tag:blogger.com,1999:blog-8463914.post6496539677576625993..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மொத்த சொத்தும் அம்மா பெயரில்தானாம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 54) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-10920850538274703492015-06-03T10:54:06.675+12:002015-06-03T10:54:06.675+12:00வாங்க கீதா.
அருமையான விளக்கங்களுக்கு நன்றி!
வாங்க கீதா.<br /><br />அருமையான விளக்கங்களுக்கு நன்றி!<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88689729192229464642015-06-03T10:53:10.220+12:002015-06-03T10:53:10.220+12:00வாங்க தேனே!
நோ ஒர்ரீஸ்:-) அடுத்தமுறை அக்காரஅடிசி...வாங்க தேனே!<br /><br />நோ ஒர்ரீஸ்:-) அடுத்தமுறை அக்காரஅடிசில் பேக்கெட்டில் உங்க பெயரை எழுதிடலாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5743160680822590862015-06-03T10:48:34.944+12:002015-06-03T10:48:34.944+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
கீதாம்மா, உங்களுக்கான பதில...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />கீதாம்மா, உங்களுக்கான பதிலைச் சொல்லிட்டாங்க,பாருங்க.<br /><br />நானும் பலமுறை திருச்சியில் தங்கி ஸ்ரீரங்கம் வந்தும், உறையூரை இப்பதான் முதல்முதலாகப் பார்த்தேன். எதுக்கும் வேளை வரணும் என்பது ரொம்பச் சரி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46262675721951894232015-06-03T10:46:19.769+12:002015-06-03T10:46:19.769+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
இந்த முறை காளியை மிஸ் பண்ணிட்ட...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />இந்த முறை காளியை மிஸ் பண்ணிட்டேன். எங்க கிவி ஆட்டிட்யூட் கை கொடுக்குதே!<br /><br />நெவர் மைண்ட் நெக்ஸ்ட் டைம்!<br /><br />இனி ரெங்கனின் தரிசனத்துடன் கமலவல்லியையும் சேர்த்தாச்சு. அப்போ கூடவே வெக்காளியம்மனையும் தரிசிக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61308250752604656222015-06-03T10:43:59.169+12:002015-06-03T10:43:59.169+12:00வாங்க ஜிரா.
வைணவ மதுரை !!!! ஆஹா .....
மதுரை...வாங்க ஜிரா.<br /><br />வைணவ மதுரை !!!! ஆஹா .....<br /><br /> மதுரையின் ஒரிஜினல் பெயர் மதிரையாம். சோழர் கல்வெட்டுகளில் மதிரைன்னு இருப்பதா ஒரு தகவல் குழுமம் ஒன்றில் போய்க்கிட்டு இருக்கு இப்போ!<br /><br />லேட்டா வந்தால் பிரச்சனை இல்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம். அது ஒரு வசதி இல்லையோ இணையதளத்தில்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3089289822790659942015-06-03T10:38:53.507+12:002015-06-03T10:38:53.507+12:00வாங்க சாந்தி.
கரண்டி.... எனக்கும் ஒரு விநாடி அப...வாங்க சாந்தி.<br /><br />கரண்டி.... எனக்கும் ஒரு விநாடி அப்படித் தோணுச்சுதான். ஆனால் கோயிலில் அவுங்க அன்னபூரணியா இருக்கணுமுன்னு தோணி இருக்காது! போகட்டும், அம்மா உருட்டிக் கையில் கொடுத்த சோறுன்னு நினைச்சுக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39472042865776022492015-06-03T10:36:11.160+12:002015-06-03T10:36:11.160+12:00வாங்க கோபி.
கும்பகோணத்தில் ரெண்டு நாட்கள் தங்கினோ...வாங்க கோபி.<br /><br />கும்பகோணத்தில் ரெண்டு நாட்கள் தங்கினோம். விவரம் வரும் பதிவுகளில். <br /><br />பயணம் முடிச்சு வீடு திரும்பியபின்தான் பயணத்தைப் பற்றி எழுத ஆரம்பிப்பேன். இணைய வசதிகள் பயண சமயம் கிடைத்தாலும் அப்லோட் செய்ய எடுத்துக்கும் நேரம் அதிகம். சரிப்படாது:( தவிர ஓயாத சுற்றலின் நடுவே எழுதவும் நேரம் கிடைக்கணுமே....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61709144605299337532015-06-03T10:32:44.623+12:002015-06-03T10:32:44.623+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
கெமெராக் கட்டணம் வசூலிக்கும் இ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />கெமெராக் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நமக்கு பிரச்சனை ஒன்னும் இல்லை. இல்லாத இடங்களில் அலுவலகத்தில் போய் அனுமதி வாங்கிக்கணும். பெரும்பாலும் எடுத்துக்கச் சொல்றாங்க. நமக்கும் நம்ம லிமிட் தெரியும்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89851790367682724282015-06-03T10:30:08.197+12:002015-06-03T10:30:08.197+12:00வாங்க ஜோதிஜி.
ஆஹா.... நன்றி!
