tag:blogger.com,1999:blog-8463914.post5644982814182560010..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: குதிரை தின்ன கடலை!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-75172016560134906442014-05-19T16:22:09.434+12:002014-05-19T16:22:09.434+12:00அரிதாக ஆன்மீகத்தில் ஹாஸ்யமான எழுத்துக்கள் மின்னுக...அரிதாக ஆன்மீகத்தில் ஹாஸ்யமான எழுத்துக்கள் மின்னுகிறது...மிகவும் அரிதான வகை எண்ணங்கள்.<br /><br />jayashree shankarஜெயஸ்ரீ ஷங்கர்https://www.blogger.com/profile/02420070826331740442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38299145231813322662010-04-21T18:10:37.446+12:002010-04-21T18:10:37.446+12:00வாங்க உண்மைத் தமிழன்.
கங்கையை நான் கொண்டுவருமுன் ...வாங்க உண்மைத் தமிழன்.<br /><br />கங்கையை நான் கொண்டுவருமுன் கௌதமர் முந்திக்கிட்டார்:(<br /><br />செகண்ட் அட்டம்ப்ட்லே பகீரதன் முந்திக்கிட்டான்.<br /><br />நான் 'வடை போச்சே'ன்னு புலம்பிக்கிட்டே இருக்கேன்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63545346881848136822010-04-21T18:08:38.742+12:002010-04-21T18:08:38.742+12:00வாங்க பொற்கொடி.
இப்போதைக்கு பேத்தி பேரன்கள் வேணாம...வாங்க பொற்கொடி.<br /><br />இப்போதைக்கு பேத்தி பேரன்கள் வேணாமுன்னு முடிவு செஞ்சுட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54683956501789143162010-04-21T18:07:53.663+12:002010-04-21T18:07:53.663+12:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
தூக்கத்தோடு தூக்கமா கழ...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.<br /><br />தூக்கத்தோடு தூக்கமா கழுத்து வலி போயிருச்சுதானே?<br /><br />நமக்கும் அதே கதிதான். வலி அத்து மீறாமலிருக்க ஒரு 'காலர்' போட்டுக்கணும். ஃபிஜியில் கொடுத்த காலர் ப்ளாஸ்டிக். பிரிமணை போல இருப்பதில் கழுத்தைத் தூக்கி வச்சுக்கணும். தலையும் சட்டி மாதிரி சமர்த்தா ஆடாம அசையாம உக்கார்ந்துருக்கும். ஆனால் வலி?<br /><br />அது அப்போதைக்கு போகும். ஆனா பிரிமணை அழுத்தும் வலி போனஸ்.<br /><br />நியூஸியில் ஸ்பாஞ்ச் காலர் கொடுத்துட்டாங்க. வலியின் அறிகுறி வந்தவுடன் எடுத்து மாட்டிக்கணும்:-)<br /><br />எனக்குப் பூனைத் தலை கிடைச்சுருந்தா நல்லா இருக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22936209670817692792010-04-21T18:01:51.468+12:002010-04-21T18:01:51.468+12:00வாங்க சின்ன அம்மிணி.
முசப் பிடிக்கிற நாயை மூஞ்சைப...வாங்க சின்ன அம்மிணி.<br /><br />முசப் பிடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தாத் தெரியாதா!!!!!!<br /><br />உள்ளூர் மூஞ்சா இருந்துக்காது. ஏன்னா நம்ம முகத்தில் இருந்த பக்தியின் ஒளி தகதகன்னு ப்ரகாசமா ஜொலிச்சுருக்குமே( இப்படியெல்லாம் பொழப்பைக் கெடுக்கும் ஒரு நினைப்புதான்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72100052131578908142010-04-21T17:58:44.291+12:002010-04-21T17:58:44.291+12:00வாங்க கயலு.
அவரால் ஆனது அம்புட்டுத்தான்:-))))வாங்க கயலு.<br /><br />அவரால் ஆனது அம்புட்டுத்தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57716325451578735332010-04-21T03:27:08.899+12:002010-04-21T03:27:08.899+12:00இதெல்லாம் ஒரு நீளமா டீச்சர்..!
