tag:blogger.com,1999:blog-8463914.post5521561585908437467..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 29துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-24573916005004560162007-10-05T15:48:00.000+13:002007-10-05T15:48:00.000+13:00வாங்க வல்லி.எப்படியோ நாம் நினைக்காமலேயே 'ஓம்' வந்த...வாங்க வல்லி.<BR/><BR/>எப்படியோ நாம் நினைக்காமலேயே 'ஓம்' வந்துருக்கு. நல்லதுதானே?<BR/><BR/>நான் அந்தக் கேலண்டர் படம் பார்க்கலைப்பா. ஓம் லெ முருகன் பார்த்துருக்கேன்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53644641799479143632007-10-04T21:11:00.000+13:002007-10-04T21:11:00.000+13:00துளசி எங்கவீட்டில ஓம் எழுத்துக்குள்ள பிள்ளையார் ...துளசி எங்கவீட்டில ஓம் எழுத்துக்குள்ள பிள்ளையார் இருக்கிற மாதிரி காலண்டர்.<BR/>அதில இப்படித்தான் தெரியும்.<BR/>அதான் சொன்னேன்:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44698767259780829912007-10-04T19:10:00.000+13:002007-10-04T19:10:00.000+13:00வாங்க ஆடுமாடு.//வீடெல்லாம் விநாயகர்,யானை, ஓம்... இ...வாங்க ஆடுமாடு.<BR/><BR/>//வீடெல்லாம் விநாயகர்,<BR/>யானை, ஓம்... இன்னும் என்னவெல்லாமோ வச்சிருக்கீங்களே...//<BR/><BR/>அதுவும் ஞாயந்தான். விக்கினேஸ்வரர் இருக்கும்போது விக்கினம் வரலாமா?<BR/><BR/>பொறுப்பை எடுத்துக்கும்போது ஒரு பயம் வந்துருதுல்லே அதான்........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68418854184068529032007-10-04T18:53:00.000+13:002007-10-04T18:53:00.000+13:00//இவர்வேற ரெண்டுவாரம் இருக்க மாட்டாரா................//இவர்வேற ரெண்டுவாரம் இருக்க மாட்டாரா............. அதுவே ஒரு கவலையா இருக்கு. என்னென்ன 'கடுபடு' பண்ணி வைக்கப் போறேனோ!//<BR/>எதுக்கு கவலை? அதான் வீடெல்லாம் விநாயகர்,<BR/>யானை, ஓம்... இன்னும் என்னவெல்லாமோ வச்சிருக்கீங்களே...ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81037973441749098092007-10-03T22:25:00.000+13:002007-10-03T22:25:00.000+13:00வாங்க வல்லி.ச்சும்மாவா சொல்லி இருக்காங்க. 'பார்க்க...வாங்க வல்லி.<BR/><BR/>ச்சும்மாவா சொல்லி இருக்காங்க. 'பார்க்கறவங்க பார்வையில் இருக்கு எல்லாம்'ன்னு.<BR/><BR/>ஓம் எங்கெங்கே இருக்கு? நான் நாளைக்குத் தேடிப்பார்க்கணும்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75231481921244242152007-10-03T22:23:00.000+13:002007-10-03T22:23:00.000+13:00வாங்க முத்துலெட்சுமி.பாருங்க நம்ம வல்லிக்கு 'ஓம்'க...வாங்க முத்துலெட்சுமி.<BR/><BR/>பாருங்க நம்ம வல்லிக்கு 'ஓம்'கூடத் தெரியுதாமே!!!!<BR/><BR/>நம்ம வீடு வழியா 'வாக்' போறவங்க சிலசமயம் நின்னு பார்த்துட்டு, நாங்க யாராவது அங்கெ இருந்தால் 'அங்கே என்ன இருக்கு? யானையா குரங்கான்னு கேக்கறதுண்டு.<BR/><BR/>நான் சொல்றது,'அது யானைதான். ஆனா எனக்குக் குரங்கும் பிடிக்கும்':-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1429047731012265252007-10-03T22:19:00.000+13:002007-10-03T22:19:00.000+13:00வாங்க வித்யா.மெதுவா நேரம் கிடைக்கும்போது படிங்க. வ...வாங்க வித்யா.<BR/><BR/>மெதுவா நேரம் கிடைக்கும்போது படிங்க. வீடு என்ன ஓடியாப் போகப்போது:-))))<BR/><BR/>நீங்க தேனிங்களா. நான் உங்க பக்கத்தூருதான். போடி. மாமியார் வீடு அங்கெதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80673342013353000772007-10-03T20:37:00.000+13:002007-10-03T20:37:00.000+13:00எப்பட்சியோ இவ்வளவு தூரம் வந்தாச்சு. எப்பத்தான் ...எப்பட்சியோ இவ்வளவு தூரம் வந்தாச்சு. எப்பத்தான் ஓட்டை அடைக்கிறதுனு ஓய்ஞ்சு போயிருக்கும். இபோ அடைச்சதை எடுக்கறதுக்கும் ஐடியா கிடச்சுதே அதைச் சொல்லுங்க.<BR/>எல்லாம் பிள்ளையார் நல்லாத்தான் தெரிகிறார். ஓம் கூடத் தெரியுதே... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78870446840426835312007-10-03T18:37:00.000+13:002007-10-03T18:37:00.000+13:00\\இன்னும் கவனிச்சுப் பார்த்தா அது ஹனுமார் மாதிரியி...