tag:blogger.com,1999:blog-8463914.post5770252353790803929..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சிங்கைக் கோவில்களில் சில.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-55750459782040577882011-10-17T16:41:20.894+13:002011-10-17T16:41:20.894+13:00வாங்க ஜீரா.
சிங்கையும் ஒரு காலத்துலே ரொம்ப அழுக்க...வாங்க ஜீரா.<br /><br />சிங்கையும் ஒரு காலத்துலே ரொம்ப அழுக்கா இருந்த ஊர்தான். அரசு முன்கை எடுத்தவுடன் எல்லாமே சரியாச்சு. சிவிக் சென்ஸ் வந்துச்சு.<br /><br />ஆனா..... நம்மூர்லே தான் 'யேய் நான் யாருன்னு தெரியுமா?' சவுண்டு இருக்கே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74787211125807066202011-10-10T01:22:56.572+13:002011-10-10T01:22:56.572+13:00நீங்க சொல்ற ஸ்ரீநிவாசர் கோயிலுக்கு நானும் போயிருக்...நீங்க சொல்ற ஸ்ரீநிவாசர் கோயிலுக்கு நானும் போயிருக்கேன். மருமகளுக்கு முடியிறக்குனது அங்கதான. இந்தியா வந்தப்பத்தான் திருச்செந்தூர்ல இறக்குனது.<br /><br />கோயில்ல முடியெறக்குன அன்னைக்குக் கட்டளைக்கு புளியோதரை கேசரியெல்லாம் சொல்லீருந்தோம். வந்தவங்களுக்கெல்லாம் கொடுத்தோம். அப்புறமா அவங்கவங்களே எடுத்துக்கட்டும்னு வெச்சிட்டோம்.<br /><br />பலாச்சுளைகள் அழகு. Civic Sense நம்ம மக்களுக்குக் குறைவு. ஆங்கிலத்துல தப்பில்லாம பேச முயற்சி பண்ணீட்டு (அ) பேசீட்டு, தமிழில் தப்பு பண்ற மாதிரி. வெளிநாட்டைத் துப்புரவா வெச்சிக்கிட்டு உள்நாட்டை குப்பையாக்குறது.<br /><br />அரசாங்கத்தைச் சொல்லி ஒரு புண்ணியமும் இல்லை. தனிமனித மனநிலையே அப்படித்தானே இருக்கு. வெளிய நம்மளே எவ்வளோ குப்பை போடுறோம். ரெயில்வே ஸ்டேஷன், பஸ்டாண்டு, இன்னும் பல இடங்கள். நம்மளால தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் நம்மைப் போலத்தான் இருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19130982954931829042011-10-03T09:41:59.403+13:002011-10-03T09:41:59.403+13:00வாங்க மாதேவி.
இங்கே எல்லாமே அழகுப்பா!!!!!வாங்க மாதேவி.<br /><br />இங்கே எல்லாமே அழகுப்பா!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8195084761883933712011-10-03T03:11:54.477+13:002011-10-03T03:11:54.477+13:00ஆண்டாளும், நேயடுவும் கண்குளிரக் காட்சி கொடுக்கிறா...ஆண்டாளும், நேயடுவும் கண்குளிரக் காட்சி கொடுக்கிறார்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83234914312436827152011-09-29T12:40:15.927+13:002011-09-29T12:40:15.927+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
ஆட்சியில் இருக்கும்போத...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.<br /><br />ஆட்சியில் இருக்கும்போது வெளிநாடு போக பல சான்ஸ் உண்டாக்குவது....<br /><br />அதைப்போல நம்ம ஊரை மாத்தணும் என்ற ஆசையினால் மட்டுமே என்று நம்புவோமாக:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7006476132381887202011-09-29T12:38:07.617+13:002011-09-29T12:38:07.617+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
எனக்கும் அவர் பவனி காணக் க...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />எனக்கும் அவர் பவனி காணக் கிடைக்கலை.<br /><br />நாள் கிழமை பார்த்துப்போக முடியுதா? எப்பக் கிடைக்குதோ அப்ப.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35125733916792699992011-09-29T12:36:19.862+13:002011-09-29T12:36:19.862+13:00வாங்க கார்த்திகேயனி.
அழகை அப்படியே புடிச்சுருது க...வாங்க கார்த்திகேயனி.<br /><br />அழகை அப்படியே புடிச்சுருது கேமெரா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9076131873151218492011-09-29T12:35:41.420+13:002011-09-29T12:35:41.420+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
அதாங்க எனக்கும் வியப்பு!!!!வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />அதாங்க எனக்கும் வியப்பு!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83697946918720318792011-09-29T12:34:40.897+13:002011-09-29T12:34:40.897+13:00வாங்க கோவை2தில்லி.