சுருக்குன்னு முடிச...இதெல்லாம் ஒரு நீளமா டீச்சர்..!<br /><br />சுருக்குன்னு முடிச்சிட்டீங்களே..!<br /><br />கங்கையை கொண்டு வநதீங்களா இல்லையா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15645219700780775572010-04-21T01:03:14.583+12:002010-04-21T01:03:14.583+12:00நானும் இருக்கேன்னு அட்டெண்டன்ஸ் சொல்லிக்கறேன்! :) ...நானும் இருக்கேன்னு அட்டெண்டன்ஸ் சொல்லிக்கறேன்! :) தேடி தேடி சுத்தி பாத்து எங்களுக்கும் காட்டறீங்க.. ரொம்ப நன்றி டீச்சர். பாட்டி பக்கத்துல உக்காந்து புராண கதை சொல்ற ஃபீலீங்கி வருது..Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17914617822499085722010-04-21T00:39:09.780+12:002010-04-21T00:39:09.780+12:00/ க ழுத்துக்கு சப்போர்ட் வேணுமுன்னு (சுளுக்குப் பி.../ க ழுத்துக்கு சப்போர்ட் வேணுமுன்னு (சுளுக்குப் பிடிச்சுறாதா? பயணங்களில் தியானம் செஞ்சுக்கிட்டே (???? தூங்கி விழும்போது??? ) சட்னு கண் திறந்தால் கழுத்து ஒரு பக்கமா என்னா வலி வலிக்குது! அனுபவப்பட்டவ சொன்னா நம்புவிங்கதானே?) ஒரு வில்லில் நாண் ஏற்றி அந்த நாணில் தலை வச்சுருக்கார்.//<br /><br /> 1987 லே கழுத்துலே வலி வந்தபோது ஆர்தோட்ட் போன போது சர்விகல் ஸ்பான்டிலோஸிஸ் அப்படின்னு <br /> சொல்லிபிட்டு ஒரு ஜகடைலே என் கழுத்தைக் கட்டி தொங்க போட்ட நினைவு வந்தது. அப்படியே ஒரு மணி நேரம்<br /> இருக்கணும்னு சொல்லிட்டுபோவாரு. ஒரு பத்து நாள் தொடர்ச்சியா இந்த கொடுமை. நானும் பொறுத்துகிட்டு...<br /> கழுத்து வலி எப்படினாச்சும் தீரணுமே.... நானும் தூங்கி விடுவேன். <br /><br /> நல்ல வேளை. என் மனைவி கூப்பிடும்போது நானாவே முழிச்சுண்டு விடுவேன். இல்லைன்னா, இந்த ராக்ஷஸி<br /> பக்கத்திலே இருக்கற கரப்பான்பூச்சிகளை எடுத்து மேலே போட்டுடுவாளோ அப்படின்னு ஒரு பயம் எனக்கு <br /> உண்டு. <br /><br /> நல்ல வேளை. அப்படி ஏதேனும் நடந்து இருந்தா எனக்கும் ஒரு குதிரை தலை கிடைச்சிருக்கும். அப்பறம், <br /> காலேஜுலே, எல்லோரும், " வைஸ் பிரின்ஸிபாலா ? யாரைக் கேட்கிறீங்க ? அந்தக் குதிரைத் தலையனையா ?"<br /> என்றல்லவா கேட்டிருப்பார்கள். !!<br /><br /> சுப்பு ரத்தினம்.<br /> தோஹா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84792680143479660682010-04-20T20:48:57.150+12:002010-04-20T20:48:57.150+12:00//தீர்த்தம் கொடுத்துக்கிட்டு இருந்த அர்ச்சகர்கூட ந...//தீர்த்தம் கொடுத்துக்கிட்டு இருந்த அர்ச்சகர்கூட நான் கன்னடிகா இல்லை'' என்ற உண்மையைக் கண்டு பிடிச்சுட்டார்!//<br /><br />அது எப்படி?<br />நீங்க கன்னடிகா இல்லைன்னு ஏதாவது பேனர் தூக்கிட்டு போனீங்களா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68644316007788086182010-04-20T20:44:11.374+12:002010-04-20T20:44:11.374+12:00இன்னும் ரெண்டு உத்தரணித் தண்ணீர் கூடுதலாக் கொடுத்த...இன்னும் ரெண்டு உத்தரணித் தண்ணீர் கூடுதலாக் கொடுத்தார். பரிகாரமா இருக்கலாம்:-))))//<br /><br />ஆகா ..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82373461578564255102010-04-20T20:31:51.761+12:002010-04-20T20:31:51.761+12:00வாங்க கோபி.
