tag:blogger.com,1999:blog-8463914.post5988797277853135715..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 77)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-19755947881606653762016-08-31T15:07:49.203+12:002016-08-31T15:07:49.203+12:00வாங்க ரஞ்சனி.
கோவில் போகும்போதும் அங்கே இருந்தபோத...வாங்க ரஞ்சனி.<br /><br />கோவில் போகும்போதும் அங்கே இருந்தபோதும் உங்கள் நினைவு வந்தது உண்மை!<br /><br />தமிழ்த் தட்டச்சு, கொஞ்சநாளாக ரொம்பவே படுத்துகிறது. வ்துவிண்க்டோஸ் .... ஐயோ... இதுதான்.... விண்டோஸ் 10 போட்டபிறகு, கலப்பை சரியா ஓடலையேன்னு அதை எடுத்துட்டுப் புதுக் கலப்பையை இறக்கி சால் ஓட்டுகிறேன். மேலே பார்த்தீங்கல்லே... தட்டச்சும்போது எழுத்துகள் தானாவெ இந்தப்பக்கம் அந்தப்பக்கம் ஓடிப்போய் ஒட்டிக்குது. கண்ணில் விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பார்த்தாலும்..... ப்ச்.<br /><br />முனயதரையன் பொங்கல்.... ச்சான்ஸ் இல்லைன்னு தான் இருக்கேன். அவனுக்கு ஆசைன்னா கூப்பிட்டு ஊட்டட்டும். யார் வேணாமுன்னது ? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66774944813207164182016-08-31T15:01:50.442+12:002016-08-31T15:01:50.442+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
திருக்குளத்தின் அளவுக்கும்...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />திருக்குளத்தின் அளவுக்கும் சுத்தத்துக்குமே ஒரு முறை போய் தரிசிக்கலாம்! ஆளரவம் இல்லாத கோவில். நிம்மதியான தரிசனம்!<br /><br />வாய்ப்பு கிடைத்தால் விட்டுடாதீங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23395254849867795762016-08-30T23:39:03.196+12:002016-08-30T23:39:03.196+12:00
ஆஹா! நம்ம சவரிப்பெருமாள்!
தலபுராணங்களுக்கு எந்தவ...<br />ஆஹா! நம்ம சவரிப்பெருமாள்! <br />தலபுராணங்களுக்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. அதனால் ஒதுக்கி விடலாம்.<br />ரொம்பவும் அழகான பெருமாள். நீர் தளும்பும் அந்தத் திருக்குளம்!<br /><br /><br />//கண்ணபுரத்தென்கண்மணியேன்னு நம்ம குலசேகராழ்வார், ஸ்ரீராமனுக்குத் தாலாட்டுப் பாடி இருக்கார்!// கருமணியே என்று மாற்றி விடுங்கள், ப்ளீஸ். கருமணியே என்றுதான் பாடியிருக்கிறார், அதனால்.<br /><br />//மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவியிறு வாய்த்தவனே !// மணிவயிறு என்று இருக்க வேண்டும். <br /><br />இந்தமுறையாவது மிஸ் பண்ணாமல் சேவித்துவிட்டு வந்தீர்களே, அதிர்ஷ்டம் தான். அடுத்தமுறை முனயதரையன் பொங்கலை மிஸ் பண்ணிவிடாதீர்கள். <br /><br />பலசமயங்களில் திருக்கண்ணபுரத்தின் உள்ளே செல்லும் பேருந்து கிடைக்காமல் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இருபக்கமும் வயலும், மரங்களும் சூழ்ந்த சாலை வழியே நடந்து போயிருக்கிறோம். <br /><br />நானே போய்விட்டு வந்தது போல மனம் சிலிர்த்துப் போனேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76080840892096363352016-08-27T02:38:30.816+12:002016-08-27T02:38:30.816+12:00அழகான கோவில். சிறப்பான பகிர்வு.
தொடர்கிறேன். அழகான கோவில். சிறப்பான பகிர்வு. <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20298109684349892322016-08-25T08:35:01.745+12:002016-08-25T08:35:01.745+12:00வாங்க நாஞ்சில் கண்ணன்.
மதில்சுவர் விளக்கம் சரியாக...வாங்க நாஞ்சில் கண்ணன்.<br /><br />மதில்சுவர் விளக்கம் சரியாகத்தான் இருக்கணும்.<br /><br />ஆனால் தேன் கூடும் சரி என்றாலும் அது இங்கே இல்லை. இன்னொரு பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரத்தில் அதுவும் ஒன்னு. இங்கே பாருங்களேன்.<br /><br /><br />http://thulasidhalam.blogspot.com/2015/08/72.html<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81748355512607387702016-08-25T08:28:10.453+12:002016-08-25T08:28:10.453+12:00வாங்க ஜிஎம்பி ஐயா!
