tag:blogger.com,1999:blog-8463914.post6709410878472230286..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மஹா 'கனம்' பொருந்திய ஶ்ரீ செல்வ விநாயகர் (ப்ரிஸ்பேன் பயணம் 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8463914.post-14004387933080606462012-07-14T11:38:15.914+12:002012-07-14T11:38:15.914+12:00வாங்க தூயா.
அடுத்த முறை போகும்போது மசாலா சமாச்சா...வாங்க தூயா.<br /><br />அடுத்த முறை போகும்போது மசாலா சமாச்சாரத்தைச் சொல்லிக்குடுத்துட்டு வாங்கப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76912348435912184422012-07-04T15:33:25.417+12:002012-07-04T15:33:25.417+12:00:) நாங்க அடிக்கடி போகும் இடங்கள்.படங்களில் பார்க்க...:) நாங்க அடிக்கடி போகும் இடங்கள்.படங்களில் பார்க்க அருமையாக தான் இருக்கு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82324815165274651812012-06-28T09:15:27.885+12:002012-06-28T09:15:27.885+12:00வாங்க நம்பள்கி.
பரவாயில்லைங்க. இது என்ன ஒரு பெரிய...வாங்க நம்பள்கி.<br /><br />பரவாயில்லைங்க. இது என்ன ஒரு பெரிய தப்பா?<br /><br />நம்ம வீடுவரைக்கும் வந்ததுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49270791588758288382012-06-24T06:48:00.257+12:002012-06-24T06:48:00.257+12:00Ms. Thulasi Gopal:
Thanks for the info from Kalvet...Ms. Thulasi Gopal:<br />Thanks for the info from Kalvetu.<br /><br />My sincere apologies for the mistaken identity. It is a mistake committed, probably, because one of my friends name is Thulasi; of course his last name is Venkat. A lesson learned. One has to be careful with names such as krishna, bala, sakthi, etcநம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56218083367514339362012-06-22T14:17:53.050+12:002012-06-22T14:17:53.050+12:00வாங்க அரவிந்தன்.
அட! ஆமாம்! கோவில் பெயர் வைக்கும்...வாங்க அரவிந்தன்.<br /><br />அட! ஆமாம்! கோவில் பெயர் வைக்கும் விவரங்களை நீங்க சொன்னபிறகுதான் கவனிச்சேன்!!!!<br /><br />ஹெலன்ஸ்பர்க் கோவில் பற்றி முந்தி எழுதுனது இங்கே. அது ஆச்சு ஆறு வருசம்.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2006/10/t-d-3.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4115650571168785602012-06-21T15:00:06.300+12:002012-06-21T15:00:06.300+12:00துளசி கோபால் said...
வாங்க விஜி.
கூட்டம் சேர்க்க ...துளசி கோபால் said...<br />வாங்க விஜி.<br /><br />கூட்டம் சேர்க்க இப்படி(யும்) ஒரு உபாயம் இருக்கே! <br /><br />சிட்னி பெருமாள் கோவிலிலும் வீக் எண்ட் பயங்கர கூட்டம் இந்த கேன்டீனுக்காகவே!!!<br /><br />சுவை நல்லா இருந்துச்சு.<br /><br />தமிழ்மணத்துக்கு என்னவோ ஆயிருக்கு. காணோம்!!!!!<br /><br />------------------------<br /><br />சிட்னியில் இருந்து 45 நிமிடப்பயணத்தில் இக்கோவில் இருப்பதினால் கெலண்ஸ் பேர்க் கோவில் அல்லது வொலங்கோங் கோவில் என்றுதான் இங்கு அழைப்பார்கள்.Aravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83138388310729601752012-06-21T14:57:13.573+12:002012-06-21T14:57:13.573+12:00இக்கோயில் வரக் காரணம் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்...இக்கோயில் வரக் காரணம் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். பொதுவாக இலங்கைத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் கட்டும் கோயில்கள் விநாயகர், பிள்ளையார், அம்மன், முருகன், சிவன் என்ற பெயர்களில் இருக்கும். இந்தியவைச் சேர்ந்தவர்கள் கட்டும் கோயில்கள் சிவா விஸ்ணு, கணேஸ், மீனாட்சி, சிவா மந்தீர் என்ற பெயர்களில் இருக்கும்.Aravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78146512503924504612012-06-21T01:23:23.105+12:002012-06-21T01:23:23.105+12:00வாங்க கீதமஞ்சரி.
