tag:blogger.com,1999:blog-8463914.post5896152997603964952..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 21துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-66459828149032545242007-09-14T21:54:00.000+12:002007-09-14T21:54:00.000+12:00வாங்க ஆடுமாடு.நாற்காலி மாதிரி முதுகுக்கு சப்போர்ட்...வாங்க ஆடுமாடு.<BR/><BR/>நாற்காலி மாதிரி முதுகுக்கு சப்போர்ட் இருக்கறதைப் பார்த்திருக்கேன்.<BR/>நம்ம நினைவுகளில் எங்க பாட்டி வீட்டு ஊஞ்சல்தான் நிக்குது. அதுதான் கூடியவரை<BR/>அதேபோல பலகையாவே போடுறோம். இதுலே இன்னொரு வசதியும் இருக்கு. <BR/>எந்தப் பக்கம் வேணுமுன்னாலும் உக்காந்துக்கலாம்.<BR/><BR/>சங்கிலிதாங்க.........யானை இருக்கறதை எங்க இவர் சிங்கையில் பார்த்தாராம்.<BR/>ஆனால் அது நீளம் குறைவா இருக்கு. ஒருவேளை பத்தலைன்னா? கிட்டவா இருக்கு,<BR/>திருப்பித்தரன்னுட்டு இந்த மாடல் வாங்கி வந்துட்டார். நானும் அடுத்தமுறை இந்தியா<BR/>வரும்போது யானை போட்டது ஒண்ணு விசாரிக்கணும். தேறுமான்னு தெரியலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10024295608280066432007-09-14T21:53:00.001+12:002007-09-14T21:53:00.001+12:00வாங்க சிஜி.ஆஜர் போட்டாச்சு:-)வாங்க சிஜி.<BR/><BR/>ஆஜர் போட்டாச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75440955394102138042007-09-14T21:53:00.000+12:002007-09-14T21:53:00.000+12:00வாங்க இசக்கிமுத்து.முதல்முறையா நம்ம வீட்டுப் பக்கம...வாங்க இசக்கிமுத்து.<BR/><BR/>முதல்முறையா நம்ம வீட்டுப் பக்கம் வந்துருக்கீங்க. நல்லா இருக்கீங்களா? <BR/><BR/>வருகைக்கு நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54315802465435037742007-09-14T18:41:00.000+12:002007-09-14T18:41:00.000+12:00ஊஞ்சல் படம் பார்த்தேன். அதுக்கு சங்கிலி கம்பிதான் ...ஊஞ்சல் படம் பார்த்தேன். அதுக்கு சங்கிலி கம்பிதான் பெஸ்ட். அதுவுமமாடும் போது க்ரிச் க்ரிச்...க்ரிச் க்ரிச் சத்தம் வந்தாதான் ஊஞ்சல் இருக்கிற பீலிங்கே வரும். அந்த சத்தத்துக்கும் ஏற்பாடு பண்ணிருங்க. இப்பலாம் சேர் மாதிரியே ஊஞ்சல் பண்றாங்களே...படுத்துக்கிட்டே ஆடலாம். ஆடிகிட்டே படுக்கலாம்.<BR/>ஆடுமாடுஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34486748514501393472007-09-14T17:06:00.000+12:002007-09-14T17:06:00.000+12:00ப்ரஸண்ட் மேடம்!ப்ரஸண்ட் மேடம்!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14741196601186197592007-09-14T15:26:00.000+12:002007-09-14T15:26:00.000+12:00Nice!!!!!!!!!!!Nice!!!!!!!!!!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68122610259565917112007-09-14T13:34:00.000+12:002007-09-14T13:34:00.000+12:00வாங்க குமார்.ஜிப் போட்டதும் இந்தக் கலவையை முதல்லே ...வாங்க குமார்.<BR/><BR/>ஜிப் போட்டதும் இந்தக் கலவையை முதல்லே ஒட்டும் இடத்துலே பூசிவிட்டுக் காயவைக்கிறாங்க.<BR/>அதுக்கப்புறம் மொத்தப் போர்டுக்கும்தான் பூசறாங்க. அதுவும் 3 முறை. ஒவ்வொரு முறை பூசுனதும்<BR/>காயவைச்சு, அதை லேசா சேண்டிங் செஞ்சுட்டு அடுத்த முறை பூசறாங்க. காயவைக்கன்னு ஹீட்டர்ஸ்<BR/>எல்லாம் போட்டுவைப்பாங்க.