tag:blogger.com,1999:blog-8463914.post6212514181274127610..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: மஹா பெரியவா என்னும்போதே... மரியாதையும் ஒரு நெருக்கமும் வந்துருது! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 32) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-2713530912763558622016-05-18T16:22:58.506+12:002016-05-18T16:22:58.506+12:00வாங்க ரஞ்ஜனி.
ஒவ்வொரு ஆறையும் கடக்கும்போது மனசுக...வாங்க ரஞ்ஜனி.<br /><br />ஒவ்வொரு ஆறையும் கடக்கும்போது மனசுக்கு பாரமா ஆகிருதுப்பா :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61304370261770597592016-05-18T16:22:08.461+12:002016-05-18T16:22:08.461+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஆறில்லா ஊர் பாழ் என்பதை யா...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ஆறில்லா ஊர் பாழ் என்பதை யாருமெ நினைவில் வச்சுக்கலை பாருங்க. இன்னும் ஆத்துக்குள்ளே ப்ளாட் போட்டு விக்க ஆரம்பிக்கலை :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88628101100971903202016-05-16T20:34:32.389+12:002016-05-16T20:34:32.389+12:00பாலாற்றைப் பார்க்க நம் கண்களில் வரும் கண்ணீர் தான்...பாலாற்றைப் பார்க்க நம் கண்களில் வரும் கண்ணீர் தான் அங்கு இப்போது ஓடுகிறது போல. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11198824496337423772016-05-12T19:17:57.336+12:002016-05-12T19:17:57.336+12:00புகைப்படங்கள் நன்று......
கண்ணீர் போல ஆறு - கொடும...புகைப்படங்கள் நன்று......<br /><br />கண்ணீர் போல ஆறு - கொடுமை. காவிரி ஆறும் அப்படித்தான் இருக்கிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66659393101199917632016-05-12T14:05:07.797+12:002016-05-12T14:05:07.797+12:00வாங்க வல்லி.
சங்கரமடத்தில் ஒரு உருவச்சிலை ஜீவகள...வாங்க வல்லி.<br /><br /><br />சங்கரமடத்தில் ஒரு உருவச்சிலை ஜீவகளையோடு இருக்கேப்பா, கண்ணாடிச் சுவருக்குப்பின்னே!<br /><br />வேலை ரொம்பவே மெதுவா நடக்குதுப்பா........ பர்ஃபெக்ஷனுக்கு நேரம் அதிகம்தான் எடுக்கும், இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35098856690845940372016-05-12T14:01:18.233+12:002016-05-12T14:01:18.233+12:00வாங்க கோமதி அரசு.
உள்நாட்டுவாசிகள் போய்ப் பார்த்...வாங்க கோமதி அரசு.<br /><br />உள்நாட்டுவாசிகள் போய்ப் பார்த்து வந்து சொன்னால் நல்லது. நீங்களே ஒருமுறை போய் வரலாம். <br /><br />எனக்கு வாய்க்குமான்னு தெரியலை. எல்லாம் 'அவன் செயல்' அல்லவா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68994941693547137892016-05-12T13:59:20.205+12:002016-05-12T13:59:20.205+12:00வாங்க மீரா.
அவரை நேரில் தரிசித்த நீங்கள் கொடுத்...வாங்க மீரா.<br /><br />அவரை நேரில் தரிசித்த நீங்கள் கொடுத்து வைத்தவர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54225811736062517222016-05-12T13:58:19.040+12:002016-05-12T13:58:19.040+12:00வாங்க ஸ்ரீராம்.
ஒரு ராஜகோபுரம் உருவாகும் நிலையைக்...வாங்க ஸ்ரீராம்.<br /><br />ஒரு ராஜகோபுரம் உருவாகும் நிலையைக்கூட ஒரு சமயம் அருகே இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, சண்டிகரில். முழுசும் கட்டி முடிக்குமுன்னே நமக்கு இடமாற்றம் வந்துருச்சு . ஆனாலும் கும்பாபிஷேகம் நடந்த சிலநாட்களில் நம்ம கோபால் அங்கே வேற அலுவலாகப் போய் வந்தவர் படங்களை எடுத்துவந்தார். கூடவே முருகன் அருளும், அவன் கொடுத்தனுப்பிய சீர்வரிசைகளையும்தான்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75771872474698821132016-05-12T13:54:20.902+12:002016-05-12T13:54:20.902+12:00வாங்க ஜிரா.
எப்போ கட்டுமானம் ஆரம்பிசாங்கன்னு தெரி...வாங்க ஜிரா.<br /><br />எப்போ கட்டுமானம் ஆரம்பிசாங்கன்னு தெரியலை. ஒரு பத்து வருசம் இருக்கும் போல!<br /><br />ரெண்டு கரைகளும் புரள ஓடிய நதிகளை இனி எங்கே பார்க்கப்போகிறோமுன்னு நினைச்சாலே மனசுக்குள் வலி :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21700533070495461832016-05-12T13:52:39.721+12:002016-05-12T13:52:39.721+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
முன்னாட்களில் முனிவர்கள் ...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />முன்னாட்களில் முனிவர்கள் எப்படி இருந்தார்கள் என்று 'இவரை மட்டும்' பார்த்தாலே உணர்ந்துகொள்ள முடியும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11335044488593936042016-05-12T13:50:57.852+12:002016-05-12T13:50:57.852+12:00வாங்க சுப்பு அத்திம்பேர்.
