tag:blogger.com,1999:blog-8463914.post5686396891676334364..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: ஆதிரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் !! (பயணத்தொடர், பகுதி 7 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-24989173674054422572018-09-17T09:51:11.249+12:002018-09-17T09:51:11.249+12:00வாங்க கொத்ஸ்.
கண்ணுலே எண்ணெய் விட்டுக்கிட்டு வாசி...வாங்க கொத்ஸ்.<br /><br />கண்ணுலே எண்ணெய் விட்டுக்கிட்டு வாசிப்பீரோ!!!!<br /><br />மனசுக்குத் தெரிஞ்சது விரலுக்குத் தெரியலையேப்பா...... <br /><br />பி.கு: இன்னும் 'புத்தகம்' வாசிக்கலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40828744573390807682018-09-16T09:37:32.723+12:002018-09-16T09:37:32.723+12:00வெண்ணைய்க் காப்பு இல்லை வெண்ணெய்க் காப்பு. நானும் ...வெண்ணைய்க் காப்பு இல்லை வெண்ணெய்க் காப்பு. நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், ரீச்சர்ன்னு பார்க்காம பெஞ்ச் மேல ஏத்த வேண்டியதுதான் போல..இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38520226934136476712018-09-12T14:37:39.479+12:002018-09-12T14:37:39.479+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
சரியாச் சொன்னீங்க.... இனிம...வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />சரியாச் சொன்னீங்க.... இனிமேல் வரும் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27721445724142169912018-09-12T14:36:44.529+12:002018-09-12T14:36:44.529+12:00வாங்க விஸ்வநாத்,
நன்றி.வாங்க விஸ்வநாத்,<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66116731904004910662018-09-12T14:36:14.366+12:002018-09-12T14:36:14.366+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
காணாத கோவில்களின் எண்ணிக்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />காணாத கோவில்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டுமே! கிடைத்தவரை போகணும். பார்க்கணும். பார்த்ததை எழுதணும் என்ற எண்ணம்தான்.<br /><br />வருகைக்கு நன்றி .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91502828866626625712018-09-12T14:34:21.084+12:002018-09-12T14:34:21.084+12:00நன்றி வலைப்பூக்கள்.
தமிழ்த்திரட்டியில் பகிர்ந்த...நன்றி வலைப்பூக்கள். <br /><br />தமிழ்த்திரட்டியில் பகிர்ந்து கொள்ளும் அழைப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58241579464570554662018-09-12T14:33:02.313+12:002018-09-12T14:33:02.313+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
இன்னும் சில இடங்களைப் பார்த்து...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />இன்னும் சில இடங்களைப் பார்த்துட்டுத்தான் வந்தோம்! அந்தக் காவிரி த்ரிவேணி சங்கமம் கூட!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63669050116090405332018-09-12T14:31:43.551+12:002018-09-12T14:31:43.551+12:00வாங்க ஜிரா.
ஹொய்ஸலா அரசின் ஸ்டைல்தான் அந்த உருண்ட...வாங்க ஜிரா.<br /><br />ஹொய்ஸலா அரசின் ஸ்டைல்தான் அந்த உருண்டைத் தூண்கள். உள் முற்றத்தில் சுத்திவர இருக்கு! மரத்தில் கடைஞ்செடுத்தாப்லே..... அப்படி ஒரு டிஸைன்!<br /><br />வழிகாட்டி வழி காட்டுனது நம்ம நிமிஷாம்பாள் கோவிலுக்குத்தான். அதைமட்டும் விட்டுடாதீங்கம்மான்னு வற்புறுத்திச் சொன்னார்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77151707583229615142018-09-12T14:28:24.008+12:002018-09-12T14:28:24.008+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
ஆமாம்.... திப்புவும் அவர் ...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />ஆமாம்.... திப்புவும் அவர் அப்பாவும் ஆண்ட பகுதி! தலைநகரமாக்கூட இருந்த ஊர்தான் இது!<br /><br />தொண்டனூர் போகலை. 'அவன்' அழைக்கலை..... <br /><br />இந்த முறை எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமப்போனதில் பல இடங்களைக் கோட்டை விட்டுருக்கேன்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63882860585843819172018-09-12T14:25:36.532+12:002018-09-12T14:25:36.532+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
