tag:blogger.com,1999:blog-8463914.post6020893330567222426..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: என்னமோ போங்க....பேய், பூதமுன்னு பேர் வச்சுக்கிட்டா நல்லாவா இருக்கு?..........(2009 பயணம் : பகுதி 41)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8463914.post-23161864888190331212009-07-11T16:48:10.297+12:002009-07-11T16:48:10.297+12:00வாங்க மதுரையம்பதி.
தகவல் சொல்லுங்க நாங்களும் வந்த...வாங்க மதுரையம்பதி.<br /><br />தகவல் சொல்லுங்க நாங்களும் வந்துருவொம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78092403553677686392009-07-11T00:11:51.175+12:002009-07-11T00:11:51.175+12:00அடுத்த முறை சென்னை விஜயத்துல கண்டிப்பாக வல்லியம்மா...அடுத்த முறை சென்னை விஜயத்துல கண்டிப்பாக வல்லியம்மா வீடுக்கு போயிட வேண்டியதுதான்.... :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76194638787012494702009-07-10T17:03:08.218+12:002009-07-10T17:03:08.218+12:00வாங்க கிரி.
தாமதமே இல்லை.
ஜஸ்ட் ரைட் டைமிங்:-)))...வாங்க கிரி.<br /><br />தாமதமே இல்லை.<br /><br />ஜஸ்ட் ரைட் டைமிங்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14128389763362185802009-07-10T17:02:28.170+12:002009-07-10T17:02:28.170+12:00வாங்க ஸ்ரீவத்ஸ்.
நம்ம ஆழ்வார்கள்கூட திருவல்லிக்கே...வாங்க ஸ்ரீவத்ஸ்.<br /><br />நம்ம ஆழ்வார்கள்கூட திருவல்லிக்கேணிக்கும் மயிலைக்கும் இடையே நடந்துநடந்தே பாடி வச்சுருக்காங்களே.<br />கேசவா கேசவான்னு சொல்லவா, கோவிந்தா கோவிந்தான்னு சொல்லவான்னு பட்டி மன்றம் வைக்கலாம்,இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78788527617207746602009-07-10T04:53:30.227+12:002009-07-10T04:53:30.227+12:00//பொழுதுவிடிஞ்சா....சிங்கையில்//
ரொம்ப தாமதமா பார...//பொழுதுவிடிஞ்சா....சிங்கையில்//<br /><br />ரொம்ப தாமதமா பார்த்து விட்டேனோ!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71009853721786317482009-07-09T22:47:26.132+12:002009-07-09T22:47:26.132+12:00இது அப்பாக்கு பிடிச்ச கோயில், பார்த்தசாரதி விட்...இது அப்பாக்கு பிடிச்ச கோயில், பார்த்தசாரதி விட்டா இங்கே தான் இருப்பார். நீங்க போன நேரத்துல கூட இங்கதான் இருந்திருப்பார். கேசவா கேசவான்னு சொல்லிட்டே இருப்பார். உங்க புண்ணியத்துல சேவை கிடைச்சது !<br /><br />ஃபோட்டோ பார்த்து வாயெல்லாம் ஜொள்ளோ ஜொள்ளுsrihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8098951414361843712009-07-09T04:14:18.517+12:002009-07-09T04:14:18.517+12:00வாங்க சதங்கா.
லைப்ரெரி எல்லாம் வச்சுக்க ஆசை இருந்...வாங்க சதங்கா.<br /><br />லைப்ரெரி எல்லாம் வச்சுக்க ஆசை இருந்தாலும்.... அதிர்ஷ்டம் வேணாமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82144176042248346432009-07-09T04:13:11.375+12:002009-07-09T04:13:11.375+12:00வாங்க கோபி.
நானெங்க கலக்குனேன். எல்லாம் அதுவாய் க...வாங்க கோபி.<br /><br />நானெங்க கலக்குனேன். எல்லாம் அதுவாய் கலங்குது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22956035106709660342009-07-09T04:12:25.854+12:002009-07-09T04:12:25.854+12:00வாங்க கவிநயா.
அது பலன் எதிர்நோக்காத 'அன்பு...வாங்க கவிநயா.<br /><br />அது பலன் எதிர்நோக்காத 'அன்பு'<br /><br />நானும் 'பாசமா' சாப்பிட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61899232360228128182009-07-09T04:11:03.895+12:002009-07-09T04:11:03.895+12:00வாங்க சோம்பேறி.
நாம எங்கே தொலைக்கறோம்? அதுவா இல்ல...வாங்க சோம்பேறி.<br /><br />நாம எங்கே தொலைக்கறோம்? அதுவா இல்லே காணாமப் போயிருது!!<br /><br />தொலைக்கணுமுன்னு நினைச்சாத் தொலைக்கறோம்?<br /><br />எது தொலைஞ்சாலும் பீடை விட்டுச்சுன்னு இருக்க முடியாது?<br /><br />தங்கம், காசு தொலைஞ்சால் லட்சுமி நம்மைவிட்டுப் போயிருச்சுனு கவலை வந்துருமே.<br /><br />நாம் எங்கியாவது போகும்போது நமக்கெதிரில் சவ ஊர்வலம் வந்தால் நல்லதாம்.எதிரில் வராமல் நாம் போகும் பாதையில் நம்மைத் தொடர்ந்து பின்னாலே வந்தால் பாதி நல்லதாம். இது நம்ம சாரதி சொன்னது.<br /><br />தங்க்ஸ் காணாமப்போனா......<br /><br />மூச். பேசப்படாது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87127301251025822632009-07-09T04:04:18.124+12:002009-07-09T04:04:18.124+12:00வாங்க வல்லி.