அட! அப்டீங்கறீங்க? பசங்க வால...வாங்க ஜிஎம்பி ஐயா!<br /><br />அட! அப்டீங்கறீங்க? பசங்க வால்த்தனம் பொறுக்கமுடியாமக் கூட அப்படிக் கூப்பிடுவதுண்டு. :-)<br /><br />கண்ணனம்மா.... உங்க புள்ளை என்ன பண்ணி வச்சுருக்கான் பாருங்க..........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81202054911788175112016-08-25T08:25:47.029+12:002016-08-25T08:25:47.029+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கும், தரிசனம் செஞ்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />வருகைக்கும், தரிசனம் செஞ்சதுக்கும் நன்றி. மீண்டும் வருக !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26019496247329359102016-08-25T08:24:49.040+12:002016-08-25T08:24:49.040+12:00வாங்க பிரகாசம்.
உடனடி தண்டனை கொடுக்கமாட்டானாம்! ...வாங்க பிரகாசம்.<br /><br />உடனடி தண்டனை கொடுக்கமாட்டானாம்! தெய்வம் நின்று கொல்லும் னு சொல்லி வச்சுட்டாங்க.... :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84691266762838260482016-08-25T08:23:50.963+12:002016-08-25T08:23:50.963+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
நன்றி!வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54558540555763795452016-08-25T03:04:08.377+12:002016-08-25T03:04:08.377+12:00தாயார் சந்நிதியில் ஒரு பெரிய தேன்கூடு இருக்கும்னு ...தாயார் சந்நிதியில் ஒரு பெரிய தேன்கூடு இருக்கும்னு அது தேவர்கள்ன்னும் கல்யாணத்துக்காக கும்பலா வந்ததாவும் சொல்லுவாங்க .. நீங்க கல்யாண படம் வேற போட்டுருக்கீங்க !! பார்த்தீங்களா ? அது மட்டும் இல்லாம இந்த கோவில் விமானத்தையும் பார்க்க முடியாது என்றும் சொல்லுவாங்க . முனிவர்கள் தவம் இருக்குறதால அவங்கள தொல்லை படுத்த கூடாதுனு (மதில் சுவர் வச்சு மறைத்திருப்பார்களாம்) .. ஒரு பத்து வருஷம் முன்ன படிச்ச ஞாபகம் அவ்ளோவே .. இந்த கோவில்தான்னு நினைக்கிறேன் :) Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41257201962099063812016-08-24T22:22:02.509+12:002016-08-24T22:22:02.509+12:00பெரியவர்களுக்கு மரியாதை தரும் நிமித்தம் இன்னாரின் ...பெரியவர்களுக்கு மரியாதை தரும் நிமித்தம் இன்னாரின் அம்மா என்று சொல்வது வழக்கம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50331344650982230502016-08-24T20:18:48.676+12:002016-08-24T20:18:48.676+12:00பெருமாளைக் கண்டேன். பகிர்வுக்கு நன்றி.பெருமாளைக் கண்டேன். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79216056994719461472016-08-24T18:03:34.162+12:002016-08-24T18:03:34.162+12:00""(ஆமாம்.... இப்படி கெட்ட செயலுக்கு எல்ல...""(ஆமாம்.... இப்படி கெட்ட செயலுக்கு எல்லாம் துணை போறது நல்லாவா இருக்கு? அதான் சாமியைத் தொட்டு அலங்கரிச்சுப் பூஜை செய்யும் ஆட்களுக்குத் துளிர்த்துக் கிடக்கு.... ஒரு பயபக்தி வேணாமோ? ப்ச் ... ஆரம்பிச்சு வச்சதே இந்த நீலமேகம்தானோ? ) "”<br />உண்மைதான். தப்புப் பண்றவங்களையெல்லாம் இப்படியே காப்பாத்திக்கிட்டிருந்தால் அவர்கள் மீண்டும் அதையேதானே செய்வார்கள்<br /> பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70449236553929581102016-08-24T17:24:31.549+12:002016-08-24T17:24:31.549+12:00அருமை..அருமை..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38957830108963917002016-08-24T16:59:11.299+12:002016-08-24T16:59:11.299+12:00வாங்க விஸ்வநாத்.
இப்ப முதலில் தெரிவது வெறும் படங...வாங்க விஸ்வநாத்.<br /><br />இப்ப முதலில் தெரிவது வெறும் படங்கள் இருக்கும் ஆல்பம்தான். ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு இங்கே ஷேர் செஞ்சுருக்கேன்.<br /><br />கவனமாக் கவனிச்சதுக்கு நன்றி :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2781962624423927772016-08-24T16:32:33.353+12:002016-08-24T16:32:33.353+12:00"திருக்கண்ணபுரம்" ன்னு 2 போஸ்ட் வந்திருச..."திருக்கண்ணபுரம்" ன்னு 2 போஸ்ட் வந்திருச்சு - in today's date.<br />I think the top most post is incomplete or redundant.<br /><br />நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com