tag:blogger.com,1999:blog-8463914.post6385595594778893544..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். முதல் நாள் )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-67296028407365465422015-08-18T08:43:14.925+12:002015-08-18T08:43:14.925+12:00@சிவா,
நடந்து முடிஞ்ச ரெண்டு பயணங்களை எழுதிக்கிட்...@சிவா,<br /><br />நடந்து முடிஞ்ச ரெண்டு பயணங்களை எழுதிக்கிட்டு இருக்கேன். ஒன்னை முடிச்சுட்டு இன்னொன்னு எழுதலாமுன்னா முதலில் ஆரம்பிச்சது இப்போ முடியுமுன்னு தோணலை.அனுமார்வால்..... அதுக்குள்ளே நடக்கும் சிறு பயணங்கள் எழுதப்படாமல் விட்டுப்போகுது. பலசமயம் சம்பவங்கள் மறந்தும் போகுது. <br /> நம்ம போஸ்ட் கணக்கு வாரம் மூணு! திங்கள், புதன் , வெள்ளி. வீகெண்ட் நோ பதிவு.<br /><br />அதனால் மூணில் ரெண்டு இந்தியப்பயணம், மீதி ஒன்று உள்ளூர் பயணம் மற்றும் இதர உள்ளூர் சமாச்சாரங்கள்.<br /><br />எனக்கும் வெளிநாட்டுப் பயணங்கள் பிடிக்கும். இந்தியா எனக்கு வெளிநாடுதான்:-)<br /><br />தொடர்ந்து வாசிப்பீர்கள்தானே? முன்கூட்டிய நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21471377807724924932015-08-07T21:57:53.966+12:002015-08-07T21:57:53.966+12:00Thanks for your reply madam. I'm following ur ...Thanks for your reply madam. I'm following ur blog around 2 -3 months. Neenga nadula Tamilnadu templesum sethu yeludhradhu konjam kolapama irukum. Irundhaalum I manage. Yenakku romba pudichadhu unga abroad payanak katturaigal daan . <br /><br /> Daily unga blog a yetti paathupen. Pudhu post potuteengalaanu.Sivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85908066700197185032015-08-05T22:31:21.722+12:002015-08-05T22:31:21.722+12:00வாங்க சிவா.
முதல் வருகைக்கு நன்றி. நலமா?
நீங்கள...வாங்க சிவா.<br /><br />முதல் வருகைக்கு நன்றி. நலமா?<br /><br />நீங்களும் optus என்பது மகிழ்ச்சியே. இன்னும் 10 வருசத்தில் வாங்குனது வேலை செய்ய்லைன்னா உங்ககிட்டேதான் கேட்பேன்:-))))))<br /><br />பயணம் போவது மட்டுமில்லாமல் படிக்கவும் பிடிக்குமுன்னால்... நம்ம துளசிதளத்தில் ஏராளமாக் கொட்டிக்கிடக்கு. நேரம் இருக்கும்போது நினைவும் இருந்தால் எட்டிப் பாருங்க. இந்தத் தொடரின் ஆரம்பமே பெண்களூரில் இருந்துதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31702782248215584712015-08-05T22:27:50.061+12:002015-08-05T22:27:50.061+12:00வாங்க கே ஆர் எஸ்.
