tag:blogger.com,1999:blog-8463914.post6137278965275806850..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: புள்ளையை விட அப்பன்தான் கொடுத்து வச்சவர்! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 24) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-78959552277669907902016-04-25T16:15:25.391+12:002016-04-25T16:15:25.391+12:00@ கேஆரெஸ்
திருவட்டாரில் மேற்கே பார்த்த கோலமுன்னு ...@ கேஆரெஸ்<br /><br />திருவட்டாரில் மேற்கே பார்த்த கோலமுன்னு அதையே அங்கத்துச் சிறப்பாச் சொல்லி வச்சுட்டாங்களே:-)<br /><br />மூலநூல் விளக்கத்துக்கு நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58067176767758681452016-04-25T16:13:44.506+12:002016-04-25T16:13:44.506+12:00வாங்க ஜிரா.
நான் நினைக்கிறேன் சிம்ஹருக்கு இடது ...வாங்க ஜிரா.<br /><br />நான் நினைக்கிறேன் சிம்ஹருக்கு இடது கைப் பழக்கமுன்னா வலது தொடையிலும், வலது கைப் பழக்கமுன்னா இடது தொடையிலும் தலை இருக்குமுன்னு:-)<br /><br />பள்ளி கொண்டவர் சமாச்சாரத்துலே கிழக்கே பார்த்த திருக்கோலம் என்றால் நம்ம இடப்பக்கம். மேற்கே கிடந்தாருன்னா இடப்பக்கம். அதிலும் அவர் வலக்கையைத் தலைக்குக்கீழே தாங்கிப் பிடிச்சுருந்தால்தான்! <br /><br />சிற்பியின் மனோபாவம் அனுசரித்து செதுக்கிய சிலைகளாத்தான் இருக்கணும் :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42048187315022529682016-04-24T13:45:21.576+12:002016-04-24T13:45:21.576+12:00/பொதுவா பள்ளி கொண்டவரைப் பாக்குறப்போ அவர் தலை நம்ம.../பொதுவா பள்ளி கொண்டவரைப் பாக்குறப்போ அவர் தலை நம்ம இடப்பக்கம் இருக்கும். கால் வலப்பக்கம் இருக்கும்/<br /><br />ஆமா! அரங்கத்திலும், அடையாற்றிலும்!:)<br /><br />பள்ளி கொண்டார் தலை= நம்ம இடப் பக்கமே நிறைய!<br />ஆனா, பள்ளி கொண்டார் தலை= நம்ம வலப் பக்கமும் உண்டு!<br /><br />"திருவட்டாறு" எனும் மிகத் தொன்மையான தமிழ் ஊரு; நாஞ்சில் நாடு.. திரு-அனந்தபுரத்தை விடத் தொன்மை!<br />அங்கும், இன்னும் வேறு சில இடங்களிலும், பள்ளிகொண்ட தலை= வலப்பக்கமே! படம் இங்கே: <a href="http://goo.gl/RFnBXx" rel="nofollow">http://goo.gl/RFnBXx</a><br /><br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13461064511293936112016-04-24T13:35:18.121+12:002016-04-24T13:35:18.121+12:00/ஓசைப்படாமல் வகுப்புக்கு வந்து செல்லும் உங்களைக் க.../ஓசைப்படாமல் வகுப்புக்கு வந்து செல்லும் உங்களைக் கண்டுக்கிட்டேன் இப்போ:-)/<br /><br />ஆகா! வாயக் குடுத்து மாட்டிக்கிட்டேனா?:)<br />"ஓசைப்படாம"ல்லாம் இல்ல டீச்சர்.. சிற்சில சிக்கல் & மனத் துன்பம்; அதான் முன்பு போல், தொடர்ந்து பின்னூட்ட முடிவதில்லை:) <br />ஆனாலும் நாள் கடந்தேனும், விடாம படிச்சிடறது, வாழ்வில் 3 வலைப்பூக்கள்:<br />*துளசி தளம் = பயண இன்பம்<br />*றேடியோஸ்பதி = இசை இன்பம்<br />*மாணிக்க மாதுளை = மன இன்பம்<br /><br />டீச்சருக்கே mark போடும் அளவுக்கெல்லாம் பெரியாழ்வார் நானில்லைப்பா:)<br />அம்பவதேக்கர் என்ற பெயரை, "அம்பேத்கர்" -ன்னு மாத்தி எழுதினது, அவிங்க டீச்சராம்!