tag:blogger.com,1999:blog-8463914.post6453702966495464476..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அரண்மனை ........................(தாய்லாந்து பயணம் பகுதி 10)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8463914.post-74018152075199092312012-03-15T15:44:23.028+13:002012-03-15T15:44:23.028+13:00ஆரம்பமே அசத்தல் கண்ட்ரி டாக்குட்டர் உடன்.
வழமைபோல...ஆரம்பமே அசத்தல் கண்ட்ரி டாக்குட்டர் உடன்.<br />வழமைபோல அருமையான புகைப்படங்களுடன் எங்களை அழைத்துச் சென்று ஆனந்திக்க வைத்ததற்கு நன்றி.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37123570086497189482012-03-09T17:15:15.606+13:002012-03-09T17:15:15.606+13:00நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத ...நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-778266273686354332010-08-02T17:40:14.872+12:002010-08-02T17:40:14.872+12:00ஜோதிஜி,
சென்னையே மேலுன்னு இருக்கு. சொல்லிட்டாவது ...ஜோதிஜி,<br /><br />சென்னையே மேலுன்னு இருக்கு. சொல்லிட்டாவது பவர்கட். இங்கே யாரும் யாரையும் கண்டுக்கறது இல்லை:(<br /><br />தலையணையில் தல சாய்ச்சதும் கரண்ட் போயிரும்.<br /><br />கூடிய சீக்கிரம் 2 பில்லியனாக்கும் முடிவோ என்னவோ:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73301224790617497422010-08-02T17:38:02.026+12:002010-08-02T17:38:02.026+12:00வாங்க தருமி.
இருக்காதா பின்னே? எல்லாம் தங்கமுல்லே...வாங்க தருமி.<br /><br />இருக்காதா பின்னே? எல்லாம் தங்கமுல்லே,(சாமி) உடுப்பு உள்பட!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39383014319123703692010-08-02T16:59:18.410+12:002010-08-02T16:59:18.410+12:00தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் மன்னிக்கணும். ...தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் மன்னிக்கணும். இங்கே மின்சாரமும், அகலப்பட்டை இணையத் தொடர்பும் பாடாய்ப் படுத்துகிறது. <br /><br />நிலையாமை என்பது இங்கே கண்கூடு:(<br /><br />ஒரு நிமிடம் இருக்கு அடுத்த நிமிடம் இல்லை.<br /><br />இருக்கு.....இல்லை..... <br /><br />நான் மட்டும் தான் பாவம் செய்தவன் என்று நினைத்தேன். நீங்களுமா? அங்குமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44362023467065793022010-08-02T16:36:19.307+12:002010-08-02T16:36:19.307+12:00எல்லாமே "ஜாஜ்வல்யமா" இருக்கு!எல்லாமே "ஜாஜ்வல்யமா" இருக்கு!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59611729951194366952010-08-02T16:22:16.136+12:002010-08-02T16:22:16.136+12:00வாங்க குமார்.
ஒரு கோட்டையை விட்டாலும் மறு கோட்டைக...வாங்க குமார்.<br /><br />ஒரு கோட்டையை விட்டாலும் மறு கோட்டைக் கட்டிட்டாங்களே:-))))<br /><br />தோட்டாதரணி இருக்கும்போது கவலை ஏன்?<br /><br />வீரவாள், (மலர்) க்ரீடம் எல்லாம் ரெடி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7452875764783929052010-08-02T16:20:47.601+12:002010-08-02T16:20:47.601+12:00வாங்க மாதேவி.
ஒரே மூச்சுலே விட்டதைப் ப(பி)டிச்சீங...வாங்க மாதேவி.<br /><br />ஒரே மூச்சுலே விட்டதைப் ப(பி)டிச்சீங்க போல!!!!<br /><br />கூடவருவதற்கும் அர்ரியர்ஸ் முடிச்சதுக்கும் நன்றிப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-690915703351866802010-08-02T16:18:39.648+12:002010-08-02T16:18:39.648+12:00ஜோதிஜி.
ரொம்பச்சரி.