மகளுக்கு சீத்தாப்பழம் ரொம்பப்பி...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />மகளுக்கு சீத்தாப்பழம் ரொம்பப்பிடிக்கும். அவளை நினைச்சுக்கிட்டுத்தான் வாங்கினேன். பனங்கிழங்கு விவகாரம் எல்லாம் ஆஸிகளுக்கு இன்னும் தெரியலைன்னு நினைக்கிறேன். வடக்கே பனைமரம் இருக்கான்னு பார்க்கணும்.<br /><br />பாவம்.... கோவலன். வீட்டு வாசலிலேயே பொலி போட்டுட்டாங்களா....:-(<br /><br />நம்மூட்டு பயணராஜா.... உங்க பின்னூட்டம் பார்த்து சிரிக்கிறார்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66748100917407579232015-08-05T21:15:07.988+12:002015-08-05T21:15:07.988+12:00வணக்கம் துளசி madam,
நீங்க optus prepaid internet ...வணக்கம் துளசி madam,<br />நீங்க optus prepaid internet data card வாங்கிருகீங்க இல்ல, அந்த Optus company க்கு தான் நான் வேல செய்றேன். Australiala இல்ல. இங்க. இந்தியால இருந்தே. <br /><br />Optus online sales முழுக்க இங்க பெங்களூர்ல தான் நடக்குது. Broadband, postpaid லாம் பெங்களூர் பசங்க தான் பாத்துக்றாங்க. BPO இங்க பெங்களூர் la தான் குடுத்ருகாங்க optus காறாங்க. <br /><br />அப்புறம் அந்த கோலம் லாம் என்னோட அக்கா போட்டது madam. கதகளி, விஷ்ணு மட்டும் அக்கா போட்டது. மற்ற படங்கள் எங்க தெருல கோலபோட்டி வெச்சிருந்தாங்க. அந்தந்த வீட்டு கோலங்கள் மற்றவை எல்லாம்.<br /><br />உங்க பதிவு அப்டியே உங்க கூடவே பயணம் செய்ற மாறி இருக்கு. ரொம்ப நல்ல இருக்கு. Sivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12261638735981164552015-08-03T23:07:33.803+12:002015-08-03T23:07:33.803+12:00யவன ராஜா -ன்னு சாண்டில்யன் எழுதியிருந்தா, கோபால் ச...யவன ராஜா -ன்னு சாண்டில்யன் எழுதியிருந்தா, கோபால் சாரும் பயண ராஜா தான்;)<br />யவன ராணி சாண்டில்யா, என்னைக் காப்பாத்து-ய்யா;) <br />பயண ராணி வாழ்க;)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20567580455654352512015-08-03T23:02:04.196+12:002015-08-03T23:02:04.196+12:00//எனக்கும் இப்பெல்லாம் குளிர்கால டிப்ரெஷன் (SAD) ...//எனக்கும் இப்பெல்லாம் குளிர்கால டிப்ரெஷன் (SAD) வரத்தொடங்கி இருக்கு. மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியமானது, இல்லையோ!//<br /><br />மன நலம் வாழி<br />மனமே= முருகனின் மயில் வாகனம்<br /><br />தட்டில் உள்ள அத்தனை பழங்களிலும்.. சீத்தாப்பழத்துக்கே என் ஓட்டு..<br />அப்படியே பனங்கெழங்கு கிடைக்குதான்னும் விசாரிங்க;)<br /><br />--<br /><br />//ஆமாம்... கொலைக்களத்தில் கோவலன் கொல்லப்படவில்லையா ? பொற்கொல்லன் வீட்டு வாசலில் வச்சா கொன்னுப்புட்டாங்க? ) //<br /><br />ஆமாம்!<br /><br />'விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர, <br />**என் சிறு குடில்** அங்கண் இருமின் நீர்’ என, <br /><br />1. வீதியில் பொற்கொல்லன் 100 சீடர்கள் பின் தொடர வரான்<br />2. அவன் படோபடத்தில் மயங்கிய கோவலன், அவனை அணுகுறான்<br /><br />3. அப்பவும், தன் வாணிக உத்தி தவறாது, விசாரித்த பின்னரே.. அரசி காலுக்கு ஒரு அணி கொண்டாந்துருக்கேன்.. ஒன்னால விலை சொல்ல முடியுமா?