தொடர் வருகைக்கு நன்றி ! வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />தொடர் வருகைக்கு நன்றி ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28746196070196558762018-09-11T22:09:38.891+12:002018-09-11T22:09:38.891+12:00துளசி டீச்சர்... நீங்க தொண்டனூர் கவர் பண்ணினீங்களா...துளசி டீச்சர்... நீங்க தொண்டனூர் கவர் பண்ணினீங்களா (அங்கதான் ராமானுசர் சில வருடங்கள் வாழ்ந்தார். அங்க பெரிய ஏரியை நிர்மாணித்திருக்கிறார். அங்க 2 பெரிய கோவில்களும் உண்டு)? ஸ்ரீரங்கப் பட்டினத்துக்கு முன்னால், தொட்டமளூர் என்ற ஊர் கோவில் (மூலவர் பெயர் அப்ரமேயர்- அப்ரமேயோ ரிஷீ கேசோ என்று விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும். அந்தக் கோவிலின் பிராகாரத்தில்தான் நவனீதகிருஷ்ணன் சன்னிதி உள்ளது. அவர் மிகவும் சக்திவாய்ந்தவர்) சென்றீர்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55085251990390000472018-09-11T18:43:10.073+12:002018-09-11T18:43:10.073+12:00ஸ்ரீ ரங்கப்பட்டினத்திற்கு இருமுறைக்கு மேல் சென்றிர...ஸ்ரீ ரங்கப்பட்டினத்திற்கு இருமுறைக்கு மேல் சென்றிருந்தாலும் அப்பொழுது படங்கள் எடுக்கவில்லை..<br /><br />நல்ல தரிசனம் இன்று..<br /><br />ஆனாலும் எனக்கு மேல்கோட்டை செல்லுவ நாராயணரும், யோக நரசிம்மரும் தான் மிகவும் பிடிக்கும்..அருமையான இடம் ..இனி இங்கு உங்கள் பயணத்தில் வரும் என நினைக்கிறேன்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71053320574184256482018-09-11T18:42:55.341+12:002018-09-11T18:42:55.341+12:00அருமை நன்றி.அருமை நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71576811094235605222018-09-11T16:44:59.385+12:002018-09-11T16:44:59.385+12:00பார்த்திராத இடங்களுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி...பார்த்திராத இடங்களுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30125259749820107182018-09-10T18:25:14.273+12:002018-09-10T18:25:14.273+12:00ஸ்ரீ ரங்கப்பட்டினத்தில் கோவில் தவிர மற்ற இடங்களைப...ஸ்ரீ ரங்கப்பட்டினத்தில் கோவில் தவிர மற்ற இடங்களைப் பார்க்கவில்லயா இறந்தோருக்கு திதி கொடுக்குமிடமாக காவிரி இருக்கிறது இரண்டு மூன்று ஆறுகளின் சங்கமமாகவும் இருக்கிறது சங்கமிக்கும் ஆறுகளின்பெயர்கள்நினைவுக்கு வரவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70666055331227765652018-09-10T17:54:46.396+12:002018-09-10T17:54:46.396+12:00மைசூர்ல வேல தொடர்பா அஞ்சு மாதம் தங்கியிருந்தப்ப இந...மைசூர்ல வேல தொடர்பா அஞ்சு மாதம் தங்கியிருந்தப்ப இந்தக் கோயிலுக்கு பைக்ல போயிருக்கேன். கோயிலுக்குள்ள நல்ல பெரிய உருண்டையான தூண்களைப் பாத்தது நல்லா நினைவிருக்கு.<br /><br />அந்தப் பக்கம் நிறைய கோயில்கள் இருக்கு. நிமிஷாம்பா, மேல்கோட்டே, நஞ்சன்கூடுன்னு போயிருக்கேன். அந்த வழிகாட்டி சொன்ன கோயில் எதுன்னு தெரியலையே.<br /><br />பழமை மாறாத புதுமை கர்நாடக ஆந்திர கோயில்கள்ள கிடைக்காது. எதோ புதுசாக் கட்டுன கோயில் மாதிரியே இருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20525882768936473932018-09-10T14:59:24.076+12:002018-09-10T14:59:24.076+12:00இந்த ஶ்ரீரங்கபட்னா பக்கத்துலதானேதிப்புசுல்தான் இறந...இந்த ஶ்ரீரங்கபட்னா பக்கத்துலதானேதிப்புசுல்தான் இறந்த இடம் இருக்கு. அந்தக் கோவில்தானா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6477952551900518062018-09-10T14:59:09.450+12:002018-09-10T14:59:09.450+12:00இந்த ஶ்ரீரங்கபட்னா பக்கத்துலதானேதிப்புசுல்தான் இறந...இந்த ஶ்ரீரங்கபட்னா பக்கத்துலதானேதிப்புசுல்தான் இறந்த இடம் இருக்கு. அந்தக் கோவில்தானா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50590377995115854582018-09-10T13:00:21.712+12:002018-09-10T13:00:21.712+12:00ஆதிரங்கம் - உங்கள் தயவில் நாங்களும் தரிசனம் செய்தோ...ஆதிரங்கம் - உங்கள் தயவில் நாங்களும் தரிசனம் செய்தோம்.<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com