<BR/><BR/>நெருப்புக்கு படுக்கைஅறை, சமையல் அறையை ஒட்டி இருக்கும் இடம், வெராந்தா எல்லாம்<BR/>ஸ்மோக் அலாரம் கண்டிப்பா வைக்கணும். ஜிப்லேயே நெருப்பைப் பரவாமல் தடுக்கும் போர்டும்<BR/> போட்டுருக்கு. இது இல்லாம செக்யூரிட்டி அலாரம் வித் பேனிக் பட்டன் இருக்கு.<BR/><BR/>வீட்டில் பூஜை சமயம் அலாரம் அணைச்சுறணும். சாம்பிராணி புகையை சட்னு புடிச்சுட்டுக்<BR/>கத்த ஆரம்பிச்சுருது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64978471065615281102007-09-14T13:16:00.000+12:002007-09-14T13:16:00.000+12:00ஆமாம,் அந்த கலவையை ஜிப் லாக் அட்டை முழுவதும் பூசிக...ஆமாம,் அந்த கலவையை ஜிப் லாக் அட்டை முழுவதும் பூசிகிறார்களா அல்லது ஜாயின்ட் மாத்திரமா?<BR/>அனேகமாக முழுவதுமாகத்தான இருக்கும் என்று உள் மனது சொல்கிறது.உங்கூரில் வித்தியாசமாக இருக்குமோ என்னவோ!<BR/> என்ன்னவோ செய்திருக்கிறீர்கள்...நெருப்பு பாதுகாப்புக்கு என்ன முன்னேற்பாடு உள்ளது? வெறும் அலாரம் மாத்திரம் தானா?<BR/>GAS & Fire sensor ஒருங்கிணைந்து உள்ளதா?<BR/>ஒரே கேள்விமயமாக இருக்கிறதல்லவா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72157821131551762852007-09-14T10:34:00.001+12:002007-09-14T10:34:00.001+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.அட........ நீங்க வேற...........வாங்க ச்சின்ன அம்மிணி.<BR/><BR/>அட........ நீங்க வேற......... 21 பொறந்தநாள் செலவு எல்லாமே<BR/>நாம்தானே செஞ்சோம். அதுவுமில்லாம ஒரு புது டிவிடி ப்ளேயர் வேற<BR/>பரிசாக் கொடுத்தோம். அப்ப இது விலை கூடுதலாவேற இருந்துச்சு. இப்பப் பாருங்க,<BR/>சூப்பர் மார்கெட்லே 39 டாலருக்குப் போட்டுருக்கு:-))))<BR/>நம்ம முதல் டிவிடி ப்ளேயர் சிங்கையிலே 550 டாலர்க்கு( நியூஸி 625) வாங்குனது. இப்ப <BR/>நினைச்சுப் பார்த்தா....................ஹைய்யோதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37351672915813543082007-09-14T10:34:00.000+12:002007-09-14T10:34:00.000+12:00வாங்க கொத்ஸ்.இப்பத்துப் பசங்க எல்லாம் எங்களைப்போல ...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>இப்பத்துப் பசங்க எல்லாம் எங்களைப்போல இல்லீங்க.<BR/>நாங்கெல்லாம் அந்தக் காலத்துலே அப்பா அம்மா சொல்லை<BR/>அப்படியே வேதவாக்கா எடுத்துக்கிட்டு இருந்தோம்(?!)<BR/>நீங்ககெல்லாம் எங்களுக்கு அடுத்த தலைமுறை. உங்க<BR/>எண்ணங்கள் கருத்துக்கள் எல்லாம் வெவ்வேறயா இருக்கு.<BR/><BR/>ஆனா, மனசுலே நினைச்சதைத் தைரியமா நம்மகிட்டே சொல்லும்<BR/>அளவுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கோம்னு நினைச்சுக்க<BR/> வேண்டியதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9012992488242130652007-09-14T10:25:00.000+12:002007-09-14T10:25:00.000+12:00//நீங்கதான் கஞ்ச(பிசுநாரி)ங்களாச்சே// பொண்ணு 21 ம...//நீங்கதான் கஞ்ச(பிசுநாரி)ங்களாச்சே// பொண்ணு 21 ம் பிறந்த நாளுக்கு ஏதாவது சிக்கனமா வாங்கிக்குடுத்திட்டீங்க்ளோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31934760938286918012007-09-14T09:37:00.000+12:002007-09-14T09:37:00.000+12:00//அவளும் 'நாக்குலே நல்ல சுருள் கத்தி' வச்சிக்கிட்ட...//அவளும் 'நாக்குலே நல்ல சுருள் கத்தி' வச்சிக்கிட்டுப் அவளோட கருத்துக்களைப்(!)பேசினாள்.//<BR/><BR/>ஆறாதே நாவினால் சுட்ட வடு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com