-ன்னு கேக்குறான்<br /><br />4. அந்தச் சிலம்பின் நேர்த்தியைப் பாத்த பின்னரே, கொல்லன் மனசுக்குள் திட்டம் உருவாகுது<br />5. என் வீட்டில் அமர்ந்து இரு, மன்னனிடம் விசாரித்து வருகிறேன்-ன்னு கொல்லன் சொல்ல<br /><br />6. கோவலன், நானும் மன்னன் முன் வருவேன் -ன்னு சொல்லத் தயக்கம்; ஏன்னா பெரு வணிகன் மாசாத்துவான் (கோவலன் அப்பா); அவரை மூவேந்தரும் அறிவர்..<br />கோவலனோ, வீட்டுக்குத் தெரியாமல் வந்திருக்கும் ‘புலம் பெயர் புதுவன்’<br /><br />7. வெட்கத்தால், தான் மன்னன் முன் வாராது, நம்பி உட்கார்ந்து இருக்கான்.<br />ஒரே நம்பிக்கை= கொல்லன் வீடு தான்; <br />எங்கும் ஓடிவிடாது, எப்படியும் வீட்டுக்கு வந்து தானே ஆகணும்? ங்குற நம்பிக்கை<br /><br />8. அரசி ஊடலால், காம மயக்கத்தில் இருக்கும் மன்னன் கிட்ட போய், கொல்லன் பொய் சொல்ல, <br />மன்னனும் ‘கன்றிய கள்வன் கையது ஆகின், கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு’ <br />அவன் கையில் திருட்டுச் சிலம்பு இருந்தாஆஆஆல், கொன்று, எடுத்து வா-ன்னு கட்டளை; <br /><br />9. சிலம்பு கையில் இருந்தாலே, அது திருட்டுச் சிலம்பு தான்-ன்னு ஒரு காவலாளிக்கு எப்படித் தெரியும்? விசாரிக்க வேண்டியது மன்றம்-ன்னு மறந்து போகும் அளவுக்கு மன்னன் காமம்;(<br />10. காவலர்களை, சிலம்பு பார்க்க வந்தோர்-ன்னு சொல்லி, சிலம்பு அவர்கட்குக் காட்டப்பட.. அவிங்களுக்குக் குழப்பம்<br /><br />11. இவன் கள்வன் போலத் தெரியலையே-ன்னு ஒரு காவலன் சொல்ல, கொல்லன் அவர்களைப் பேசி மயக்கி, பெரும் கள்வர்கள் நல்லவர்கள் போலவே தெரிவார்கள், மாய வித்தைக்காரர்கள்-ன்னுல்லாம் சொல்ல.. <br />12. ஒரு காவலன், இதே போல், முன்பொருமுறை தான் ஏமாந்த சேதி சொல்ல..<br /><br />இன்னொரு கல்லாக் காவலன், வாள் எறிந்து வெட்டி விடுகிறான்;(<br />*இது= கொல்லன் வீட்டின் முன்பு தான் நடக்குது..<br />*வீட்டின் முற்றமே= கொலைக் களம் ஆகி விடுகிறது<br /><br />’என் சிறு குடில் அங்கண் இருமின் நீர்’ என, <br />கோவலன் சென்று, அக் குறுமகன் இருக்கை<br />...<br />...<br />கல்லாக் களிமகன் ஒருவன் கையில் <br />வெள் வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது; <br />புண் உமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப, <br />மண்ணக மடந்தை வான் துயர் கூர, <br />காவலன் செங்கோல் வளைஇய, <br />வீழ்ந்தனன் கோவலன், பண்டை ஊழ்வினை உருத்து!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16909416452304021592015-08-03T22:17:29.225+12:002015-08-03T22:17:29.225+12:00வாங்க கே ஆர் எஸ்.
இந்த நாக்காலே படும் பாடு அப்பப...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />இந்த நாக்காலே படும் பாடு அப்பப்பப்பா..... <br /><br />வருசம் இருமுறைன்னு கிளம்பிக் கொஞ்சம் கொஞ்சமா பயணம் செஞ்சுக்கணும். அதிக நாள் முடியாது. ராஜலக்ஷ்மி ஏங்கிடுவான்:-(<br /><br />பயண ராஜான்னு கோபாலுக்குத் தனிப் பட்டம் உண்டா இல்லையான்னு எனக்குத் தெரிஞ்சாகணும், ஆமா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90550915714113799262015-08-03T22:12:56.075+12:002015-08-03T22:12:56.075+12:00வாங்க விஸ்வநாத்.
