tag:blogger.com,1999:blog-8463914.post5603564748868851090..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அற்புத நாராயணர்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 39)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-45276586620958035592015-04-16T19:52:45.855+12:002015-04-16T19:52:45.855+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நம்மூரில் கதைகளுக்குப் பஞ்...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />நம்மூரில் கதைகளுக்குப் பஞ்சம் ஏது? கொட்டிக்கிடக்கே! அதுலே ஒரு ரெண்டு மூணை இங்கே எழுதி வைக்கலாமேன்னுதான்......ஹிஹி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-644084118205818012015-04-16T19:51:14.805+12:002015-04-16T19:51:14.805+12:00வாங்க யாதவன் நம்பி.
வருகைக்கும் கவிதைக்கும் நன்றி...வாங்க யாதவன் நம்பி.<br /><br />வருகைக்கும் கவிதைக்கும் நன்றி.<br /><br />உங்களுக்கும் எங்கள் இனியவாழ்த்து(க்)கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75615990170378928542015-04-16T19:48:45.547+12:002015-04-16T19:48:45.547+12:00வாங்க வல்லி.
ரொம்பச்சரி.
108 இல் மூணு இடங்கள்...வாங்க வல்லி. <br /><br />ரொம்பச்சரி. <br /><br />108 இல் மூணு இடங்கள் கடிகைன்னு வருதாம்!<br />திருக்கடிகை, திருக்கடித்தானம், கண்டமென்னும் கடிநகர். இதுதான் நாம் தேவப்ரயாகை என்று அறிவது!<br /><br />உங்களுக்கும் எங்களன்பான வாழ்த்து(க்)கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31246536352608392342015-04-16T19:42:15.937+12:002015-04-16T19:42:15.937+12:00வாங்க ஜிரா.
திருவனந்தபுரத்தில் இருக்கும் 'திர...வாங்க ஜிரா.<br /><br />திருவனந்தபுரத்தில் இருக்கும் 'திரு' வின் அளவைப் பார்த்தீங்கதானே? எத்தனை செய்திகள்! படுத்துக்கிட்டே சம்பாரிச்சுட்டார்ன்னு:-)<br /><br />அதான் 'திரு'வை அங்கே விடமுடியலை:-)<br /><br />அந்த மலையாளபாணி ஓவியங்களுக்கு என்ன பெயர்னு தெரியலையே:(<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29790288938708692072015-04-16T19:37:00.573+12:002015-04-16T19:37:00.573+12:00வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.
வணக்கம். வாழ்த்துகளுக்க...வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.<br /><br />வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி.<br /><br />ரொம்ப நாளாக் காணோமே! நலமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32661767633656801112015-04-16T19:35:07.026+12:002015-04-16T19:35:07.026+12:00வாங்க துளசிதரன்.