<br />ஆனா, அதுவே மந்திரப் பெயர் ஆகி விட்டதல்லவா?<br /><br />/இப்ப இது(வும்) சரியில்லைன்னு யாரும் வந்து சொல்லாமல் இருக்கணுமே.... பெருமாளே..../<br /><br />ha ha ha.. முருகப் பெருமாளே துணை; கூகுளாண்டவரை விடவும் சக்தி வாய்ந்தவர்கள்:)<br />இணையம் நன்றே!<br />ஆனா, "மூல நூல் தரவு" போல் வரவே வராது<br /><br />உங்களுக்கு எதுக்கு வீண் பயம்? இந்தாங்க மூலநூல் வாசகம்!<br />sa-nakaṁ ca, sa-nandanaṁ ca<br /> sa-nātanam athātmabhūḥ<br />sa-natkumāraṁ ca munīn<br /> niṣkriyān, ūrdhva-retasa<br />ஸ்ரீமத் பாகவதம் 3.12.4 (4 குமார உற்பத்தி)<br /><br />சன-கம், சனா-தனம், சன-ந்தனம், சனத்-குமாரம்<br />4 பேருக்குமே சனா முன்னொட்டு! சனா Brothers & Company:))<br /><br /><br /><br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59199085944533235482016-04-23T22:04:50.149+12:002016-04-23T22:04:50.149+12:00ரங்காராவ் நடிச்ச பக்த பிரகலாதா படம் பாத்த மாதிரியே...ரங்காராவ் நடிச்ச பக்த பிரகலாதா படம் பாத்த மாதிரியே இருந்துச்சு இந்தப் பதிவு. ஹோலிகா கதை இப்பத்தான் கேள்விப்படுறேன்.<br /><br />எந்த மடில தலை இருக்கனும்? பொதுவா பள்ளி கொண்டவரைப் பாக்குறப்போ அவர் தலை நம்ம இடப்பக்கம் இருக்கும். கால் வலப்பக்கம் இருக்கும். அதே மாதிரி இரணியன் தலை நமக்கு இடப்பக்கமாக.. அதாவது நரசிங்கத்தின் வலது தொடைல இருந்தாதான்.. பாக்க நல்லாயிருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11851043680813872932016-04-23T10:28:00.296+12:002016-04-23T10:28:00.296+12:00வாங்க வல்லி.
என்னப்பா இது.... தூண் எப்படி பாட்ட...வாங்க வல்லி.<br /><br />என்னப்பா இது.... தூண் எப்படி பாட்டியாச்சு? மத்தவங்க செய்வதையெல்லாம் பார்த்துச் சும்மா தூண் போல நிற்பதாலா? ஙே....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26481239961232946692016-04-23T10:26:31.286+12:002016-04-23T10:26:31.286+12:00வாங்க கே ஆர் எஸ்.
ஆஹா... இதுலேயும் ரெண்டு பெயர்கள...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />ஆஹா... இதுலேயும் ரெண்டு பெயர்களைச் சரியாச் சொல்லியிருக்கேன். 50 மார்க் போட்டுக்கணும்:-) அதுலே மத்த ரெண்டு பேருக்குத்தான் நான் பொறுப்பு <br /><br />சிலசமயம் ஆண்டவர் இப்படி சின்னத் தப்புகளோடு மற்றவர்களை எழுதவைக்கிறாரோ என்னமோ... நான் வலைவீசிப் பிடிச்சவையே அவை. <br /><br />நல்லவேளை.... உம் பதில் பார்த்துத் திருத்தியாச்சு. இப்ப இது(வும்) சரியில்லைன்னு யாரும் வந்து சொல்லாமல் இருக்கணுமே.... பெருமாளே....<br /><br />ஓசைப்படாமல் வகுப்புக்கு வந்து செல்லும் உங்களைக் கண்டுக்கிட்டேன் இப்போ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15189173548783774032016-04-23T10:20:46.474+12:002016-04-23T10:20:46.474+12:00வாங்க விஸ்வநாத்.