நலமா?
வருகைக்கும் ரசிப்புக்கு...வாங்க விஸ்வநாத்.<br /><br /><br />நலமா?<br /><br /><br />வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி. மீண்டும் வருக!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66750490269481770952015-08-03T22:12:03.082+12:002015-08-03T22:12:03.082+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
இந்தியக் கோவில்களின் எண்ணி...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />இந்தியக் கோவில்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் படியேறி முடிச்சுக்கறது நடக்குற காரியமா?<br /><br />அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இதுன்னு ஸைட் பை ஸைடா வாழ்ந்து முடிச்சுடணும். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4743804033908843942015-08-03T22:09:37.271+12:002015-08-03T22:09:37.271+12:00வாங்க சாந்தி.
செட்டில் ஆக முடியாதாம். பவரே இல்ல...வாங்க சாந்தி.<br /><br /><br />செட்டில் ஆக முடியாதாம். பவரே இல்லைன்னு புலம்பறார். ஆனால் கூடிப்போனால் ஒரு மாசம் இருக்கலாமாம். அதுக்கு முன்னோடியா அடுத்த பயணத்தில் ரெங்கனுக்கு ஒரு வாரம் எடுத்து வச்சாச்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61512341198504662102015-08-03T22:07:43.448+12:002015-08-03T22:07:43.448+12:00வாங்க கொத்ஸ்.
உங்க ஊருக்கு ஒரு டிக்கெட் எடுக்கும...வாங்க கொத்ஸ்.<br /><br />உங்க ஊருக்கு ஒரு டிக்கெட் எடுக்கும் காசுலே இங்கே ரெண்டு பேர் போய் வந்தாச்சு. அஸ்ட்ராலியாவின் வடக்கே போயிருந்தால் நல்ல காலநிலையா இருந்துருக்கும். என் ச்சாய்ஸ் எப்பவும் டார்வின் தான். ஆனால் அது சுற்றுலாப்பயணிகள் அவ்வளவாகப் போகாத இடம் என்பதால் ட்ராவல் ஏஜெண்டுகள் கண்டுக்கறதில்லை.<br /><br />உங்க ஊர்ப் பயணம் ஒன்னு அநேகமா அடுத்த வருசம் வருது! உங்க கோடை விடுமுறை முடிஞ்சு பள்ளிக்கூடம் திறந்தவுடன் வரலாமுன்னு இருக்கோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80817513319489186072015-08-03T22:01:30.889+12:002015-08-03T22:01:30.889+12:00வாங்க குமார்.
நன்றி.வாங்க குமார்.<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26990510378576843272015-08-03T22:01:07.066+12:002015-08-03T22:01:07.066+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
சொர்கமேதான். ஆனால் அ...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />சொர்கமேதான். ஆனால் அறை வாடகை, ஆளைத் தூக்கி சாப்பிட்டுருதே:-( <br /><br />இது நமக்கு ரினொவேஷன் ஸ்பெஷலில் கிடைச்சது. டிசம்பரில் வேலைகள் முடிஞ்சதும் டபுள் த ரேட் .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4100769368048334252015-08-03T21:57:03.226+12:002015-08-03T21:57:03.226+12:00வாங்க ஜோதிஜி.