கொடுக்கற மனசைத்தான் பார்க்கணும்ப்பா....வாங்க வல்லி.<br /><br />கொடுக்கற மனசைத்தான் பார்க்கணும்ப்பா.<br /><br />இன்னொருக்கா நன்றி சொல்லிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27467311392301981512009-07-09T04:03:24.780+12:002009-07-09T04:03:24.780+12:00வாங்க புதுகைத் தென்றல்.
உங்களுக்கும் காலம் வரும்:...வாங்க புதுகைத் தென்றல்.<br /><br />உங்களுக்கும் காலம் வரும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57591964423171047592009-07-09T04:02:39.788+12:002009-07-09T04:02:39.788+12:00வாங்க ஐம்கூல்.
பொதுவாவே கிளம்பும்போது ஒரு ஃபீலிங...வாங்க ஐம்கூல்.<br /><br />பொதுவாவே கிளம்பும்போது ஒரு ஃபீலிங்ஸ் வர்றதைத் தடுக்கமுடியாது.<br /><br />எல்லாம் ஏர்ப்போர்ட் போறவரைதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17196330099310293942009-07-09T04:00:30.117+12:002009-07-09T04:00:30.117+12:00வாங்க கே ஆர் எஸ்.
எது மிஸ்ஸிங்ன்னு எனக்குத் தெரிஞ...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />எது மிஸ்ஸிங்ன்னு எனக்குத் தெரிஞ்சுபோச்சு. கார ஆம்படையாள் நோன்புக்கு அங்கே போனால் விசேஷ இனிப்பு கிடைக்கும். இந்த நோன்பு ஆண்கள் ஸ்பெஷல். மனைவியை விட்டுப்பிரியாமல் இருக்கவரம் வேண்டி ரங்க்ஸ் நோற்கணுமாம்.<br /><br />மறுஜென்மம் இல்லையென்பது ஷ்யூர்<br />ஆயிருக்கு.<br /><br />பெருமாளின் கௌஸ்துபம்கூடப் பிறவி எடுத்துருச்சேப்பா.<br /><br />நம்ம குலசேகராழ்வார்தான். படியாய்க்கிடந்து உன் பவழவாய் காண்பேனேன்னவர். ( இந்தகுறிப்பு விஷயம் தெரியாத நம்ம வகுப்பு மாணாக்கருக்கு)<br />ஆகக்கூடி பெருமாளின் சுத்துவட்டம்பூராவும், ஜாலியா வைகுண்டத்துலே இருக்காம மனுஷனாப்பிறந்து அவரை வழிபட்டுருக்கு. இதுலே இருந்தே தெரியலையா மானிட ஜென்மம் எப்படி சிறப்பானதுன்னு. நாமும் கிடைச்ச இந்தஜென்மத்தை வீணாக்கக்கூடாது( அதான் பதிவரா ஆயிட்டோம்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23514346010925113792009-07-09T03:40:37.585+12:002009-07-09T03:40:37.585+12:00வாங்க கயலு.
ஆமாம்ப்பா. கிடுகிடுன்னு வரிசைப்படி 9...வாங்க கயலு.<br /><br />ஆமாம்ப்பா. கிடுகிடுன்னு வரிசைப்படி 99 மாத்திட்டு டான்னு சீரியலுக்குத் திரும்பிடுறாங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83691703379577801292009-07-09T03:39:23.244+12:002009-07-09T03:39:23.244+12:00வாங்க மாதேவி.
அருமையா உணர்ந்தோம் அன்று.
அதுதானே ...வாங்க மாதேவி.<br /><br />அருமையா உணர்ந்தோம் அன்று.<br /><br />அதுதானே முக்கியம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59667012599613365212009-07-09T03:38:03.541+12:002009-07-09T03:38:03.541+12:00வாங்க சின்ன அம்மிணி.
த்தோடா..... இப்படியெல்லாம் வ...வாங்க சின்ன அம்மிணி.<br /><br />த்தோடா..... இப்படியெல்லாம் வேறு பொருட்குற்றம் இருக்கா?<br /><br />ஒன்பது என்பது ரொம்ப உயர்வான எண்.<br /><br />நவம்.<br /><br />நம்ம மக்கள் அதையே வேற ரேஞ்சுக்குக் கொண்டுபோயிட்டாங்களேப்பா(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13995078492187151792009-07-09T03:35:50.086+12:002009-07-09T03:35:50.086+12:00வாங்க நட்புடன் ஜமால்.