எழுத ஆரம்பிச்சபிறகு அல்லும்...ஜோதிஜி.<br /><br />ரொம்பச்சரி. <br /><br />எழுத ஆரம்பிச்சபிறகு அல்லும்பகலும் இடைவிடாம எழுதிக்கிட்டே இர்க்கோம் மனசிலே. அதைத் தட்டச்சு செய்ய உக்காரும்போதுதான் அருமையா அழகா மனசில் அமைந்த சொல்லாட்சி மறந்து போயிருது:(<br /><br />சும்மா வாசிச்சுக்கிட்டே போற காலம் போயிருச்சு. வரிகளுக்கு நடுவில் சிந்தனையை வேற பக்கம் திருப்பி யோசிக்க வைக்குது இக்கால எழுத்துக்கள்!<br /><br />காலம் மாறிப்போச்சு !!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42487836132047631182010-08-02T16:13:11.289+12:002010-08-02T16:13:11.289+12:00வாங்க ரிஷபன்மீனா.
நம்ம பொழைப்புத்தான் சிரிப்பாச் ...வாங்க ரிஷபன்மீனா.<br /><br />நம்ம பொழைப்புத்தான் சிரிப்பாச் சிரிக்குதேன்னு அங்கங்கே கொஞ்சம் தூவி விடறதுதான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21393477861592896412010-08-02T16:11:11.028+12:002010-08-02T16:11:11.028+12:00வாங்க பாரதி மணி ஐயா.
வணக்கம். நலமா?
இதுக்குத்தான...வாங்க பாரதி மணி ஐயா.<br /><br />வணக்கம். நலமா?<br /><br />இதுக்குத்தான் பிஸினஸ்ஸையும் ப்ளஷெரையும் ஒன்னாச் சேர்த்துக்கக்கூடாது என்பது:-)))<br /><br />கோபால் ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை போயிட்டு வர்றார். விமானம் வீட்டு இறங்கி பெட்டிகளை எடுக்கப்போகும் வழியில் அழகழகான படங்கள், காட்சிகள் இருக்கேன்னு வியந்து அனுபவிச்சு இவரிடம் எவ்வளோ நல்லா இருக்குன்னு சொன்னால்.... எங்கேன்னு முழிக்கிறார். குதிரைக்கு மட்டுமா கண்ணில் பட்டை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19094302274511670702010-08-02T16:05:19.517+12:002010-08-02T16:05:19.517+12:00வாங்க விருட்சம்.
ரிச்சுவல்ஸ் எல்லாம் பார்க்கும்போ...வாங்க விருட்சம்.<br /><br />ரிச்சுவல்ஸ் எல்லாம் பார்க்கும்போது ஊருலே இருப்பதுபோலத்தான். <br /><br />பெயர்களும் இப்படித்தான். ஸ்பெல்லிங் மட்டும்தான் வேற!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29365472239841539232010-08-02T15:57:32.881+12:002010-08-02T15:57:32.881+12:00நன்றி மரியா!!!
வராதகவுஹ எல்லாம் வந்துருக்கீங்க:-)...நன்றி மரியா!!!<br /><br />வராதகவுஹ எல்லாம் வந்துருக்கீங்க:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65786363045466862752010-08-02T15:56:31.870+12:002010-08-02T15:56:31.870+12:00வாங்க ஜோதிஜி.
வடை பிடிக்காமலென்ன? அங்கெல்லாம் போய...வாங்க ஜோதிஜி.<br /><br />வடை பிடிக்காமலென்ன? அங்கெல்லாம் போய் ஆஜர் கொடுக்கணுமுன்னா டெம்ப்ளேட்லே கைவைக்கணும்போல இருக்கே.<br /><br />வம்பு ஒத்து நைனான்னு சும்மா இருந்துடறதுதான்.<br /><br />சுலபமா சேர்க்கமுடிவது எதுன்னு தெரியலையே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79926448720310546192010-08-02T15:51:46.114+12:002010-08-02T15:51:46.114+12:00வாங்க ப்ரியா.
எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?
ஆண...வாங்க ப்ரியா.<br /><br />எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? <br /><br />ஆணி அதிகமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14747273398157298582010-08-02T15:50:53.964+12:002010-08-02T15:50:53.964+12:00வாங்க சுமதி.
'காலம்' அவரையும் விடலை பாருங...வாங்க சுமதி.<br /><br />'காலம்' அவரையும் விடலை பாருங்களேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61558344737498862012010-08-02T15:50:13.565+12:002010-08-02T15:50:13.565+12:00வாங்க கயலு.