வித்தியாசமான கரைதல்தான் அது!!!!
...வாங்க கீதமஞ்சரி.<br /><br />வித்தியாசமான கரைதல்தான் அது!!!!<br /><br />கவனிச்சுச் சொல்லி இருக்கீங்க நீங்களும்.<br /><br />பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26190813789839230542012-06-21T01:21:32.222+12:002012-06-21T01:21:32.222+12:00வாங்க அமைதிச்சாரல்.
டீச்சர் பேட் வார்த்தை சொல்றாங...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />டீச்சர் பேட் வார்த்தை சொல்றாங்கன்னு இப்படிப் போட்டுக் கொடுக்கலாமா? உங்க பின்னூட்டம் பார்த்ததும்தான் நினைவுக்கு வருது..... அங்கே மயிலன்கள் மட்டுமே கண்ணில் பட்டாங்க என்பது! <br /><br />மயிலிகளைக் காணோமே;(<br /><br />அவுங்களுக்கும் வீட்டு(லே) வேலையோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19690528015940614042012-06-21T01:17:27.433+12:002012-06-21T01:17:27.433+12:00வாங்க ரமணி.
வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றிகள்.
...வாங்க ரமணி.<br /><br />வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றிகள்.<br /><br />கால் வலிக்காமக் கூட்டிப்போவேன் கேட்டோ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90199128471801312672012-06-21T01:16:34.575+12:002012-06-21T01:16:34.575+12:00வாங்க வல்லி.
தலைப்புக்கு நன்றி. எடுத்துவச்சுக்கிட...வாங்க வல்லி.<br /><br />தலைப்புக்கு நன்றி. எடுத்துவச்சுக்கிட்டேன். குச் காம் கோ ஆயேகா:-)))<br /><br />இன்னொரு மயில் அடக்கமா போஸ் கொடுத்துச்சு. அதைப் பதிவில் போட விட்டுப்போச்சு. அதுக்காக சும்மா விட முடியுமா? <br />அடுத்த பதிவில் நுழைச்சுடணும்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16933322281233445202012-06-21T01:13:48.139+12:002012-06-21T01:13:48.139+12:00வாங்க கொத்ஸ்.
பெண்களூரில் அனைவரும், குறிப்பா பெண்...வாங்க கொத்ஸ்.<br /><br />பெண்களூரில் அனைவரும், குறிப்பா பெண்கள் அனைவரும் சுகம்தானே?<br /><br />ஆவலாதி என்பதற்கு அற்பத்தனம், அலையும் டைப் என்றெல்லாம் கூடப் பொருள் உண்டு. <br /><br />ஆவல் அதிகமாப்போயி அலைவதைத்தான் சொல்றாங்களோ:-))))<br /><br />வாசப்படிகள் எல்லோருக்கும் இப்படி ஒன்னாகிப்போச்செ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56015134847472215502012-06-21T01:10:36.218+12:002012-06-21T01:10:36.218+12:00வாங்க ஜீரா.
அதென்ன அழகர்கோவில் ரவைதோசை? அது கல்தோ...வாங்க ஜீரா.<br /><br />அதென்ன அழகர்கோவில் ரவைதோசை? அது கல்தோசை இல்லையோ?<br /><br />அந்தக்காலத்துலே என்னமா ஆராய்ச்சி செய்து எப்படியெல்லாம் பிரசாதங்களைக் கண்டுபிடிச்சு அததற்கு அததுன்னு ஒதுக்கி வச்சதுமில்லாம இன்றுவரை பாரம்பரியமா சமைச்சு நிவேதனம் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கும்போது..... <br />வியப்புதான்.<br /><br />இதுலே ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேற பலகாரங்கள்!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57124919324019091612012-06-21T01:05:01.107+12:002012-06-21T01:05:01.107+12:00வாங்க நன்மனம்.
உங்க நல்ல மனதை நானும் ரசித்தேன்:-)...வாங்க நன்மனம்.<br /><br />உங்க நல்ல மனதை நானும் ரசித்தேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24741076176874177102012-06-21T01:04:22.481+12:002012-06-21T01:04:22.481+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அட! அம்பது கோவில்களா?