அங்கே(யாவது) நல்லதா ஒரு பின்னூட்டம் ப...வாங்க கோபி.<br /><br />அங்கே(யாவது) நல்லதா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71905256078527571372010-04-20T20:31:01.683+12:002010-04-20T20:31:01.683+12:00வாங்க பித்தனின் வாக்கு.
ஆஹா..... கடலை போடப்போறீங்...வாங்க பித்தனின் வாக்கு.<br /><br />ஆஹா..... கடலை போடப்போறீங்களா? நல்லாப் போடுவீங்கன்னு கேள்வி:-))))))<br /><br />நம்ம ப்ரஷாந்த் கன்னடம்தானேப்பா பேசினார். ஒருவேளை தக்ஷின கன்னடா, உத்தர கன்னடாவுக்குப் புரியலைபோல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89376647801904617082010-04-20T20:28:42.400+12:002010-04-20T20:28:42.400+12:00வாங்க கீதா.
முந்திரிக்கொட்டை:-)))))))))))
அடுத்த...வாங்க கீதா.<br /><br />முந்திரிக்கொட்டை:-)))))))))))<br /><br />அடுத்த பகுதியில் இந்த டாபிக் வந்துக்கிட்டு இருக்கு! அப்ப வந்து மொத்துங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75816442677508097112010-04-20T20:26:57.130+12:002010-04-20T20:26:57.130+12:00வாங்க மாதேவி.
கிளைக்கதை என்பது ரொம்பச் சரியான சொல...வாங்க மாதேவி.<br /><br />கிளைக்கதை என்பது ரொம்பச் சரியான சொல்லா இருக்கும்.<br /><br />கிளைகிளையாப் பிரிஞ்சு அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கே!<br /><br />ஒரு நாலு கேள்விகளாவது இருக்கும். வேணுமுன்னா ச்சாய்ஸ் லே தள்ளிவிட்டுறலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42669189072172915002010-04-20T20:25:10.688+12:002010-04-20T20:25:10.688+12:00வாங்க வல்லி.
'புண்ணியம் பகிர்ந்தளிக்கப்படும்&...வாங்க வல்லி.<br /><br />'புண்ணியம் பகிர்ந்தளிக்கப்படும்'னு போர்டு வச்சுக்கவா:-))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3784030601240714762010-04-20T20:24:21.785+12:002010-04-20T20:24:21.785+12:00வாங்க அமைதிச்சாரல்.
ஏதோ அவரால் ஆனது அந்த ரெண்டு க...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />ஏதோ அவரால் ஆனது அந்த ரெண்டு கரண்டிதான்:-))))<br /><br />என்னன்னு தெரியலை எல்லாம் அதுவா வர்றதுதான்.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44603152514665182892010-04-20T20:23:08.462+12:002010-04-20T20:23:08.462+12:00வாங்க எல் கே.
