tag:blogger.com,1999:blog-8463914.post6333717199654743798..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 5துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8463914.post-4872536306846286012007-11-01T03:36:00.000+13:002007-11-01T03:36:00.000+13:00ஆஹா.. இந்த பதிவுலே ஒரே எலுமிச்சை பழ வாடையா இருக்கே...ஆஹா.. இந்த பதிவுலே ஒரே எலுமிச்சை பழ வாடையா இருக்கே? :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12488759860141642872007-08-10T13:35:00.000+12:002007-08-10T13:35:00.000+12:00வாங்க வல்லி.அந்தக் காலத்துலே நம்ம பக்கமெல்லாம் வீட...வாங்க வல்லி.<BR/><BR/>அந்தக் காலத்துலே நம்ம பக்கமெல்லாம் வீட்டுக்குக் கடக்கால் தோண்டுறதே ஒரு ஆறடிக்குக் கிட்டே<BR/>வரும். கருங்கல் எல்லாம் போட்டு அஸ்திவாரம் அமைப்பாங்க. இப்ப அப்படி யாரு செய்யறா? <BR/><BR/>எல்லாம் ஒரே மேம்போக்கால்ல போச்சு.<BR/><BR/><BR/>எலுமிச்சம் ஜூஸ் ஒரு வருசம் வந்துச்சு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33820380302806473192007-08-09T19:13:00.000+12:002007-08-09T19:13:00.000+12:00அதென்னவோ நிஜம் துளசி.இடிக்கிறப்பொ ரொம்ப கஷ்டமா...அதென்னவோ நிஜம் துளசி.<BR/>இடிக்கிறப்பொ ரொம்ப கஷ்டமா இருக்கும். இப்போ இருக்கிற வீட்டுப் பேரொட பழைய வீட்டை ஈடிக்க நம்ம ஊரில கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆச்சு.<BR/>அவ்வளவு கெட்டியான சுவர்கள். தூண்கள். இப்பவும் அந்த அஸ்தீவாரத்தில கொஞ்சம் இடத்தை விட்டு வச்சிருக்காங்க. பெயர்த்து எடுக்க முடியலையாம்.<BR/>எலுமிச்ச ஜூஸ் எவ்வளவு நாள் வந்தது?:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86444286806471794082007-08-08T19:42:00.000+12:002007-08-08T19:42:00.000+12:00வாங்க சிஜி.பார்த்தீங்களா, உங்களுக்கெல்லாம் கட்டுன ...வாங்க சிஜி.<BR/><BR/>பார்த்தீங்களா, உங்களுக்கெல்லாம் கட்டுன அனுபவம் மட்டும்தானே? <BR/>நமக்கு இடிச்சதும் சேர்ந்துக்கிச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2753520061913509382007-08-08T19:41:00.001+12:002007-08-08T19:41:00.001+12:00வாங்க குமார்.இடிக்கும்போது மனசுக் கஷ்டம்தான். ஆனா...வாங்க குமார்.<BR/><BR/>இடிக்கும்போது மனசுக் கஷ்டம்தான். ஆனா இது நாம் கட்டலையே.<BR/>மேலும், இங்கே புதுவீடு வரப்போகுதுன்ற சந்தோஷமும் இருக்கே.<BR/><BR/>இது பழம் இல்லைங்க. இந்த ஜாப்பனீஸ் நீடில் பைன் மரத்தோட கோன்.<BR/><BR/>Pine cone.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50678225323804527692007-08-08T19:41:00.000+12:002007-08-08T19:41:00.000+12:00வாங்க கொத்ஸ்.என்ன ஆணி நிறைய இருக்கா? ஆளையே காணொமே!...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>என்ன ஆணி நிறைய இருக்கா? ஆளையே காணொமே!<BR/><BR/>எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க. Bond ரெடி பண்ணிடலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78755042643903382922007-08-08T16:12:00.000+12:002007-08-08T16:12:00.000+12:00வீட்டைக் கட்டிப் பார்! வீட்டை இடிச்சுப் பார்!வீட்டைக் கட்டிப் பார்!<BR/> <B> வீட்டை இடிச்சுப் பார்!</B>siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49099962996393028392007-08-08T13:17:00.000+12:002007-08-08T13:17:00.000+12:00இடிக்கப்போற வீடுதானேன்னு நினைச்சுகிட்டு, ஒண்ணும் த...<B>இடிக்கப்போற வீடுதானேன்னு நினைச்சுகிட்டு, ஒண்ணும் தரவேணாம்னு சொல்லிட்டேன். </B><BR/>ரொம்ப நல்லவங்க! எவ்வளவு உடைத்தாலும் எதுவும் கேட்கமாட்டாங்க... என்று சொன்னார்களா இல்லையா?<BR/>இப்ப புரியுது,ஊஞ்சலுக்கு எதுக்கு தனி பீம் என்று.<BR/>உடைப்பது இப்போதெல்லாம் ஒரே நாள் வேலை.உடைந்த வீட்டை பார்க்கும் போது கஷ்டமாக இல்லை.எனக்கு ஒரு மாதிரி இருக்கும்,ஏனென்றால் கட்டினப்ப பட்ட கஷ்டம் கொஞ்சம் அதிகமாக உறைக்கும்.<BR/>கடைசியில் உள்ள படத்தில் உள்ள பழம் என்ன?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52345781734943380392007-08-08T10:20:00.000+12:002007-08-08T10:20:00.000+12:00கண்ணாடி உடைச்சா காசு வேண்டாம். வேலி போட காசு வேண்ட...கண்ணாடி உடைச்சா காசு வேண்டாம். வேலி போட காசு வேண்டாம்!!<BR/><BR/>உங்க பக்கத்து வீடு வாங்க வசதி இல்லைனாலும் உங்க வீட்டுக்கு வாடகைக்கு வந்திடலாம் போல இருக்கே!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com