tag:blogger.com,1999:blog-8463914.post6020406099468512120..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சங்கர மடத்துக்குள்ளே ...............துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-83263892205613200312014-03-11T21:17:43.555+13:002014-03-11T21:17:43.555+13:00வாங்க மாதேவி.
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறந்...வாங்க மாதேவி.<br /><br />அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறந்தோம் என்பதே மனசுக்கு இன்னும் மகிழ்ச்சியா இருக்குப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85493135836628125542014-03-11T21:16:37.364+13:002014-03-11T21:16:37.364+13:00வாங்க கே.கோபாலன்.
உண்மையில் அவர் பெரியவரே! அதுவு...வாங்க கே.கோபாலன்.<br /><br />உண்மையில் அவர் பெரியவரே! அதுவும் மஹா பெரியவர் என்பது சத்தியமான உண்மை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53242127062312433312014-03-08T02:13:07.439+13:002014-03-08T02:13:07.439+13:00பெரியவாள் தர்சனம். நன்றி.பெரியவாள் தர்சனம். நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16878848034987363812014-03-03T18:34:07.005+13:002014-03-03T18:34:07.005+13:00கடவுளைப்பற்றிய சந்தேகத்துடன் கேள்வி மேல் கேள்வி க...கடவுளைப்பற்றிய சந்தேகத்துடன் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த என்னை நம்ப வைத்தவர் இந்தக் கடவுள். அவர்களின் பணிவு என்னை வியக்கவைக்கிறது.<br /><br />ந்ன்றி,<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24775363456455146002014-03-03T13:28:32.339+13:002014-03-03T13:28:32.339+13:00நல்ல பகிர்வு......
நல்ல பகிர்வு...... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35339344636419970502014-02-28T16:59:11.966+13:002014-02-28T16:59:11.966+13:00வாங்க Strada Roseville,
வணக்கம். முதல் வருகைக்கு ...வாங்க Strada Roseville,<br /><br />வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.<br /><br />ஐயம் தெளிவித்தமைக்கு நன்றி.<br /><br />ஆனால் அங்கே வில்வமரம் பார்த்த நினைவில்லை.<br /><br />அதிஷ்டானம் கதவுகளோடுள்ள ஒரு பெரிய அறையில் இருக்கிறது. <br /><br />வில்வமாலைகளால் அலங்கரித்து இருந்தார்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12912544664330576142014-02-28T16:55:18.086+13:002014-02-28T16:55:18.086+13:00வாங்க குலசேகரன்.
எதிர்பாராத அனுபவம் இது! கிடைக்கண...வாங்க குலசேகரன்.<br /><br />எதிர்பாராத அனுபவம் இது! கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது!!!!<br /><br />வரவுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60672663172720849752014-02-28T16:53:51.107+13:002014-02-28T16:53:51.107+13:00வாங்க சுபா.
அட! இப்படியெல்லாமா நடக்குது!!!
பணம் ...வாங்க சுபா.<br /><br />அட! இப்படியெல்லாமா நடக்குது!!!<br /><br />பணம் பாதாளம் வரை பாயும் என்பது சரிதான்போல:(<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43554298387994990642014-02-28T16:52:22.964+13:002014-02-28T16:52:22.964+13:00வாங்க தருமி.
ஆஹா ஆஹா.... ஒரு நாத்திகரின் பார்வைய...வாங்க தருமி.<br /><br />ஆஹா ஆஹா.... ஒரு நாத்திகரின் பார்வையில் வரப்போகும் பதிவை வாசிக்க ஆவல்!<br /><br />காத்திருப்போம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67047412525947890632014-02-28T16:49:16.499+13:002014-02-28T16:49:16.499+13:00வாங்க கோபாலன்.
ஆஹா.... அப்படின்னா தமிழ்நாட்டுக்கு...வாங்க கோபாலன்.<br /><br />ஆஹா.... அப்படின்னா தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்தால் இப்படி எழுதலாமாக்கும்!!!!<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58433523423638121092014-02-28T16:47:44.573+13:002014-02-28T16:47:44.573+13:00வாங்க வல்லி.
யானைக்கும் இப்பெல்லாம் மறதி வந்துக்...வாங்க வல்லி.<br /><br />யானைக்கும் இப்பெல்லாம் மறதி வந்துக்கிட்டே இருக்குப்பா:-=)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53766839196001615012014-02-28T16:46:52.002+13:002014-02-28T16:46:52.002+13:00வாங்க தமிழ் இளங்கோ.
உண்மைதான். அனுபவம் புதுமை!வாங்க தமிழ் இளங்கோ.<br /><br />உண்மைதான். அனுபவம் புதுமை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25740406449803814782014-02-28T16:45:51.309+13:002014-02-28T16:45:51.309+13:00வாங்க நம்பள்கி.