ஆஹா.... நம்ம வீட்டுலே மூணு தலையணை அ...வாங்க எல் கே.<br /><br />ஆஹா.... நம்ம வீட்டுலே மூணு தலையணை அடுக்கி முக்காத் தூக்கத்துலே இருப்பதுக்குப் பெயர் சிந்தனையாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60113863457423975802010-04-20T19:40:02.700+12:002010-04-20T19:40:02.700+12:002வது கதையை படிக்க போயிக்கிட்டு இருக்கேன் ;)2வது கதையை படிக்க போயிக்கிட்டு இருக்கேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73260086580968343522010-04-20T19:18:12.820+12:002010-04-20T19:18:12.820+12:00டீச்சர் கர்னாடகாவில் கோவில்களையும் இடங்களையும் கன்...டீச்சர் கர்னாடகாவில் கோவில்களையும் இடங்களையும் கன்னடத்தில் கேட்க வேண்டும், இல்லை என்றால் கொத்தில்லா என்று கொத்தி விடுவார்கள். ஒரு சிலர் தான் ஆங்கிலத்துக்குப் பதில் சொல்வார்கள். அதுவே தமிழில் திட்டிப் பாருங்கள் சரியாக புரிந்து கொண்டு சண்டைக்கு வருவார்கள். <br /><br />டீச்சர் எங்க வூட்டுத் தோட்டத்தில் கூட கடலை போடலாம் என்று உள்ளோம். பார்க்கின்றேன் தங்கம் கிடைக்குமான்னு. <br /><br />நல்ல நிறைய இடங்கள் உங்கள் தயவால் தெரிந்து கொள்கின்றேம். மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61665817773991001942010-04-20T18:42:27.863+12:002010-04-20T18:42:27.863+12:00http://aacharyahruthayam.blogspot.com/2008/09/blog...http://aacharyahruthayam.blogspot.com/2008/09/blog-post_7156.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40704914015761308442010-04-20T16:03:38.567+12:002010-04-20T16:03:38.567+12:00"சிவன் அருளிய கங்கை" "குளுகுளு"..."சிவன் அருளிய கங்கை" "குளுகுளு" <br /><br />கோயில் பார்க்கவே அழகாக இருக்கிறது.<br /><br />"கதைக்குக் கதை, கதைக்குள்ளே கதைன்னு உள்ளே இறங்குனா".... <br /><br />இதில் கேள்வி எல்லாம் கேட்டுவிடாதீர்கள்... ப்ளீஸ்... நமக்கு சிரமமான பகுதியே இதுதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24394347257121131142010-04-20T15:59:20.423+12:002010-04-20T15:59:20.423+12:00அட ஹயக்ரீவர் கதை,வாதிராஜர், எல்லாக் கதைகளும் வந்து...அட ஹயக்ரீவர் கதை,வாதிராஜர், எல்லாக் கதைகளும் வந்துவிட்டதே. நம்ம தி.நகர் ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் பரிமுகம் கடலை சாப்பிடும் சன்னிதியே இருக்கே. புண்ணிய ஸ்தலங்கள் போய் வந்து எங்களுக்கும் புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறீர்கள். துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73458697037033183472010-04-20T15:32:26.440+12:002010-04-20T15:32:26.440+12:00கதைகள் அருமை.அங்கங்கே உங்க டச்.
ரசித்தேன். வெறும் ...கதைகள் அருமை.அங்கங்கே உங்க டச்.<br />ரசித்தேன். வெறும் ரெண்டு கரண்டியில் பரிகாரமா.. நல்லாருக்கே.<br /><br />//எழுப்பலாமுன்னா எறும்பைக் காதுலே விட்டுருக்கலாம்.//<br /><br />எப்படீங்க இப்படி :-)))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62766994353727510942010-04-20T15:22:03.873+12:002010-04-20T15:22:03.873+12:00//பயணங்களில் தியானம் செஞ்சுக்கிட்டே (???? தூங்கி வ...//பயணங்களில் தியானம் செஞ்சுக்கிட்டே (???? தூங்கி விழும்போது???//<br /><br />எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பேருந்தில நின்னுகிட்டே தூங்கிட்டு வருவார். அதெப்படி ஆடாம அசையாம துங்கரர்னு இது வரைக்கும் தெரியல ..<br /><br />கதை அருமை . வழக்கம் போல் படங்களும் அருமைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com