tag:blogger.com,1999:blog-8463914.post6067527088715600489..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: எதைச் சொல்ல, எதை விட! .....( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 75) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-44347752972866198972015-11-05T21:10:34.727+13:002015-11-05T21:10:34.727+13:00ரசிச்சி பார்த்திருக்கீங்க, நானும் தாராசுரம் போயிட்...ரசிச்சி பார்த்திருக்கீங்க, நானும் தாராசுரம் போயிட்டு வந்தேன், இந்த angleல் பார்க்கலை, இன்னொரு முறை போக ஆவலை தூண்டிட்டீங்கசெ. நாகராஜ் - C. Nagarajhttps://www.blogger.com/profile/11073205953432142970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24776235751073698202015-09-12T21:58:25.256+12:002015-09-12T21:58:25.256+12:00வாங்க அபிநயா.
படிக்க போரடிக்காமல் இருக்கணுமே என்ற...வாங்க அபிநயா.<br /><br />படிக்க போரடிக்காமல் இருக்கணுமே என்ற பயம் எனக்கு எப்போதும் உள்ளதுப்பா. அதிலும் நீண்ட பதிவுகள் இல்லையா?<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9145343120868317372015-09-12T21:56:50.411+12:002015-09-12T21:56:50.411+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
சுட்டிக்கு நன்றி. அருமையா...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />சுட்டிக்கு நன்றி. அருமையான மதிப்புரை. இன்னொருமுறை போகும் எண்ணம் உள்ளது. அம்மனை அப்போதுதான் தரிசிக்கணும். அவளருள் வேண்டுமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9462049006732992772015-09-12T21:53:05.385+12:002015-09-12T21:53:05.385+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
ரசிப்புக்கு நன்றீஸ். தொல்ப...வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />ரசிப்புக்கு நன்றீஸ். தொல்பொருள் துறையின் கவனிப்பில் இருப்பதால் சுத்தமாக இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5954815763172093382015-09-12T21:51:51.791+12:002015-09-12T21:51:51.791+12:00வாங்க வல்லி.
என்னதான் சொன்னாலும், நம்ம கண் கொண்டு...வாங்க வல்லி.<br /><br />என்னதான் சொன்னாலும், நம்ம கண் கொண்டு பார்ப்பது இன்னும் அழகு இல்லையாப்பா!<br /><br />ஆசைகள் கோடி இருந்தாலும் எது கிடைக்குதோ அதுன்னு இருக்கேன். பார்த்து அனுபவித்தது இங்கே நான் பெற்ற இன்பம், அனைவருக்கும் வகை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52246284722242811462015-09-12T21:50:02.690+12:002015-09-12T21:50:02.690+12:00வாங்க சசி கலா.
அனுபவிச்சு வாசிச்சு இருக்கீங்க. ...வாங்க சசி கலா.<br /><br />அனுபவிச்சு வாசிச்சு இருக்கீங்க. மனம் நிறைந்த நன்றீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54535492391758733572015-09-12T21:49:13.718+12:002015-09-12T21:49:13.718+12:00வாங்க துளசிதரன்.
அங்கே எல்லாமே பிரமாண்டம்தான்! இ...வாங்க துளசிதரன்.<br /><br />அங்கே எல்லாமே பிரமாண்டம்தான்! இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து நிதானமாப் பார்க்கலையேன்னு கொஞ்சம் ஏக்கம்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64110637966893369052015-09-12T21:47:58.461+12:002015-09-12T21:47:58.461+12:00வாங்க அப்பாதுரை.
இண்டு இடுக்கைக்கூட விட்டு வைக்க...வாங்க அப்பாதுரை.<br /><br />இண்டு இடுக்கைக்கூட விட்டு வைக்கலை அங்கே! <br /><br />கயிற்று விரிப்பில் கவனமாத்தான் நடக்கணும். உச்சி வெயில் இல்லைன்னா....அதை மிதிக்காமல் போவது உத்தமம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24589144663490348162015-09-12T21:45:59.320+12:002015-09-12T21:45:59.320+12:00வாங்க ஜிரா.