வருகைக்கு நன்றி.வாங்க விஸ்வநாத்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58509362770822930452016-04-23T10:20:01.022+12:002016-04-23T10:20:01.022+12:00வாங்க சுப்பு அத்திம்பேர்.
சரியாத்தான் சொல்லி இருக...வாங்க சுப்பு அத்திம்பேர்.<br /><br />சரியாத்தான் சொல்லி இருக்கீங்க. ஒரு வேளை ஆத்திகம் ரொம்பவே முத்தினா நாத்திகம் ஆகவும் வாய்ப்பு இருக்குல்லையா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70246065139023446632016-04-23T10:18:03.366+12:002016-04-23T10:18:03.366+12:00வாங்க சாந்தி.
என்னத்தை ஃபார்ம்லே இருக்கறது! அவன...வாங்க சாந்தி.<br /><br />என்னத்தை ஃபார்ம்லே இருக்கறது! அவன் இப்படியெல்லாம் எழுத வைக்கிறானேப்பா! கீ போர்டுக்குள்ளே புகுந்துட்டானோ :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58913664582638726612016-04-23T10:16:36.697+12:002016-04-23T10:16:36.697+12:00வாங்க துளசிதரன்.
இதெல்லாம் ஸ்டோரி ரீ டோல்ட் வகைய...வாங்க துளசிதரன்.<br /><br />இதெல்லாம் ஸ்டோரி ரீ டோல்ட் வகையாக்கும்:-)<br /><br />ரசித்தமைக்கு நன்றீஸ்.<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71324069956735174382016-04-23T01:49:01.195+12:002016-04-23T01:49:01.195+12:00வெள்ளிக்கிழமை நரசிம்ஹ தரிசனம். அப்பா ....திகட்டாத
...வெள்ளிக்கிழமை நரசிம்ஹ தரிசனம். அப்பா ....திகட்டாத<br />படங்கள்.<br />அம்மா தூண்.<br />பிள்ளை நரசிங்கம் , பேரன் பிரஹ்லாதன்.<br />தூண் பாட்டியான கதை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63863994649357617542016-04-23T00:50:32.529+12:002016-04-23T00:50:32.529+12:00/சனகர், சதானந்தர், சனாநந்தர் அண்ட் சனத்குமாரர் என்.../சனகர், சதானந்தர், சனாநந்தர் அண்ட் சனத்குமாரர் என்று பெயரும் வச்சுட்டார்/<br /><br />வைச்ச பெயரை, டீச்சரே மாத்தலாமோ?:)<br /><br />*சனகர் = என்றும் பழமை மிக்கவர்<br />*சனாதனர் = என்றும் இருப்பவர் (சதானந்தர் அல்ல)<br />*சனந்தனர் = என்றும் முடிவில்லாதவர் (சனாநந்தர் அல்ல)<br />*சனத்குமாரர் = என்றும் இளமையானவர்<br /><br />வகுப்பில், சில சமயம் ஆசிரியர்.. பேரை மாத்தி எழுதி, Registerஇல்/ சான்றிதழில் அதுவே நின்னுருமாம்:) அது போல ஆயிருச்சின்னா, இந்த 4 பேருக்கும் டீச்சரே பொறுப்பு:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86156915485990866052016-04-22T17:18:38.066+12:002016-04-22T17:18:38.066+12:00அருமை. நன்றி.அருமை. நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89361447557998441112016-04-22T17:17:11.941+12:002016-04-22T17:17:11.941+12:00//இதேதான் நாத்திகம் பேசறவங்களும் செய்யறாங்க:-) &...