சுத்தம் எந்த விமானத்தில் ஏறி வரணும்...வாங்க ஜோதிஜி.<br /><br />சுத்தம் எந்த விமானத்தில் ஏறி வரணும்? எல்லாம் மக்கள் கையில் அல்லவா இருக்கு! ஒவ்வொருவரும் தங்கள் கடமை. நாட்டைச் சுத்தமா வச்சுக்கணுமுன்னு மனசுலே நினைச்சு, கொஞ்சம் கவனமா இருந்தால் போதுமே! <br /><br />சுத்தம் சோறு போடும் என்ற பழமொழியை எல்லோரும் வசதியா மறந்துட்டாங்க:-( <br /><br />இதுவரை கண்டது கடுகளவு. காணாதது உலகளவு என்னும் நிலையில்தான் இருக்கேன்! உடல்நலம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்போதே இன்னும் சில ஊர்களைப் பார்த்துக்கணும். பெருமாள் என்ன நினைக்கிறாரோ.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6132394103833302192015-08-03T21:52:07.897+12:002015-08-03T21:52:07.897+12:00//பச்சைப்பால் ஊத்துன காஃபி, டீ என் நாக்குக்குப் ப...//பச்சைப்பால் ஊத்துன காஃபி, டீ என் நாக்குக்குப் பிடிக்காது:-(//<br /><br />அட, எனக்கும் அப்படியே டீச்சர்;)<br />திருச்செந்தூர் அபிடேகப் பாலைக் கொஞ்சம் சூடு பண்ணிச் சர்க்கரை போட்டுத் தந்தா தான் என்னவாம் -ன்னு சிணுங்கி இருக்கேன் அவன் கிட்டயே;)<br /><br />//ஒரு பக்கச் சுவர் முழுசும் கண்ணாடிக் கதவுகள். வெளியே மூணையும் இணைக்கும் நீளத்துக்கு பால்கனி! கடலின் இரைச்சல்.......... ஹோன்னு.........//<br /><br />அப்படியே, அலுவல் நிமித்தமாத் தங்கும் Brazil, Rio அறை போலவே இருக்கு; குதிச்சாக் கடல்ல விழுந்தறலாம்;)<br /><br />//இன்னும் கொஞ்ச மாசங்களில் நம்ம கோபால், வேலையில் இருந்து ஓய்வு எடுக்கப்போறார்//<br /><br />இனிய honeymoon வாழ்த்துக்கள் கோபால் சாருக்கு; நான் சொன்னே-ன்னு சொல்லீருங்க;)<br /><br />//அப்ப நம்ம ரிட்டயர்ட் லைஃப் எப்படி இருக்கணுமுன்னு மனசுக்குள்ளே ஒரு ப்ளான் போட்டு வச்சுருக்கேன்//<br /><br />இன்பமாய், இரண்டு பறவைகள் போல, மனம் போல் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள், டீச்சர்<br />--<br /><br />’யவன ராணி’ -ன்னு ஒரு நூல்..<br />அதே போல் ஒங்களுக்குப் ‘பயண ராணி’ -ன்னு பட்டம் தருகிறேன்;)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76035114103446194062015-08-03T21:50:24.147+12:002015-08-03T21:50:24.147+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ஆஹா.... சொல்லிட்டீங்கல்ல...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />ஆஹா.... சொல்லிட்டீங்கல்லே! செஞ்சுருவோம்:-)<br /><br />மனம் நிறைந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36657284371761908122015-08-03T20:08:58.972+12:002015-08-03T20:08:58.972+12:00டீச்சர் அற்புதம். எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன...டீச்சர் அற்புதம். எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51243183354982790492015-08-03T18:21:28.796+12:002015-08-03T18:21:28.796+12:00ரொம்ப நல்லாருக்கு. "வாழ்க்கை வாழ்வதற்கே'ன...ரொம்ப நல்லாருக்கு. "வாழ்க்கை வாழ்வதற்கே'ன்னு நல்லாக் காண்பிக்கிறீர்கள். I should appreciate your adaptability. வாழ்க வளர்க.<br /><br />படியேறி தரிசனம் பண்ணவேண்டிய இடங்களையெல்லாம் லிஸ்ட் போட்டு முதலில் முடிச்சுடுங்க.. பக்கத்து ஊர் சமாசாரங்களெல்லாம் எப்போ வேணும்னாலும் பார்த்துக்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87307594374098106942015-08-03T17:56:07.759+12:002015-08-03T17:56:07.759+12:00செட்டில் ஆக வேண்டிய இடங்கள் லிஸ்டில் ஸ்ரீரங்கம் இல...