அந்தக் காலத்தின் தேவைகளின் அளவு கொஞ்ச...வாங்க ஜிரா.<br /><br />அந்தக் காலத்தின் தேவைகளின் அளவு கொஞ்சமா இருந்துருக்கலாம். பத்துத் தலைமுறைக்குக் கள்ளப்பணம் சேர்த்து வைக்கும் ஆசை எல்லாம் இருந்துருக்காது!<br /><br />பட்டினியும் கவலையும் இருந்துருந்தால் இப்படி சிலை வடிக்க மனதுக்கு உற்சாகம் இருந்துருக்குமா?<br /><br />கட்டாயம் ஒரு முறை பார்க்கவேண்டிய அற்புதமான இடம் இது. சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுறாதீங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18140354102103352702015-09-12T21:42:52.473+12:002015-09-12T21:42:52.473+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
நானும் இப்படி ஒரு சிற்பம...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />நானும் இப்படி ஒரு சிற்பம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். எந்தக் கோவில் என்றுதான் தெரியலை:-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65112538543198380012015-09-12T21:41:37.205+12:002015-09-12T21:41:37.205+12:00வாங்க குமார்.
எவ்வளவு திறமை அப்போன்னு நினைச்சால்....வாங்க குமார்.<br /><br />எவ்வளவு திறமை அப்போன்னு நினைச்சால்..... வியப்புதான்.!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67632638849294895762015-09-12T21:40:40.138+12:002015-09-12T21:40:40.138+12:00வாங்க அசோக்ராஜ் ஆனந்தராஜ்.
நன்றிகள்.
தாமதமான ப...வாங்க அசோக்ராஜ் ஆனந்தராஜ்.<br /><br />நன்றிகள். <br /><br /> தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25521825204818557602015-09-12T21:39:46.485+12:002015-09-12T21:39:46.485+12:00வாங்க ரமணி.
வாழ்த்துகளுக்கு நன்றி. ரொம்ப நாளா உங...வாங்க ரமணி.<br /><br />வாழ்த்துகளுக்கு நன்றி. ரொம்ப நாளா உங்களை இந்தப்பக்கம் காணோமே! நலம்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85110733227147113912015-09-03T20:43:16.050+12:002015-09-03T20:43:16.050+12:00அம்மா இவ்வளவு அழகாக உங்களை தவிர யாராலும் எழுத முட...அம்மா இவ்வளவு அழகாக உங்களை தவிர யாராலும் எழுத முடியாது படங்கள் எல்லாம் அழகு நேரில் போன அனுபவம் கிடைத்துவிட்டது நன்றி அம்மாAbi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53507218547196303372015-08-29T16:41:18.149+12:002015-08-29T16:41:18.149+12:00இக்கோயில் வளாகத்தில் வெளியே இடப்புறம் அம்மன் கோயில...இக்கோயில் வளாகத்தில் வெளியே இடப்புறம் அம்மன் கோயில் தனியாக உள்ளதே. அதனைப் பார்க்கவில்லையா?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19343565869908656582015-08-29T16:39:34.507+12:002015-08-29T16:39:34.507+12:00நான் பிறந்த மண்ணான கும்பகோணம் செல்லும்போதெல்லாம் ந...நான் பிறந்த மண்ணான கும்பகோணம் செல்லும்போதெல்லாம் நான் செல்லும் கோயில்களில் ஒன்று தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில். இக்கோயிலைப் பற்றி தமிழில் வெளிவந்துள்ள நூலைப் பற்றி எனது தளத்தில் கீழ்க்கண்ட இணைப்பில் விவாதித்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது காண அழைக்கிறேன். நன்றி.<br />http://drbjambulingam.blogspot.com/2014/01/blog-post.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68955138564329352082015-08-29T16:25:33.413+12:002015-08-29T16:25:33.413+12:00ஆகா... அற்புதம் .....எத்தனை சிற்பங்கள்.....அழகு ....ஆகா... அற்புதம் .....எத்தனை சிற்பங்கள்.....அழகு ....<br /><br />மேலும் இந்த இடமும் சுத்தமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு...<br /><br /> <br /> உங்க வர்ணனையும் , தகவல்களும் அருமை ....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55793459988309658312015-08-29T10:18:56.776+12:002015-08-29T10:18:56.776+12:00ஆம்மாஆஆஆஆடீ. .எத்தனை படங்கள் எத்தனை சிற்பங்கள்.