எ...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />அட! அம்பது கோவில்களா? <br /><br /> எங்களுக்குத்தான் இங்கே விடிவு காலம் வரலை.<br /><br />அதென்னமோ சாமி கிறைஸ்ட்சர்ச்சுக்கு லேசில் வரமாட்டேங்கறார்:(<br /><br />நிலநடுக்க விவகாரம் அவருக்கும் தெரிஞ்சு போயிருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86955704839072090722012-06-21T01:02:24.336+12:002012-06-21T01:02:24.336+12:00வாங்க ராமலக்ஷ்மி.
உண்மைதான். பூமிக்கு நல்ல காலம் ...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />உண்மைதான். பூமிக்கு நல்ல காலம் பொறந்தால் சரி.<br /><br />இன்னும் சண்டிகர்கோவிலின் வலைப்பக்கம் புதுப்பிக்கப்படலை.<br />ஒரு வருசமா ஆடிஆடி ஓய்ஞ்சு போயிட்டாங்க போல. கொஞ்சநாள் ஓய்வும் தேவைதானே:-)))))<br /><br />ஒருநாள் ராஜசேகரிடம் தொலைபேசிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23971993001791039332012-06-21T00:58:57.814+12:002012-06-21T00:58:57.814+12:00வாங்க மாதேவி.
வீடு பெரிதானால் நல்லதுதான். ஏகப்பட்...வாங்க மாதேவி.<br /><br />வீடு பெரிதானால் நல்லதுதான். ஏகப்பட்டவர்கள் உண்டு. பெரிய கூட்டுக்குடும்பம்.!<br /><br />மனுசனுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை பாருங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5796563875578106932012-06-20T14:16:51.790+12:002012-06-20T14:16:51.790+12:00அழகான படங்களோடு, துல்லியமாய் விவரங்கள் தருவது உங்க...அழகான படங்களோடு, துல்லியமாய் விவரங்கள் தருவது உங்கள் பதிவின் தனித்துவம். இப்போதும் அப்படியே... பிரிஸ்பேன் கோயில் பற்றிய பழைய பதிவையும் படித்தேன். காக்கா கத்துவதைக்கூட அழகாய் பிரஸ்தாபிக்கும் உங்கள் ரசனை என்னை வியக்கவைக்கிறது. இங்கு வந்த புதிதில் பிரிஸ்பேன் காக்காவின் ஆ... ஆ... என்ற கரையலைப் பற்றி ஊருக்குப் பேசும்போதெல்லாம் சொல்லி சொல்லி வியந்ததை நினைத்து சிரித்துக்கொள்கிறேன். படங்களுக்காகவும் பதிவுக்காகவும் பெரிதும் பாராட்டுகிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2451075702383727752012-06-20T00:07:04.503+12:002012-06-20T00:07:04.503+12:00//ஆவலாதி//
இந்த வார்த்தைக்கு திருனேலி பக்கத்துல &...//ஆவலாதி//<br /><br />இந்த வார்த்தைக்கு திருனேலி பக்கத்துல 'குறை, குறை சொல்லுதல்'ன்னு அர்த்தமுண்டு.<br /><br />எங்கே?.. எங்கே?னு அலையறதை நாஞ்சில் பக்கத்துல 'அலவலாதி'ன்னு சொல்லுவோம். ஆனா அது ஒரு பேட் வார்த்தை யூ நோ :-)<br /><br />அன்ன நடை பழகும் மயில்கள் அழகு. அம்மணிகளை வீட்டுல விட்டுட்டு ஐயாக்கள் ஜாலியா வாக்கறாங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90835405751282124402012-06-19T22:46:42.601+12:002012-06-19T22:46:42.601+12:00ஆஹா நேரடியாகவே பார்ப்பதுபோல
அத்தனை தெளிவான படங்கள்...ஆஹா நேரடியாகவே பார்ப்பதுபோல<br />அத்தனை தெளிவான படங்கள்<br />அருமையான விளக்கம்<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6044684715328579202012-06-19T20:15:49.171+12:002012-06-19T20:15:49.171+12:00தமிழ்மணம் காணோம் ! எங்க போய்ச் சொல்றது.