//இதேதான் நாத்திகம் பேசறவங்களும் செய்யறாங்க:-) 'சாமி இருக்கு'ன்றவன் இருக்குன்ற நம்பிக்கையில் அலட்டிக்காமல் இருந்துடறான். சாமி இல்லைன்றவன்தான், இல்லைன்னு நிரூபிக்கறதுக்காக புராணங்களையும் சாமி கதைகளையும் படிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான். அதுலே இருக்கும் சம்பவத்தையெல்லாம் முக்கியமா கொஞ்சம் அரசபுரசலா இருப்பதையெல்லாம் கவனிச்சு, உங்க சாமி யோக்கியதையைப் பாருன்னு சொல்லி கேலி செய்யணுமாம்!//<br />சாமி இல்லை..இல்லை என்று சொல்பவர்கள் சாமிக்காக செலவிடும் நேரமும் சக்தியும் பார்த்தால், இவர்கள் எல்லோருமே ஜய விஜயர்களின் மறு மறு மறு மறு அவதாரங்களோ என்று தோன்றும் அதே நேரத்தில் ஒன்று சொல்லவேண்டும்.<br /><br />உண்மையான ஆத்திகரும் உண்மையான நாத்திகருக்குமிடையே சண்டை சச்சரவு இல்லை. நாத்திகவாதிகளின் அறிவு பூர்வமான தர்க்கங்களையும் அதற்கான உரிய பதில்களையும் நாம் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் பார்க்கிறோம். <br /><br />இந்தக் கால சண்டை எல்லாம் கடவுளை ஒரு பிசினஸ் ஆக வைத்துக்கொண்டு ஆதாயம் தேடுபவர்களின் கூத்தே. இவர்கள் ஆத்திகர் களில் இருக்கிரார்கள். நாத்திகர் களிலும் இருக்கிறார்கள் . <br /><br />இது ஒரு தொடர் கதை. பல நாத்திகர் பிரபலங்கள் ஆத்திகர் ஆகி இருப்பதும், பல ஆத்திகர் நாத்திகர் ஆகியிருப்பதையும் காண்கிறோம். <br /><br />அடுத்தது.<br />இது இந்து மதம் ஒன்றில் மட்டும் என்று இல்லை. <br /><br />வாயார உண்டபேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதும் எங்கள் உலக வாய்பாடு <br /><br />உங்களுக்குத் தெரியாததா என்ன !!<br /><br />சுப்பு தாத்தா.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35130294785427453042016-04-22T16:51:41.907+12:002016-04-22T16:51:41.907+12:00விவரங்களும் நடையும் ஜூப்பரு.. இதை எழுதும்போது துள்...விவரங்களும் நடையும் ஜூப்பரு.. இதை எழுதும்போது துள்சிக்கா செம ஃபார்முல இருந்துருப்பீங்க போலிருக்கு. ரசிச்சேன் :-)<br /><br />விதவிதமான நரசிம்மர்களும் ஹிரண்யகஷ்புவும் அருமை.<br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22980851739573999972016-04-22T16:51:20.701+12:002016-04-22T16:51:20.701+12:00உங்கள் ஸ்டைலில் புராணக் கதைகள் கேட்கும் போது ஏற்கன...உங்கள் ஸ்டைலில் புராணக் கதைகள் கேட்கும் போது ஏற்கனவே கேட்டிருந்தாலும் கூட சுவாரஸ்யமாக இருக்கிறது.<br /><br />ஏன் ஹிரண்யகசிபுவின் தங்கையை நெருப்பு தீண்டாது என்ற போதும் தீண்டியது? அங்கதா ஒரு காட்ச்.." அஹஹஹ் பாருங்கள் புராணக் கதைகளில் கூட லூப் ஹோல் இல்லாத கதை...ஸ்க்ரீன் ப்ளே...ஹஹ்ஹ<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com