\\இன்னும் கவனிச்சுப் பார்த்தா அது ஹனுமார் மாதிரியிருக்கு. 'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் ஆனது' என்றது இதுதானோ//<BR/><BR/>ஹ்ம்.. எனக்கும் அப்படித்தான் தோணுது...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35369643416643259112007-10-03T17:59:00.000+13:002007-10-03T17:59:00.000+13:0029 பதிவுகளில் பாதிதான் படித்துள்ளேன். வீடு கட்டனும...29 பதிவுகளில் பாதிதான் படித்துள்ளேன். வீடு கட்டனும் என்ற ஆசையே ஓடி விடும் போல் உள்ளது.வித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/14743013306241009148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51355689618748714452007-10-03T17:26:00.000+13:002007-10-03T17:26:00.000+13:00வாங்க குமார்.இங்கெ மூணு பூச்சு, அதுக்கு மூணு தடவை ...வாங்க குமார்.<BR/><BR/>இங்கெ மூணு பூச்சு, அதுக்கு மூணு தடவை சேண்டிங்ன்னு வேலை நடந்துச்சே.<BR/><BR/>அப்பத்தானே சுவர் நல்லா மழுமழுன்னு இருக்கும்.<BR/><BR/>நீங்க சொல்றது ரொம்பச் சரி. இப்ப எங்கெங்கே ஒட்டைகள் இருந்துச்சுன்னு என்னாலெயும் கண்டுபிடிக்க முடியாது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23362648869012917822007-10-03T17:23:00.000+13:002007-10-03T17:23:00.000+13:00வாங்க வாத்தியார் ஐயா.கொத்தனார் இல்லாம எப்படிங்க வீ...வாங்க வாத்தியார் ஐயா.<BR/><BR/>கொத்தனார் இல்லாம எப்படிங்க வீட்டைக் கட்டறது? முதலில் அவர்தானே வரணும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71743972749900238542007-10-03T15:35:00.000+13:002007-10-03T15:35:00.000+13:00இந்த ஜிப்லாக் சுவருக்கும் செங்கல் சுவருக்கும் உள்ள...இந்த ஜிப்லாக் சுவருக்கும் செங்கல் சுவருக்கும் உள்ள வித்தியாசம் ஓட்டை போடுவதும்/உடைப்பதும் தான்.பின்னதில் இந்த மாதிரி வேலைகள் முடிந்த பிறகு பூச்சு வேலை செய்வதால் நிம்ம்மதியாக இருக்கலாம்.<BR/>நேற்று கூட வேலை செய்யும் இடத்தில் ஒருவரை கேட்டேன்...இந்த ஜிப்லாக்கில் நாம் மேல் பூச்சு செய்கிறோமோ? என்று.<BR/>இல்லை,அதன் ஜாயின்டில் மாத்திரம் பட்டி பூசிவிட்டு பெயிண்ட் அடித்துவிடுவோம் என்றார்.ஒரு வேளை வீட்டுக்காக மேல் பூச்சு செய்கிறார்கள் போலும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30885593193434086792007-10-03T12:59:00.000+13:002007-10-03T12:59:00.000+13:00எங்க, எங்க, எங்க கொத்தனாரு?ஓ வந்திட்டாரா?அதென்னமோ ...எங்க, எங்க, எங்க கொத்தனாரு?<BR/>ஓ வந்திட்டாரா?<BR/>அதென்னமோ அவரு வந்து, பந்து போட்டாத்தான் ஆட்டம் சூடு பிடிக்குது!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84613649583604107542007-10-03T11:30:00.000+13:002007-10-03T11:30:00.000+13:00வாங்க கொத்ஸ்.அதானே..விக்கிப் பசங்(சிங்குலர்)குக்கு...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>அதானே..விக்கிப் பசங்(சிங்குலர்)குக்குப் பிடிக்காம இருந்தாத்தான் ஆச்சரியம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52722073158922620042007-10-03T11:28:00.000+13:002007-10-03T11:28:00.000+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.நல்லா இருக்குதுங்களா?விலை அவ...வாங்க ச்சின்ன அம்மிணி.<BR/><BR/>நல்லா இருக்குதுங்களா?<BR/><BR/>விலை அவ்வளவு கூடுதல் இல்லீங்க. நம்மால் கொடுக்க முடிஞ்சதுதான்:-))))<BR/><BR/>ஆனா.... அதை ஒவ்வொண்ணாக் கோர்த்து முடிச்சது 'நச்' பிடிச்சவேலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38088719646268774172007-10-03T11:08:00.000+13:002007-10-03T11:08:00.000+13:00டோனி மாதிரி வித்தியாசமான சிந்தனை மூலம் விடை கண்டுப...டோனி மாதிரி வித்தியாசமான சிந்தனை மூலம் விடை கண்டுபிடிக்கிற ஆளுங்களை நமக்கு ரொம்பப் பிடிக்குமே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29863379414815360552007-10-03T10:17:00.000+13:002007-10-03T10:17:00.000+13:00உங்க 'வாட்டர் ஃபால் ஷாண்டிலியர்' ஹாலுக்கு grand -ஆ...உங்க 'வாட்டர் ஃபால் ஷாண்டிலியர்' ஹாலுக்கு grand -ஆ பொருத்தமாத்தான் இருக்கு. விலையும் ரொம்ப பொருத்தமா இருந்துருக்குமே.Anonymousnoreply@blogger.com