அந்தபாக்கியம் சிறிதளவு ...வாங்க சுப்பு அத்திம்பேர்.<br /><br />அந்தபாக்கியம் சிறிதளவு நமக்கும் கிடைத்தது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67994375212406284032016-05-12T13:50:07.410+12:002016-05-12T13:50:07.410+12:00வாங்க குமார்.
பல இடங்களிலும் பார்த்தேன்... கோவில...வாங்க குமார்.<br /><br />பல இடங்களிலும் பார்த்தேன்... கோவில்வேலைகளில் நத்தை ஊர்ந்துகொண்டு இருக்கிறது :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60867624060036461632016-05-12T13:49:07.069+12:002016-05-12T13:49:07.069+12:00வாங்க நன்மனம்.
வருகைக்கு நன்றி.வாங்க நன்மனம்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7667248704735272612016-05-11T23:57:03.414+12:002016-05-11T23:57:03.414+12:00மஹா பெரியவர், உருவத்தை கறுப்பு வண்ணத்தில் பார்த்தா...மஹா பெரியவர், உருவத்தை கறுப்பு வண்ணத்தில் பார்த்தால் உணர்ச்சிகள் தெரிவதில்லை. காஞ்சி மடத்திலும் இதைப் பார்த்தேன். மண்டபம் முடிய இத்தனை நாளா.,<br /><br />பார்க்கலாம் எப்போது பூர்த்தியாகிறது.என்று. படங்களுக்கு மிக நன்றி துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-769738789131390862016-05-11T23:02:55.313+12:002016-05-11T23:02:55.313+12:00படங்களும் தகவல்களும் அருமை.
அடுத்த முறை கோவில் கட்...படங்களும் தகவல்களும் அருமை.<br />அடுத்த முறை கோவில் கட்டுமானம் பூர்த்தி ஆனதும் மீண்டும் வந்து பார்த்து ஒரு பதிவு தாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82043742288029297422016-05-11T21:52:56.065+12:002016-05-11T21:52:56.065+12:00அருமை.புகைபடங்கள். எனக்கும் ஒரு முரை பெரியவரை பார்...அருமை.புகைபடங்கள். எனக்கும் ஒரு முரை பெரியவரை பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது.இன்று வரை அவர் என் மானசீக குரு.தினமும் வணங்குகிரேன்.நன்ரி.mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23086169328932421942016-05-11T20:11:02.361+12:002016-05-11T20:11:02.361+12:00ஒரு கோவில் உருவாகும் புகைப்படங்கள் அருமை.ஒரு கோவில் உருவாகும் புகைப்படங்கள் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91268360247744086372016-05-11T19:58:08.614+12:002016-05-11T19:58:08.614+12:00இன்னும் கட்டுமானம் நடந்துக்கிட்டிருக்கு போல.
பாலா...இன்னும் கட்டுமானம் நடந்துக்கிட்டிருக்கு போல.<br /><br />பாலாறு.. பேரே பாருங்க.. எவ்வளவு அழகு. பால் + ஆறு. அவ்வளவு நுரைச்சிக்கிட்டு நீர் ஓடியிருக்கு ஒருகாலத்துல. ம்ம்ம்ம்.. பெருமூச்சுதான்.<br /><br />மழ பேஞ்சா தண்ணீ ஓடும்.. மறுநாளே வண்டி ஓடும்னு வைரமுத்து எழுதிய வரிகளை நினைச்சுக்க வேண்டியதுதான் :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4520146429153682172016-05-11T19:57:01.727+12:002016-05-11T19:57:01.727+12:00மகாபெரியவரைப் பற்றிய தங்களின் கருத்து சிந்திக்கத்த...மகாபெரியவரைப் பற்றிய தங்களின் கருத்து சிந்திக்கத்தக்கதே. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21611705336895610952016-05-11T19:37:53.452+12:002016-05-11T19:37:53.452+12:00பெரியவா தர்சனம் செய்வதே பாக்கியம்.
சுப்பு தாத்...பெரியவா தர்சனம் செய்வதே பாக்கியம். <br /><br /><br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37000027282153084062016-05-11T16:28:21.536+12:002016-05-11T16:28:21.536+12:00ஹூம்! 3 வருடத்தில் அவ்வளவு பெரிய மாற்றம் இல்லாமல் ...ஹூம்! 3 வருடத்தில் அவ்வளவு பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கே! கட்டுமானம் மிகவும் மெதுவாக போகிறது போலும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6429483821253870942016-05-11T13:14:34.333+12:002016-05-11T13:14:34.333+12:00நன்றி.
அருகில் இருந்து தரிசித்த மகிழ்ச்சி.நன்றி.<br /><br />அருகில் இருந்து தரிசித்த மகிழ்ச்சி.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com