நம்மூர்லேதான் 'சாமியார்...வாங்க கோவை2தில்லி.<br /><br />நம்மூர்லேதான் 'சாமியார்'' சொன்னாக் கேப்பாங்களே..... அவுங்களாவது சுற்றுப்புறச் சுத்தத்தைப்பற்றிச் சொல்லக் கூடாதான்னு இருக்கு.<br /><br />ஒரு வேளை கடுமையான சட்டம் இருந்தால் சரியாகுமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60119433961777453612011-09-29T12:32:46.726+13:002011-09-29T12:32:46.726+13:00வாங்க விருட்சம்.
நன்றி & நன்றி.வாங்க விருட்சம்.<br /><br />நன்றி & நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31210138670304058822011-09-29T12:32:21.358+13:002011-09-29T12:32:21.358+13:00வாங்க கோபி ராமமூர்த்தி.
வாழ்த்துகளுக்கு நன்றி.
...வாங்க கோபி ராமமூர்த்தி.<br /><br />வாழ்த்துகளுக்கு நன்றி.<br /><br />பி தொ நி குரல் விமரிசனம் அருமை. உங்க ஆழ்ந்த வாசிப்பைக் காமிக்குது. எனக்குத்தான் பக்குவம் கைவரலை. ஒரு வருசம் இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை வாசிச்சுக் கிரகிக்க முயல்வேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24866552727415628572011-09-28T04:08:34.302+13:002011-09-28T04:08:34.302+13:00//சிங்காரச்சென்னையை, சிங்கப்பூர் ஆக்குவோமுன்னு அரச...//சிங்காரச்சென்னையை, சிங்கப்பூர் ஆக்குவோமுன்னு அரசியல் வியாதிகள் அப்பப்போ முழங்குவது காதில் ஒலிக்குது. ஆனால் அது எப்போ? ரோசெர் வாய்க்காலை ஒட்டியே தான் இந்த சாலை. நம்ம கூவம் எப்போ இப்படி ஆகப்போகுதுன்னு காத்திருக்கேன். //<br /><br /> என்னது ! சிங்கப்பூர் ஆக்குவாங்களா !! அடேங்கப்பா !! முதல்லே தெருவிலே இருக்கிற குப்பய, சாக்கடை கழிவுகளை<br /> அன்றாடம் எடுத்துச் செல்லக்கூட இங்கன முடியல...<br /><br /> தேர்தல் வருதுல்ல ! எதுவேணா சொல்லுவாங்க !! <br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71468324849104600202011-09-28T03:35:40.377+13:002011-09-28T03:35:40.377+13:00//வழக்கம் போல் நரசிம்ஹர், சிரிச்ச முகத்துடன்! // ...//வழக்கம் போல் நரசிம்ஹர், சிரிச்ச முகத்துடன்! // :)<br /><br />தங்க ரதம்.... பார்த்துக் கொண்டே இருக்கலாம் இல்லைன்னா அவர் ஒரு ரவுண்ட் வரதைப் பார்க்கலாம்.... <br /><br />நல்லதோர் பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28679047099860639072011-09-28T02:31:59.587+13:002011-09-28T02:31:59.587+13:00அழகான படங்கள்அழகான படங்கள்ரைட்டர் நட்சத்திராhttps://www.blogger.com/profile/16802942347907883936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50239508407866738632011-09-28T01:56:48.670+13:002011-09-28T01:56:48.670+13:00என்னதான் வெய்யில் ஆரம்பிச்சுருச்சுன்னாலும் சுத்தமா...என்னதான் வெய்யில் ஆரம்பிச்சுருச்சுன்னாலும் சுத்தமான சாலைகளில் நடப்பதால் உடல் சோர்வு இல்லை. ////<br /><br />அருமையான பகிர்வு. அத்தனை சுற்றியும் உடல் சோர்வு இல்லாமல் இருந்தது குறித்து நாங்களும் ரொம்பவே வியந்தோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91713938350936581962011-09-27T23:49:41.251+13:002011-09-27T23:49:41.251+13:00கோவில் ரொம்ப அழகா இருக்கு. பெருமாள் மற்றும் மற்ற த...கோவில் ரொம்ப அழகா இருக்கு. பெருமாள் மற்றும் மற்ற தெய்வங்களின் தரிசனம் அருமையா கிடைத்தது.<br /><br />படங்கள் எல்லாமே நல்லாயிருக்குங்க.<br />எங்கெங்கு நோக்கினும் சுத்தமும், சுகாதாரமும்......ம்ம்ம்ம்ம்<br />சென்னை எப்ப மாறறது????ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33934960177392269032011-09-27T21:17:55.158+13:002011-09-27T21:17:55.158+13:00வாழ்த்துக்கள் தலைவருக்கும் தளத்துக்கும்வாழ்த்துக்கள் தலைவருக்கும் தளத்துக்கும்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31623273489335706232011-09-27T17:56:41.570+13:002011-09-27T17:56:41.570+13:00As usual too good.
Many many Sashtiyapthapoorthi ...As usual too good.<br /><br />Many many Sashtiyapthapoorthi wishes!<br /><br />Have written on 'Pinthodarum Nilalin Kural' here<br /><br />http://ramamoorthygopi.blogspot.com/2011/08/blog-post_21.html<br /><br />(Typing from office. No Tamil font)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com