அங்க ஒரு க...தமிழ்மணம் காணோம் ! எங்க போய்ச் சொல்றது.<br />அங்க ஒரு கும்பாபிஷேகம். இங்க அண்ண கோவிலா. சரிதான். வடை அரசியும் மன்னனும்னு தலைப்பு வச்சிருக்கணும். <br />பிப்ரவரி அஞ்சாம் தேதி நல்ல நாளே. அன்னிக்கா கட்ட ஆரம்பிச்சாங்க:)<br />மயிலுகளும் ,குட்டிப்பாப்பா குடும்பமும் அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21291257566649465772012-06-19T12:54:19.843+12:002012-06-19T12:54:19.843+12:00ரீச்சர்
க்ளாசுக்கு லேர்ரா வந்ததுக்கு மன்னிக்கவும்...ரீச்சர்<br /><br />க்ளாசுக்கு லேர்ரா வந்ததுக்கு மன்னிக்கவும். பெண்களூர் விஜயத்தில் இருக்கேன். <br /><br />மொதல்ல ஒரு மேட்டர். அதி ஆவல்ன்னு சொல்வதை ஆவலாதின்னு சொல்லலாமோ? ஆவலாதி பொதுவா கொஞ்சம் எதிர்மறையா சொல்லிதான் கேட்டு இருக்கேன். <br /><br />கம்ப்ளெயிண்ட்ன்னு ஒரு அர்த்தம் வேற இருக்கே! (ஒரு வேளை அதனாலதானா?) ஆவல் என்ற பொருள் வரும்படி ஆவலாதின்னு சொல்லி கேட்டது இல்லை. அதனாலதான் இந்தக் கேள்வி. <br /><br />எங்க வீட்டிலேயும் மாமனார் வந்தா ரொம்ப போர் அடிச்சுப் போயிடுவார், மாமியார் சமையல் குழந்தைகள்ன்னு செட்டில் ஆயிடுவார். பழைய வீடுன்னா பக்கத்திலேயே ரயில். அதைப் பிடிச்சு நியூயார்க் போவார். அது இப்போ இல்லை எங்க போகணும்னாலும் நானோ தங்கமணியோ கார் ஓட்டணும். அதனால கடுப்பாயிடுவார். வீவீவா!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85131595541605951812012-06-19T05:22:50.741+12:002012-06-19T05:22:50.741+12:00கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்னு பிரசாதங்...கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்னு பிரசாதங்களை மனசுல வெச்சித்தான் சொல்லீருக்கனும் :)<br /><br />திருச்செந்தூர் புட்டமுது<br />பழநி பஞ்சாமிர்தம்<br />ஸ்ரீரங்கப் புளியோதரை<br />அழகர்கோயில் ரவைத்தோசை<br />சுவாமிமலை சர்க்கரைப்பொங்கல்/வடை<br />திருப்பதி லட்டு (இப்போ அவ்ளோ சுகமில்லை)<br /><br />இப்படி வகைவகையா ஆராய்ச்சிகளைச் செஞ்சு நம்ம மக்கள் பெருஞ்சேவை செஞ்சுக்கிட்டிருக்காங்க. :)<br /><br />பிறர் செய்யும் சாதங்களைப் பிற சாதங்களாகக் கருதாமல் பிரசாதங்களாகக் கருதும் நம்மைப் போன்றோரின் நல்ல உள்ளங்கள் வாழ்க.<br /><br />தூத்துக்குடி-கோயில்பட்டி.. என்னடா நம்ம பக்கத்து மக்களாயிருக்காங்களேன்னு பாத்தேன். :) கோயில்பட்டிக்கு கூடிய விரைவில் போக வேண்டி வரும். கடலை மிட்டாய் வாங்கீர வேண்டியதுதான். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4378986383490592482012-06-19T03:39:51.717+12:002012-06-19T03:39:51.717+12:00டீச்சர், வந்தேன்-ரசித்தேன்- வடை ருசித்தேன்.
:-)டீச்சர், வந்தேன்-ரசித்தேன்- வடை ருசித்தேன்.<br /><br />:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22440966978741966282012-06-19T02:56:56.739+12:002012-06-19T02:56:56.739+12:00எங்கே இருந்தாலும் நமக்கு ஒரு கோவிலும் வேண்டிருக்கே...எங்கே இருந்தாலும் நமக்கு ஒரு கோவிலும் வேண்டிருக்கே....<br /><br />அழகா சொல்லி இருக்கீங்க.... <br /><br />தில்லியில, கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு தென்னிந்தியக் கோவில்கள் ஐம்பதைத் தொடப்போகுது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com