தொடர்ந்து வருவது எனக்கும் மகிழ்ச...வாங்க துளசிதரன்.<br /><br />தொடர்ந்து வருவது எனக்கும் மகிழ்ச்சி!<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52556766814823571232015-04-16T19:34:23.045+12:002015-04-16T19:34:23.045+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஊரெல்லாம் ** காடு ஆகி...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />ஊரெல்லாம் ** காடு ஆகிரும், இல்லே!<br /><br />எங்கே பார்த்தாலும் கதைகளோ கதைகள்தான்! எல்லாம் பல நூற்றாண்டுகளா புழக்கத்தில் இருக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28737095650070885132015-04-14T20:04:41.085+12:002015-04-14T20:04:41.085+12:00ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் எத்தனை எத்தனை கதைகள்........ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் எத்தனை எத்தனை கதைகள்......<br /><br />உங்கள் மூலம் நாங்களும் கோவிலுக்குச் சென்ற உணர்வு. <br /><br />படங்கள் வழக்கம் போல அருமை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6456469119045443552015-04-14T09:13:32.877+12:002015-04-14T09:13:32.877+12:00
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!...<br />வணக்கம்!<br />மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!<br />இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM<br /><br />சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக!<br /><br />நித்திரையில் கண்ட கனவு<br />சித்திரையில் பலிக்க வேண்டும்!<br />முத்திரைபெறும் முழு ஆற்றல்<br />முழு நிலவாய் ஒளிர வேண்டும்!<br /><br /><br />மன்மத ஆண்டு மனதில்<br />மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!<br />மங்கலத் திருநாள் வாழ்வில்!<br />மாண்பினை சூட வேண்டும்!<br /><br />தொல்லை தரும் இன்னல்கள்<br />தொலைதூரம் செல்ல வேண்டும்<br />நிலையான செல்வம் யாவும்<br />கலையாக செழித்தல் வேண்டும்!<br /><br />பொங்குக தமிழ் ஓசை<br />தங்குக தரணி எங்கும்!<br />சீர்மிகு சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக! வருகவே!<br /><br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56665301094874227362015-04-13T21:01:54.865+12:002015-04-13T21:01:54.865+12:00
அற்புத நாராயணன் பெயரே அழகா இருக்கு. சோளிங்கர் த...<br />அற்புத நாராயணன் பெயரே அழகா இருக்கு. சோளிங்கர் தளத்துக்கும் திருக்கடிகை என்று பெயர் உண்டு. க்ஷண நேரத்தில் சோதனைகளைப் போக்கிவிடுவார் என்று அந்தப் பெயராம். படங்களில் தங்கம் ஜொலிக்கிறது. படிக்க வரும் அனைவருக்கும் இனிய மன் மத ஆண்டுக்கான வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11153136671767309012015-04-13T17:24:47.801+12:002015-04-13T17:24:47.801+12:00இது மாதிரி அமைதியா ஆண்டவனைச் சந்திக்கக் கொடுத்து வ...இது மாதிரி அமைதியா ஆண்டவனைச் சந்திக்கக் கொடுத்து வெச்சிருக்கனும். புண்ணியம் எக்கச்சக்கம் செஞ்சிருக்கீங்க. நல்ல மனசு ஒங்களுக்கு இருக்கனும். அதான் இதெல்லாம் வாய்க்குது. மாமனும் மருமகனும் போட்டி போட்டுக்கிட்டு அருள் செஞ்சிருக்காங்க. வாழ்க. வாழ்க.<br /><br />திருவனந்தபுரத்துல திருவை ஒழுங்காச் சொல்லும் மலையாளிகள் திருக்கடித்தானத்துல கோட்டை விட்டுட்டாங்களே. வியப்புதான்.<br /><br />ஓவியங்கள் அழகு. மலையாள பாணி ஓவியங்கள் சிறப்பா இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54045493793750692592015-04-13T15:05:44.328+12:002015-04-13T15:05:44.328+12:00அற்புத நாராயணரை தரிசிக்க நல்வாய்ப்பு தந்தீர்கள். த...அற்புத நாராயணரை தரிசிக்க நல்வாய்ப்பு தந்தீர்கள். தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-562030845997534442015-04-13T14:31:37.422+12:002015-04-13T14:31:37.422+12:00வழக்கம் போல அழகான வர்ணனை. அழகு நடையில் அற்புத நார...வழக்கம் போல அழகான வர்ணனை. அழகு நடையில் அற்புத நாராயணரின் தரிசனம் நாங்களும் கண்டோம்.....கதைகள் எல்லாமே புதியன.....<br />தொடர்கின்றோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47744360038353111522015-04-13T14:22:16.799+12:002015-04-13T14:22:16.799+12:00புதிய பதிய கதைகளை அறிந்தேன் அம்மா...
அந்த ஐடியா ச...புதிய பதிய கதைகளை அறிந்தேன் அம்மா...<br /><br />அந்த ஐடியா சூப்பர் தான்... ஆனால் இடம் தான் கிடைக்காது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com