துளசிதளம் வரலாற்றில் இது போல 18 ஓ...வாங்க நம்பள்கி.<br /><br />துளசிதளம் வரலாற்றில் இது போல 18 ஓட்டு வந்ததே முதல் முறையாக்கும்! <br /><br />டெபாஸிட் இழக்கவில்லை:-)<br /><br />ஆமாம்.....என்ன செஞ்சீங்க?<br /><br />சாமி ஆசீர்வாதத்தின் பின்னே ஆசாமி ஆசீர்வாதம் இருக்கே:-))))<br /><br />நன்றிகள் பல.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34779496073933064912014-02-28T16:42:03.253+13:002014-02-28T16:42:03.253+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் வாழ்த்துகளு...வாங்க திண்டுக்கல் தனபாலன்<br /><br />வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66055123311799049112014-02-27T08:28:03.478+13:002014-02-27T08:28:03.478+13:00Hindus cremate their body. But when a yati(sanyasi...Hindus cremate their body. But when a yati(sanyasi) leaves his body, it is buried and either Thualis (Brinda) or Vilwam is planted. It is called Brindavanam if Thualsi or Adhisthanam if Vilvam<br />Anonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3384339629373661192014-02-27T08:23:55.672+13:002014-02-27T08:23:55.672+13:00Adishtanam: when sanyasies leave their body, it is...Adishtanam: when sanyasies leave their body, it is burried and a vilwa tree is planted. It is called Brinda(Thualsi) vanam when Thualsi is planted. For the periava it is Brindavanam (not adhistanam)Anonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10106308987500644012014-02-27T05:38:51.809+13:002014-02-27T05:38:51.809+13:00பிறந்த பலனை அனுபவித்து விட்டீர்கள் எனலாம்.பிறந்த பலனை அனுபவித்து விட்டீர்கள் எனலாம்.குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80353427257884516462014-02-27T03:33:56.240+13:002014-02-27T03:33:56.240+13:00ஒரு 10 வருடத்துக்கு முன்னாடி சங்கரமடம் போயிருந்தே...ஒரு 10 வருடத்துக்கு முன்னாடி சங்கரமடம் போயிருந்தோம்.அப்ப உள்ள ஜயந்திரா் ஆசி வழங்குறார் வாங்கன்னு 100 வாங்கிட்டு உள்ள அனுப்பினார் ஒரு ஐயர்.<br />ஜயந்திரா் கண்முடி தியானத்துல இருந்தார்.பணமாலை போடுகிற பக்தருக்கு மட்டும் அவர் கையால குங்குமம்.<br />மத்தவங்களுக்குகீழ இருக்கறவா் குடுப்பாங்களாம்.என்ன நியாமோ.அதுக்கு மேல அங்க போக மனசு வரலை.அங்க பணம்தான் பிரதானம்subhahttps://www.blogger.com/profile/11822426270668497990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61303626429982461612014-02-26T22:26:24.854+13:002014-02-26T22:26:24.854+13:00//ஆதிசங்கரரே ஸ்தாபிச்சது இந்த காஞ்சி காமகோடி பீடம...//ஆதிசங்கரரே ஸ்தாபிச்சது இந்த காஞ்சி காமகோடி பீடம் என்றே பலரும் சொல்கிறார்கள். //<br /><br />இதப் பத்தி ஒரு பதிவு போடப்போறேனே!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51390301158777120272014-02-26T17:56:09.909+13:002014-02-26T17:56:09.909+13:00ஒங்களுக்கு எவ்ளவு தகிரியம் இருந்தா தமிள்நாட்ல இருந...ஒங்களுக்கு எவ்ளவு தகிரியம் இருந்தா தமிள்நாட்ல இருந்துக்குட்டு இதெல்லாம் எளுதுவீங்க.<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81491542453588534932014-02-26T17:27:40.882+13:002014-02-26T17:27:40.882+13:00அன்பு துளசி நான் எழுதினது எனக்கே மறந்து போகும் இந்...அன்பு துளசி நான் எழுதினது எனக்கே மறந்து போகும் இந்தநேரத்தில் மஹா பெரியவரை எழுதிய நேரத்தில் என்பதிவையும்ம் போட்டு இருக்கிறீர்கள். கீதாவின் பதிவையும் பார்க்கப் போகிறேன். விழிக்குத்துணை சங்கர நாமம். படங்கள் அனைத்தும் அற்புதம்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31860511915040908222014-02-26T14:10:57.047+13:002014-02-26T14:10:57.047+13:00மக்கள் நெரிசலில் வித்தியாசமான அனுபவம்.மக்கள் நெரிசலில் வித்தியாசமான அனுபவம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92192169018358929742014-02-26T13:22:09.139+13:002014-02-26T13:22:09.139+13:00பகவான் ஆசிர்வாதத்தால் உங்களின் "சங்கர மடத்துக...பகவான் ஆசிர்வாதத்தால் உங்களின் "சங்கர மடத்துக்குள்ளே" இடுகை தமிழ்மணம் மகுடம் சூட்டியுள்ளது!<br /><br />வாழ்த்துக்கள்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54502690183680648882014-02-26T12:58:41.201+13:002014-02-26T12:58:41.201+13:00பெரியவரின் உருவச்சிலை சிலை போலவே இல்லை... அருமை......பெரியவரின் உருவச்சிலை சிலை போலவே இல்லை... அருமை...<br /><br />சிறப்பான பகிர்வுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com