செட்டில் ஆக வேண்டிய இடங்கள் லிஸ்டில் ஸ்ரீரங்கம் இல்லையா துள்சிக்கா?சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29365960341284957032015-08-03T16:46:32.471+12:002015-08-03T16:46:32.471+12:00ரீச்சர் ஒரு சந்தேகம். உங்க ஊரில் குளிர்காலம்ன்னா ஆ...ரீச்சர் ஒரு சந்தேகம். உங்க ஊரில் குளிர்காலம்ன்னா ஆஸ்திரேலியாவிலும் அப்படித்தானே இருக்கும். நீங்க பூமியின் வடப்பகுதியைப் பார்த்துல்ல வரணும்? பேசாம எங்க ஊருக்கு வந்திருங்க. குளிரும் கிடையாது ஒண்ணும் கிடையாது. இப்படி ஊர் ஊரா அலைய வேண்டாம். இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84981992079389112782015-08-03T16:37:47.269+12:002015-08-03T16:37:47.269+12:00Nice Pics.Nice Pics.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52529139127771987332015-08-03T15:23:33.349+12:002015-08-03T15:23:33.349+12:00கடல் அருகே... ஆகா...! சொர்க்கம் தான் அம்மா...கடல் அருகே... ஆகா...! சொர்க்கம் தான் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49389555621233735262015-08-03T15:02:37.923+12:002015-08-03T15:02:37.923+12:00வளர்ச்சியடைந்த நாடுகள் மேல் தொடக்கத்தில் மிகப் பெர...வளர்ச்சியடைந்த நாடுகள் மேல் தொடக்கத்தில் மிகப் பெரிய மரியாதை இருந்தது. ஆனால் ஓரளவுக்கு அதன் வரலாற்றுப் பாதைகளை படித்த போது குறிப்பிட்ட சில நாடுகளின் மேல் இருந்த மரியாதை அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது. இந்தியா என்பது கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பல வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு கொடுத்து கொண்டே (பல வழிகளில்) கொடுத்துக் கொண்டே இருந்த தேசம். இன்று வரையிலும். ஆனால் எடுத்துக் கொண்ட தேசம் எல்லாம் அதை தெளிவாக உள் கட்டமைப்பு, மக்கள் நலன், அடிப்படைக் கட்டுமானம், கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றோடு சேர்த்து நவீன விஞ்ஞானத்திலும் கவனம் செலுத்திய காரணத்தால் இயல்பாக மக்களிடம் சுத்தம் சுகாதாரம் போன்ற எண்ணங்கள் இயல்பாக உருவாகி விட்டதோ என்று நினைத்துக் கொள்வேன். நீங்கள் கொடுத்து இருக்கும் பல படங்களில் பொது இடங்களில் கூட காணும் சுத்தம் நம் நாட்டுக்கும் வர இன்னும் எத்தனை காலங்கள் ஆகுமோ? என்ற கேள்வி எழுகின்றது. <br /><br />அப்புறம் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காதே? தலைவர் ஓய்வு பெற்ற பிறகு இனி சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களே உங்கள் பட்டியலில் இருக்காதே? என்ன செய்யப் போறீங்க?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60104036319848301542015-08-03T14:57:57.525+12:002015-08-03T14:57:57.525+12:00நீங்கள் எழுத எழுத இயல்பாக வந்துகொண்டேயிருக்கின்றது...நீங்கள் எழுத எழுத இயல்பாக வந்துகொண்டேயிருக்கின்றது. அதனால் பதிவு சற்று பெரிதாகத் தெரிகிறது. சுருக்கவேண்டாம். இவ்வளவு செய்திகளை நாங்கள் தெரிந்துகொள்ள தங்கள் தளம் வாய்ப்பாக உள்ளது. புகைப்படங்களும் வழக்கம்போல அருமை. வாழ்த்துக்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com