கஞ்சி ரொம்பவே ஆறிப் பழங்கஞ்...வாங்க நட்புடன் ஜமால்.<br /><br />கஞ்சி ரொம்பவே ஆறிப் பழங்கஞ்சியாப் போயிருச்சோன்னு.......<br /><br />வேற வழி இல்லை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79993313382627834932009-07-09T03:34:49.097+12:002009-07-09T03:34:49.097+12:00வாங்க ராமலக்ஷ்மி.
நன்றிப்பா.
கலப்படமில்லாதச் சுத...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />நன்றிப்பா.<br /><br />கலப்படமில்லாதச் சுத்த அன்புடன் அமைஞ்சுபோச்சு அந்த விருந்து.<br /><br />மனசுதானே முக்கியம்,இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64348283832617324982009-07-09T00:32:13.994+12:002009-07-09T00:32:13.994+12:00//அப்பா பகல்தூக்கம் போடும்போது, கொஞ்சம் சத்தம்கித்...//அப்பா பகல்தூக்கம் போடும்போது, கொஞ்சம் சத்தம்கித்தம் போடாம இருங்கன்னு அம்மா விரட்டுவாங்க பாருங்க, அப்ப என்னடா செய்யலாமுன்னு தெரியாம, சும்மா கப்சுப்னு இருக்கவும் முடியாம இருக்கும் சின்னப்பசங்களைப்போலன்னு வச்சுக்குங்க.//<br /><br />ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !!டச்சிங்க் .....<br /><br />பயணத்தோடு செய்திகளும் (எப்படீ...) அருமை. அருமை. ஏதாவது லைப்ரரி வச்சிருக்கீங்களா ? :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61970621997690969772009-07-09T00:17:20.309+12:002009-07-09T00:17:20.309+12:00டிவி சீரியல்
ரெண்டு கோவில்
வல்லிம்மா சமையால் (ம்...டிவி சீரியல்<br /><br />ரெண்டு கோவில்<br /><br />வல்லிம்மா சமையால் (ம்ம்ம்..எங்களுக்கு எல்லாம் எப்போ கொடுத்துவச்சிருக்கோ தெரியலை! ;))<br /><br />கடைசியில சரவணாஸ் இனிப்பு...<br /><br />கலக்குறிங்க டீச்சர்...;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61562960425276259442009-07-09T00:04:32.228+12:002009-07-09T00:04:32.228+12:00//வல்லியும் சிம்ஹனுமா நம்மை அன்பாலே திணறடிச்சுட்டா...//வல்லியும் சிம்ஹனுமா நம்மை அன்பாலே திணறடிச்சுட்டாங்க. (கவிநயா கவனிக்க)//<br /><br />கவனிச்சிட்டேன் அம்மா :) (ராமலக்ஷ்மிக்கு நன்றி. கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கம் அவ்வளவா உலா வர முடியறதில்ல). வல்லிம்மா அன்புக்கு கேட்கணுமா? விருந்து அருமை!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88086884098912278472009-07-09T00:01:56.435+12:002009-07-09T00:01:56.435+12:00/* நாம் விட்டுட்டுப்போன காலணிகளைக் காணோம். 'ப.../* நாம் விட்டுட்டுப்போன காலணிகளைக் காணோம். 'பீடை விட்டது'ன்னு பாட்டி சொல்வாங்கன்னு */<br /><br />அட.. அப்படியா! நான் நெறைய வாட்டி தொலைச்சிருக்கேன். <br /><br />ஆமா! செருப்பை மட்டும் தான் தொலைக்கனுமா.. இல்லை எதைத் தொலைச்சாலும், பீடை விட்டுடுமா? :-)♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3949875194893460912009-07-08T22:48:14.989+12:002009-07-08T22:48:14.989+12:00படிச்சிட்டே வரும்போது ,என்னடா இது சிங்கத்தோட கை மா...படிச்சிட்டே வரும்போது ,என்னடா இது சிங்கத்தோட கை மாதிரி இருக்கேன்னு கொஞ்சம் பார்த்தேன். எங்க வீடேதான்.!!!!!<br /><br /><br />அன்பு பதிவர்களே, விருந்தெல்லாம் கொடுக்கலை. ஒப்புடன் முகம் மலர்ந்து .....அவ்வளவுதான். நோம்பு அன்னிக்கு தாம்பூலம் கொடுக்க முடிந்ததுதான் எனக்கு சந்தோஷம்.<br />இந்த அம்மா இப்படி ஒரேயடியாப் புகழ்ந்து தள்றாங்க.:))<br /><br /><br />அன்பு ரவி,<br /><br /> உங்க பக்கம்(பதிவு) அப்லோட் ஆகவே இல்லை.<br /><br />படிக்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட 6 பதிவாவது விட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.<br />அடுத்த தடவை ஊருக்கு வரும் போது சாப்பிட வாங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39931846008662181222009-07-08T19:08:07.293+12:002009-07-08T19:08:07.293+12:00அன்பும் விருந்தும் அமர்களம்.//
ரிப்பீட்டு....அன்பும் விருந்தும் அமர்களம்.//<br /><br />ரிப்பீட்டு....pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com