நம்ம பதிவுகள் Ar...வாங்க ஜோதிஜி.<br /><br />ஆஹா.... நன்றி!<br /><br /> நம்ம பதிவுகள் Arm Chairs travelers களுக்கானது! அவர்களுக்கும் போய் வந்த புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65615707609695436452015-06-03T10:27:43.890+12:002015-06-03T10:27:43.890+12:00வாங்க தமிழ் இளங்கோ.
மண்மாரி பற்றிய தகவல்களுக்கு ...வாங்க தமிழ் இளங்கோ.<br /><br /><br />மண்மாரி பற்றிய தகவல்களுக்கு நன்றி. அடுத்தமுறைதான் வெக்காளி அம்மனை தரிசிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47089131899299770232015-06-03T10:26:06.110+12:002015-06-03T10:26:06.110+12:00வாங்க கீதா.
ரொம்பப் பக்கத்தில் இருந்தால் அப்புறம்...வாங்க கீதா.<br /><br />ரொம்பப் பக்கத்தில் இருந்தால் அப்புறம் போகலாமுன்னு இருந்துருவோம். இப்படி நான் பல இடங்களைக் கோட்டை விட்டுருக்கேன். பூனாவில் அஞ்சு வருசம் இருந்தும் லோனாவாலா, Matheran எல்லாம் போனதே இல்லை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2381086517825746282015-06-03T10:18:30.072+12:002015-06-03T10:18:30.072+12:00வாங்க செந்தில் குமார்.
ரசித்தமைக்கு நன்றிகள்.வாங்க செந்தில் குமார்.<br /><br />ரசித்தமைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89840472901206128162015-06-03T10:17:45.066+12:002015-06-03T10:17:45.066+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
அங்கும் என்ன அங்கும்? ...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />அங்கும் என்ன அங்கும்? எங்கும் மதுரை ஆட்சிதான்! சிலது வெளிப்படையாகத் தெரியும். பலது பிஹைண்ட் த ஸீன் :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77733741218906540702015-05-31T23:40:03.918+12:002015-05-31T23:40:03.918+12:00சாப்பாடைப் பத்தி சா.ரா. ஆன நம்மை இல்லையோ கேட்கணும்...சாப்பாடைப் பத்தி சா.ரா. ஆன நம்மை இல்லையோ கேட்கணும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87560101279502202102015-05-31T23:39:44.783+12:002015-05-31T23:39:44.783+12:00அல்லது நீங்களே தளிகைக்கு ஏற்பாடு செய்து பணம் கட்டி...அல்லது நீங்களே தளிகைக்கு ஏற்பாடு செய்து பணம் கட்டினால் நிவேதனம் செய்ததும் உங்களுக்கும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கொடுப்பார்கள். கோயிலுக்குள் நுழையும் போது ரங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதியில் காலை ஒன்பதரையிலிருந்து பத்துக்குள் கோஷ்டி நடக்கும். அங்கே கோஷ்டி சமயம் போய்க் கோஷ்டியில் கலந்து கொண்டால் சுவையான பிரசாதங்கள் கிடைக்கும். புளியோதரை பெருமாள் கோயில்ப் புளியோதரையாக மிளகு மட்டுமே சேர்த்து, மி.வத்தல், பெருங்காயம் இல்லாமல் தனி வாசனையோடு நல்லெண்ணெய் மணக்கக் கிடைக்கும். ஆனால் தளிகை சொன்னால் வீட்டுக்குக் கொடுப்பதில் மி.வத்தல், பெருங்காயம், கடலை எல்லாம் போட்டிருப்பாங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84607864053167987052015-05-31T23:37:30.821+12:002015-05-31T23:37:30.821+12:00நெல்லைத் தமிழன்,
நிவேதனம் ஆனதுமே கருவறை செல்லுவதற...நெல்லைத் தமிழன்,<br /><br />நிவேதனம் ஆனதுமே கருவறை செல்லுவதற்கு ஏறும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே இருக்கும் கிளி மண்டபத்தில் பட்டாசாரியார்கள் அமர்ந்து கொண்டு பிரசாத விநியோகம் செய்வார்கள். சில சமயம் பணம் கொடுத்தால் வாங்கிப்பாங்க. சில சமயம் சிலர் வேண்டாம்னு சொல்றதும் உண்டு. மாலை மூன்றிலிருந்து நான்கிற்குள்ளாக தரிசனம் முடிந்து கீழே இறங்குகையிலேயே சூடான அப்பம் கிடைக்கும். மற்ற இடங்களில் விற்பது மொத்தமாக ஒப்பந்ததாரர்கள் செய்து கொண்டு வருவது. பெருமாள் கோயில் தோசை வேண்டுமென்றால் சந்தனு மண்டபத்தில் தான் குறிப்பிட்ட நேரம் மாலை வேளைகளில் கிடைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77532352946750142082015-05-31T23:35:12.331+12:002015-05-31T23:35:12.331+12:00கோயில் புராணத்துடன் ஸ்நாக்ஸ் காஃபி, மீல்ஸ், பிரசாத...