tag:blogger.com,1999:blog-8463914.post6394363132569769448..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: மூணாம் தரிசனம்(இந்திய மண்ணில் பயணம் 24)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-91285195353630112572017-07-08T19:56:44.605+12:002017-07-08T19:56:44.605+12:00அழகான கோவில். சற்றேரக்குறைய ஒரு நாள் தங்கி மூன்று...அழகான கோவில். சற்றேரக்குறைய ஒரு நாள் தங்கி மூன்று முறை பத்ரிநாதனின் தரிசனம்..... நல்ல விஷயம். <br /><br />ஆறு மாதம் மட்டுமே பார்க்க முடியும் என்பதும் ஒரு விதத்தில் நல்லது தான். இயற்கை அன்னையின் பராமரிப்பில் கோவில்..... <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9635208801850225612017-07-05T12:35:56.475+12:002017-07-05T12:35:56.475+12:00வாங்க ஜிரா.
விளக்கத்துக்கு நன்றி.வாங்க ஜிரா.<br /><br />விளக்கத்துக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68037462541057978222017-07-05T12:34:31.821+12:002017-07-05T12:34:31.821+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
வாழ்த்துகளுக்கு நன்றி.வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1844157215988118272017-07-05T12:34:04.077+12:002017-07-05T12:34:04.077+12:00வாங்க ஸ்ரீராம்.
ஆமாம்...வேறெங்கேயும் இவ்ளோ கலர்ஃப...வாங்க ஸ்ரீராம்.<br /><br />ஆமாம்...வேறெங்கேயும் இவ்ளோ கலர்ஃபுல்லா ஒரு நுழைவு வாயில் பார்த்ததே இல்லை!<br /><br />குட்டி சூப்பர்! நல்லா வளர்த்தா அருமையான வகையா இருக்கும்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10487163664011146192017-07-05T12:32:39.867+12:002017-07-05T12:32:39.867+12:00வாங்க கோமதி அரசு.
நீங்கெல்லாம் அப்பவே போய் வந்த இ...வாங்க கோமதி அரசு.<br /><br />நீங்கெல்லாம் அப்பவே போய் வந்த இடம், நமக்கு இப்பதான் கிடைச்சது :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70190754693275844012017-07-05T12:31:52.417+12:002017-07-05T12:31:52.417+12:00வாங்க விஸ்வநாத் ,
மூணுன்னு அழுத்திச் சொல்றதுதான் ...வாங்க விஸ்வநாத் ,<br /><br />மூணுன்னு அழுத்திச் சொல்றதுதான் வழக்கமுன்னு நினைக்கிறேன்.<br /><br />மூனு... மூனு.... சொல்லிப் பார்த்தால் நல்லா இல்லையே :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24943270973280454152017-07-05T12:30:23.138+12:002017-07-05T12:30:23.138+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
சில ஊர்களில்தான் இப்படி. ...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />சில ஊர்களில்தான் இப்படி. சில இடங்களில் எப்படா கிளம்புவோமுன்னு இருக்கும்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17913031611282255002017-07-01T22:06:00.934+12:002017-07-01T22:06:00.934+12:00மனம்போல் தரிசனம் அமைந்த்ததற்கு வாழ்த்துகள்மனம்போல் தரிசனம் அமைந்த்ததற்கு வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57812673038763587412017-07-01T21:15:11.988+12:002017-07-01T21:15:11.988+12:00// விஸ்வநாத் said...
சின்னக்குழப்பம்.
ம...// விஸ்வநாத் said...<br /><br /> சின்னக்குழப்பம்.<br /><br /> மூன்று<br /> மூன்றாவது<br /><br /> மூணாவது - 3 சுழி ணா வா ? 2 சுழி னாவா ? //<br /><br />விஸ்வநாத், மூனு என்பதும் சரியே. நின்றுங்குறத நின்னுன்னுதான எழுதுறோம். நிண்ணுன்னா எழுதுறோம். ஒன்று - ஒன்னு. மூன்று - மூனு. கன்று - கன்னு எல்லாம் பேச்சு வழக்கில் சரியே. இவற்றை தவறென்று சொல்ல எந்த இலக்கணமும் கிடையாது.<br /><br />இன்னும் சொல்லப் போனால் மூணு என்று எழுதும் போதோ சொல்லும் போதோ பலுக்கல் மாறுபடும். அதனால் நான் எப்பொழுதும் பேச்சு வழக்கில் இரண்டு சுழிகளையே பயன்படுத்துவேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74975864439602801382017-07-01T02:21:18.260+12:002017-07-01T02:21:18.260+12:00குட்டி பைரவர் கவர்கிறார். பத்ரி கோவில் கலர்புல்லா...குட்டி பைரவர் கவர்கிறார். பத்ரி கோவில் கலர்புல்லா இருக்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73275315228864922342017-07-01T01:22:25.943+12:002017-07-01T01:22:25.943+12:00மீண்டும் பத்ரி கண்ட மகிழ்ச்சி.
தரிசனம் மிக அருமை.
...மீண்டும் பத்ரி கண்ட மகிழ்ச்சி.<br />தரிசனம் மிக அருமை.<br />படங்கள் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79668548991354216312017-06-30T16:32:21.760+12:002017-06-30T16:32:21.760+12:00சின்னக்குழப்பம்.
மூன்று
மூன்றாவது
மூணாவது - 3 ...சின்னக்குழப்பம்.<br /><br />மூன்று <br />மூன்றாவது <br /><br />மூணாவது - 3 சுழி ணா வா ? 2 சுழி னாவா ?விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50630295752727130712017-06-30T16:15:16.686+12:002017-06-30T16:15:16.686+12:00அருமை நன்றி அருமை நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21648156771924599582017-06-30T14:00:56.924+12:002017-06-30T14:00:56.924+12:00மனது முழுக்க பத்ரிதான் நிறைந்து இருக்கிறது. எப்போத...மனது முழுக்க பத்ரிதான் நிறைந்து இருக்கிறது. எப்போதுமே கிளம்பும்போது இதைப் பார்க்க விட்டுட்டோமே, இதை இன்னொருமுறை தரிசித்திருக்கலாம் என்ற எண்ணம் வருவதைக் கவனித்திருப்பீர்களே!நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com