பி...ஆம்மாஆஆஆஆடீ. .எத்தனை படங்கள் எத்தனை சிற்பங்கள்.<br />பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு இதுதான் நிஜ அர்த்தம்.<br /><br />இவ்வளவு நுணுக்கமாக எல்லாவற்றையும் பார்த்துத் தெளிவா விளக்கம் சொன்ன உங்களுக்குக் கோடி நமஸ்காரங்கள்..<br /><br />இன்னும் பல ஆண்டுகள் பல கோவில்கள் கண்டு எங்களுக்கும் சொல்லணும் துளசிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47024358389628563692015-08-29T04:10:04.528+12:002015-08-29T04:10:04.528+12:00அற்புதம் !! ஒவ்வொன்னும் பாத்து பத்து பதிஞ்சு இருக்...அற்புதம் !! ஒவ்வொன்னும் பாத்து பத்து பதிஞ்சு இருக்கீங்க .<br /> எவ்ளோ சிற்பங்கள் னு அசந்து போற அதே சமயம், அதை நாங்களும் அனுபவிக்க உங்கள் தெள்ளிய விளக்கங்களுடன் படங்கள் சேர, நாங்களும் சென்று வந்தது போல் உணர்ந்தோம் . மனதார<br />பாராட்டும் நன்றியும் . இன்னது சிறப்புன்னு சொல்ல முடியாம அனைத்தும் அருமை !!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43845280470376279462015-08-28T23:12:07.044+12:002015-08-28T23:12:07.044+12:00பிரம்மாண்டமா இருக்கு! கோயில் படங்கள் குறிப்பாக சி...பிரம்மாண்டமா இருக்கு! கோயில் படங்கள் குறிப்பாக சிற்பங்கள் அழகு....புகைப்படங்கள் முழுவதும் அருமை..தகவல்கள் உட்பட...சகோதரி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34550588399956894942015-08-28T22:53:42.165+12:002015-08-28T22:53:42.165+12:00Breathtaking படங்கள். 384லே ஆனு வியக்க வைக்குது. ந...Breathtaking படங்கள். 384லே ஆனு வியக்க வைக்குது. நாப்பதாயிரம்னா சும்மாவா?<br />கயிற்றுத் தரை நடக்க எப்படியிருக்கிறது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65892995510717309942015-08-28T18:06:55.638+12:002015-08-28T18:06:55.638+12:00அருமையான சிற்பங்கள். எவ்வளவு வேலைப்பாடுகள். ஆண்டாண...அருமையான சிற்பங்கள். எவ்வளவு வேலைப்பாடுகள். ஆண்டாண்டா உக்காந்து செதுக்கீருப்பாங்க. அவங்களுக்குச் சம்பளம், சாப்பாடுன்னு எவ்வளவு செலவுகள். அதெல்லாம் எங்கயிருந்து வந்திருக்கும்?<br /><br />அந்த நாயைக் வாக்கிங் கூட்டீட்டுப் போற சிற்பத்துல நாயோட பல்லைப் பாருங்க.. கர்ர்ர்ர்ர்னுன்னு முறைச்சிக்கிட்டு நிக்குது. விட்டுப் பாஞ்சிரும் போல.<br /><br />துர்க்கையமனுக்கு சிமிண்ட் படிகள் போட்டு பழைய சிற்பங்களோட ஒட்டிட்டாங்க போல.<br /><br />தாராசுரம் இதுவரைக்கும் போனதில்ல. போய்ப் பாக்கனும்.<br /><br />கோயிலோட திட்டிவாசல் அரையாள் ஒயரத்துல இருக்கு. இதுல எப்படி ஏறி உள்ள போறது. வயசானவங்களுக்கும் பெண்களுக்கும் கஷ்டம். கொஞ்சம் யோசிச்சு வைக்க மாட்டாங்களா..G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89969671054896312682015-08-28T17:04:11.566+12:002015-08-28T17:04:11.566+12:00ஒரு செய்தி தேவை. இந்தப் பக்கம் உள்ள கோவில்களில் ஒன...ஒரு செய்தி தேவை. இந்தப் பக்கம் உள்ள கோவில்களில் ஒன்றில் வாலி வதம் சிற்பம் பார்த்தேன். ஒரு தூணில் ராமர். இன்னொரு தூணில் வாலி. ராமர் இருக்கும் தூணில் இருந்து பார்த்தால் வாலி தெரிகிறார். வாலி இருக்கும் தூணில் இருந்து பார்த்தால் ராமர் தெரியவில்லை. இப்படி நீங்கள் பார்த்த நினைவு இருக்கிறதா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90802279295253553562015-08-28T16:08:25.275+12:002015-08-28T16:08:25.275+12:00சிற்பியின் கை வண்ணம்! ஊப்!சிற்பியின் கை வண்ணம்! ஊப்!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69718179303268759882015-08-28T14:29:04.549+12:002015-08-28T14:29:04.549+12:00லிங்க் பிரமாதமா வேலை செய்கிறது....நன்று...நன்றி......லிங்க் பிரமாதமா வேலை செய்கிறது....நன்று...நன்றி...<br />Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.com