கோயில் புராணத்துடன் ஸ்நாக்ஸ் காஃபி, மீல்ஸ், பிரசாத புராணமும் இனித்தது. சுவைத்தேன் துள்சி . எனக்கும் சேர்த்து ஒரு பாக்கெட் அக்கார அடிசில் & புளியோதரை சாப்பிங்க :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81784364613783862882015-05-31T23:04:22.329+12:002015-05-31T23:04:22.329+12:00யாராவது, ஸ்ரீரங்கம் பிராகார ஸ்டாலைத் தவிர்த்து, பெ...யாராவது, ஸ்ரீரங்கம் பிராகார ஸ்டாலைத் தவிர்த்து, பெருமாள் பிரசாதம் (அவருக்கு அளித்தது) எங்கு கிடைக்கும் எப்படி வாங்கலாம் என்று எழுதுவார்கள் என்று பார்த்தால் யாரும் எழுதவில்லை. டீச்சர்..நீங்களாவது சோர்ஸ் விசாரித்திருக்கலாம்.<br /><br />ஸ்ரீரங்கம் கோவில் போயிருந்தாலும் உறையூரைச் சேவித்ததில்லை. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91504492180772062992015-05-31T14:08:58.394+12:002015-05-31T14:08:58.394+12:00திருச்சிக்கு வந்தாச்சா டீச்சர்..:) நாங்கள் சென்ற அ...திருச்சிக்கு வந்தாச்சா டீச்சர்..:) நாங்கள் சென்ற அன்று சேர்த்திக்கு மறுநாள். அருமையான கோவில். பக்கத்தில் தான் நடக்கும் தொலைவில் வெக்காளியம்மன் கோவில். வெட்டிவேர் பந்தலில் அருமையாக காட்சியளித்தாள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57988700558696884182015-05-31T02:28:06.524+12:002015-05-31T02:28:06.524+12:00கொஞ்ச நாளா பதிவுகளுக்கு வரலை. மன்னிக்கவும் டீச்சர்...கொஞ்ச நாளா பதிவுகளுக்கு வரலை. மன்னிக்கவும் டீச்சர்.<br /><br />உறையூருக்குப் பழைய பேர் கோழியூர். அது சோழர்களின் தலைநகரமா இருந்திருக்கு. அதுக்கப்புறம் காவிரிப்பூம்பட்டினம். அப்புறம் பழையாறை. அப்புறமாத்தான் தஞ்சாவூர்.<br /><br />நீங்க சொல்றதப் பாத்தா இந்தக் கோயில் வைணவ மதுரை போலத் தெரியுது. :)<br /><br />தச்சிமம்மு அருமை. படத்தைப் பாத்ததும் எனக்குப் பசிச்சிருச்சு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18353571151548535412015-05-30T17:39:25.755+12:002015-05-30T17:39:25.755+12:00கோயிலும் அழகு.. தச்சு மம்முவும் ருசி. எடுத்து விளம...கோயிலும் அழகு.. தச்சு மம்முவும் ருசி. எடுத்து விளம்ப ஒரு கரண்டி போட்டுருந்துருக்கலாம்ன்னு தோணுது. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22720454584492811802015-05-30T17:18:33.220+12:002015-05-30T17:18:33.220+12:00Are you visiting kumbakonam by any chance?Are you visiting kumbakonam by any chance?R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49423470156508788572015-05-29T18:26:23.309+12:002015-05-29T18:26:23.309+12:00நாச்சியார் கோவிலில் கூட்டமே இருக்காது. ஸ்ரீரங்கம் ...நாச்சியார் கோவிலில் கூட்டமே இருக்காது. ஸ்ரீரங்கம் அதற்கு நேர் எதிர். நாச்சியார் கோவிலில் படமெடுக்க அனுமதிக்கிறார்களா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29540418740487586702015-05-29T17:44:23.859+12:002015-05-29T17:44:23.859+12:00 நீங்கள் கோயிலில் எடுத்த அழகிய படங்கள், பதிவைப் பட... நீங்கள் கோயிலில் எடுத்த அழகிய படங்கள், பதிவைப் படிப்பவருக்கு, கோயிலை ஒரு முழுச் சுற்று சுற்றியது போல் இருக்கும்.<br /><br />Repeatஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82107192436768142342015-05-29T16:10:21.791+12:002015-05-29T16:10:21.791+12:00திருச்சியில் இந்த கோயிலை நாச்சியார் கோயில் என்றுதா...திருச்சியில் இந்த கோயிலை நாச்சியார் கோயில் என்றுதான் சொல்வோம். நீங்கள் கோயிலில் எடுத்த அழகிய படங்கள், பதிவைப் படிப்பவருக்கு, கோயிலை ஒரு முழுச் சுற்று சுற்றியது போல் இருக்கும். <br /><br />இந்த நாச்சியார் கோயிலுக்கு அடுத்த தெருவில்தான், பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளி அம்மன் கோயில் உள்ளது. (மூன்று நிமிட பயணம்) இந்த பயணத்தின் போது. நீங்கள் இந்த கோயிலுக்கு சென்றீர்களா என்று தெரியவில்லை. இந்த வெக்காளி அம்மன் கோயில் உறையூர் மண்மாரியால் அழிந்த கதையோடு தொடர்பு கொண்டது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com