914.post6721415319711164136..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மாதங்களில் அவன் மார்கழி (குஜராத் பயணத்தொடர் 14)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-65213838978301942442010-02-04T16:27:00.962+13:002010-02-04T16:27:00.962+13:00வாங்க கோவியார்.
நீங்க வேற........
ஒருத்தர் வதவதன...வாங்க கோவியார்.<br /><br />நீங்க வேற........ <br />ஒருத்தர் வதவதன்னு பெத்துப்போட்டுட்டு தூணுக்குப்பின்னே நுழைஞ்சுவந்தால் ஆச்சா?<br /><br />பெற்றதுகள் பெறாமல் இருக்குமோ? <br /><br />மனித குலம் பல்கிப்பெருகணுமுன்னு ரெண்டே நாட்டுக்கு பகவான் ஆசீர்வாதம் பண்ணிப்புட்டார்.<br /><br />ஆனா பாரதத்துக்கு இது ஒன்னும் புதுசில்லை. எத்தனை முறை பூ பாரம் அதிகரிச்சுத் தன்னாலே தாங்க முடியலைன்னு பூமாதேவி முறையிட்டதால் பூ பாரம் குறைய வழி பண்ணியவர்தான்.<br /><br />ஆனால் இப்போ...பூ.... மாதேவி டோண்ட் கேர்ன்னு இருக்காங்க போல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6659525532473217162010-02-04T16:23:38.538+13:002010-02-04T16:23:38.538+13:00வடக்கு தெக்குங்கிறாங்கே, அந்த குழந்தைகள் முகத்தைப்...வடக்கு தெக்குங்கிறாங்கே, அந்த குழந்தைகள் முகத்தைப் பார்த்தால் நம்ம தமிழ்நாட்டு குழந்தைகள் போலவே இருக்கு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90398302815899594432010-02-04T16:20:38.990+13:002010-02-04T16:20:38.990+13:00//சிலர் அந்த இடைவெளியில் கஷ்டப்பட்டு நுழைஞ்சு வெளி...//சிலர் அந்த இடைவெளியில் கஷ்டப்பட்டு நுழைஞ்சு வெளியே வர்றாங்க. ஏனாம் இந்தப் பாடு? அடுத்த பிறவி இல்லாமல் இருக்குமாம்.//<br /><br />:)<br /><br />இதே போல் எல்லாக் கோவில்களிலும் இருந்தால் மக்கள் தொகை பெருக்கமாவது குறையும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52916018735490814622010-02-04T04:58:34.462+13:002010-02-04T04:58:34.462+13:00வாங்க கோபி.
//இப்போதைக்கு//
சொன்னாலும் சொன்னீங்க...வாங்க கோபி.<br /><br />//இப்போதைக்கு//<br /><br />சொன்னாலும் சொன்னீங்க கோடியில் ஒரு வார்த்தை. <br /><br />இப்ப பூ.<br /><br />அந்தப் பாட்டி வயசுலே எப்படி இருக்குமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52897381930441304992010-02-04T04:57:19.714+13:002010-02-04T04:57:19.714+13:00வாங்க கயலு.
டிமாண்ட் இல்லைன்னா யாரு மதிக்கிறா?
ச...வாங்க கயலு.<br /><br />டிமாண்ட் இல்லைன்னா யாரு மதிக்கிறா?<br /><br />ச்சும்மா இருக்கும் வட்டம் கூட நாலுவாட்டி நம்மை அலையவிட்டுல்லே பார்க்க முடியுதுதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6505857648277618922010-02-04T04:54:40.230+13:002010-02-04T04:54:40.230+13:00வாங்க வல்லி.
கேன் காலி! அதான் கழுவிக் கமுத்தியாச்...வாங்க வல்லி.<br /><br />கேன் காலி! அதான் கழுவிக் கமுத்தியாச்சு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71489777519789523902010-02-04T04:53:57.487+13:002010-02-04T04:53:57.487+13:00வாங்க மாதேவி.
இதெல்லாம் ஒரு ஆறுதல் பரிசுப்பா.
தல...வாங்க மாதேவி.<br /><br />இதெல்லாம் ஒரு ஆறுதல் பரிசுப்பா.<br /><br />தலையில் குட்டிட்டுக் கையில் ஒரு முட்டாய் கொடுப்பது போல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20247024128490402982010-02-04T04:53:05.323+13:002010-02-04T04:53:05.323+13:00வாங்க சின்ன அம்மிணி.
அடுத்த ஜென்மத்துலேயும் பதிவர...வாங்க சின்ன அம்மிணி.<br /><br />அடுத்த ஜென்மத்துலேயும் பதிவர் உத்யோகம்தானா??????<br /><br />பிறந்தால் கடவுளாப் பிறக்கணுமுன்னு கேக்கப்போறேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12733872969950599122010-02-03T21:17:28.623+13:002010-02-03T21:17:28.623+13:00இப்போதைக்கு அந்த குழந்தை படம் நல்லா வந்திருக்கு ;)...இப்போதைக்கு அந்த குழந்தை படம் நல்லா வந்திருக்கு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76982289520200993592010-02-03T20:21:31.229+13:002010-02-03T20:21:31.229+13:00//பலன் ரிவர்ஸ் ஆயிட்டா?/
என்ன ஒரு முன் ஜாக்கிரதை...//பலன் ரிவர்ஸ் ஆயிட்டா?/<br /><br /> என்ன ஒரு முன் ஜாக்கிரதை :)<br /><br />திரை போடற வழக்கம் பத்தி ரொம்ப உண்மைகள் சொல்லி இருக்கீங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92182741929209813162010-02-03T20:00:12.619+13:002010-02-03T20:00:12.619+13:00சொன்னாங்கப்பா, அடையாறில. பத்மநாபனுக்குக் காவலா ஒர...சொன்னாங்கப்பா, அடையாறில. பத்மநாபனுக்குக் காவலா ஒரு அம்மா தெனம் வந்துட்டு, நல்லாயிருக்கியா.<br />சரியாச் சாப்பாடு போட்டாங்களா, இப்படித் தனியாப் படுத்துண்டு இருக்கியேன்னு அர்ச்சனை பண்ணுது. அப்டின்னு:)<br />பால் கேனைக் காணோமே!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46914143070303332592010-02-03T18:25:22.328+13:002010-02-03T18:25:22.328+13:00"ஒரு ஆறேழு நிமிசம் வரை யாருமே வரலை. அடிச்சேன்..."ஒரு ஆறேழு நிமிசம் வரை யாருமே வரலை. அடிச்சேன் ப்ரைஸ்!" இவ்வளவு சிரமப் பட்டு துளசி கோபால் சென்ற பயணத்தில் இதையும் கொடுக்காவிட்டால்... துரோகியாகி விடுவாரே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12862646441941848792010-02-03T16:39:40.277+13:002010-02-03T16:39:40.277+13:00//பலன் ரிவர்ஸ் ஆயிட்டா?//
இன்னும் பயணம் போறதுக்கு...//பலன் ரிவர்ஸ் ஆயிட்டா?//<br /><br />இன்னும் பயணம் போறதுக்கு எவ்வளவு இடம் இருக்கு. பிறவி வேண்டாம்னா எப்படி பயணப்படறது எல்லா இடத்துக்கும் :)Anonymousnoreply@blogger.com