அம்மியைப் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு...வாங்க கயலு.<br /><br />அம்மியைப் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு எனக்கும் வியப்புதாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17412247796191919182010-08-02T15:49:26.267+12:002010-08-02T15:49:26.267+12:00வாங்க வல்லி.
மஞ்சக் காமாலை இனி நெருங்கவே முடியாது...வாங்க வல்லி.<br /><br />மஞ்சக் காமாலை இனி நெருங்கவே முடியாது. ஏற்கெனவே ஏகப்பட்ட மஞ்சள்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17079937706823736972010-08-02T15:48:40.930+12:002010-08-02T15:48:40.930+12:00வாங்க டாடி அப்பா.
சிங்கம்கூட சிலசமயம் வேணாமுன்னு ...வாங்க டாடி அப்பா.<br /><br />சிங்கம்கூட சிலசமயம் வேணாமுன்னு நம்மை விட்டுரும். ஆனால்..... 'அ.வியாதிகள்' விடாது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15673919639907937162010-08-02T15:47:19.218+12:002010-08-02T15:47:19.218+12:00வாங்க அமைதிச்சாரல்.
//ஆசையை ஒழிக்க...//
அது தன...வாங்க அமைதிச்சாரல்.<br /><br /><br />//ஆசையை ஒழிக்க...//<br /><br /><br />அது தனக்குத்தானே சொல்லிக்கிட்டதாம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63309790977329029962010-08-02T15:46:22.638+12:002010-08-02T15:46:22.638+12:00தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் மன்னிக்கணும். ...தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் மன்னிக்கணும். இங்கே மின்சாரமும், அகலப்பட்டை இணையத் தொடர்பும் பாடாய்ப் படுத்துகிறது. <br /><br />நிலையாமை என்பது இங்கே கண்கூடு:(<br /><br />ஒரு நிமிடம் இருக்கு அடுத்த நிமிடம் இல்லை.<br /><br />இருக்கு.....இல்லை.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77260620172011638352010-08-02T02:20:59.335+12:002010-08-02T02:20:59.335+12:00தமிழகத்தில் மன்னராட்சியா? அப்ப கோட்டையெல்லாம் புது...தமிழகத்தில் மன்னராட்சியா? அப்ப கோட்டையெல்லாம் புதுசா கட்டவேண்டிவருமே!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40268094033014968222010-08-02T02:14:25.706+12:002010-08-02T02:14:25.706+12:00அரண்மனை, துவாரபாலகர்கள் நிறங்கள் வர்ணனை அழகு.அரண்மனை, துவாரபாலகர்கள் நிறங்கள் வர்ணனை அழகு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82398091042194590072010-08-01T03:54:49.814+12:002010-08-01T03:54:49.814+12:00உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும்போது, உங்கள் ...உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும்போது, உங்கள் மேல் பொறாமை உண்டாகிறது. எத்தனை விசாலமான பார்வை, கூர்ந்த நோக்கு!<br /><br /><br />பாரதி மணி சொல்லியிருப்பது உங்களுக்கான பாராட்டுரைகள் மட்டுமல்ல. இது போன்ற இடுகையில் படிக்கும் போதும் இத்தனை விசயங்களை கவனிக்க முடியுமா? என்று யோசிக்க வைக்கும்.<br /><br />முன்பெல்லாம் 400 பக்கங்கள் உள்ள புத்தகத்தை ஒரே மூச்சில் வாசிக்க முடியும். ஆனால் எழுதத் தொடங்கிய பிறகு பத்து பக்கங்கள் தாண்ட முடியவில்லை. வெளி இடங்களிலும் கவனிப்பதும் இதே போலத்தான்.<br /><br />அதைத்தான் நீங்கள் மறைமுகமாக செய்து கொண்டு இருக்கீறீர்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52179999227960723692010-08-01T03:21:28.957+12:002010-08-01T03:21:28.957+12:00அஞ்சாம் ராமாவுக்கு -வேற திட்டம் இருந்துச்சு. தமிழ்...அஞ்சாம் ராமாவுக்கு -வேற திட்டம் இருந்துச்சு. தமிழ் நாடு அரசர் கலர் கோட் வாசிருப்பது ஞாபகம் வந்தால் நான் பெறுப்பில்லை என்று போகிற போக்கில் சிக்ஸ்ராக அடித்திருக்கிறீர்கள். இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசிக்கவைக்கிறது.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.com