tag:blogger.com,1999:blog-8463914.post5513544453881347779..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: சுத்திச் சுத்தி வந்தோம்ங்க......(2009 பயணம்: பகுதி 6)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8463914.post-83106746425481193872009-04-13T22:10:00.000+12:002009-04-13T22:10:00.000+12:00வாங்க ராமலக்ஷ்மி.நீங்களா இருந்தாக் கவிதையாவே எழுதி...வாங்க ராமலக்ஷ்மி.<BR/><BR/>நீங்களா இருந்தாக் கவிதையாவே எழுதித்தள்ளிருவீங்க. அத்தனை அழகு கொட்டிக்கிடக்குது அங்கே!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11073216064441156832009-04-13T14:14:00.000+12:002009-04-13T14:14:00.000+12:00//நாளைக்கு இங்கே இருந்து கிளம்பறோமே........'பிரிவு...//நாளைக்கு இங்கே இருந்து கிளம்பறோமே........'பிரிவுத் துயரில்' நான் மட்டும் கொஞ்சம் சுத்திக்கிட்டு இருந்தேன்.//<BR/><BR/>புரிகிறது.<BR/><BR/> //துளசி மாடமும், கிணறும், யானைமாடுமா அருமையோ அருமை. டெர்ரகோட்டாக் காளைக்கேத்த மாதிரிக் குட்டியான ஒரு வில்வண்டி//<BR/><BR/>கிணற்றின் மேல் அந்த மயில்கள்...என எல்லாமே ரம்மியம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47028334374856040972009-04-06T12:07:00.000+12:002009-04-06T12:07:00.000+12:00வாங்க நானானி.மண்ணை நம்பியே வாழ முடியாதுன்னு இப்போ ...வாங்க நானானி.<BR/><BR/>மண்ணை நம்பியே வாழ முடியாதுன்னு இப்போ இருக்கேப்பா. இதுலே என்னன்னு மண் 'காளை'களை நம்புவது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65828565026769785392009-04-05T21:55:00.000+12:002009-04-05T21:55:00.000+12:00அந்த நகராத மாட்டுவண்டி நல்லாருக்கு.மண்குதிரையை நம்...அந்த நகராத மாட்டுவண்டி நல்லாருக்கு.<BR/><BR/>மண்குதிரையை நம்பி...ன்னு சொல்லுவாங்க, இங்கே மண்மாட்டை நம்பி சவாரி போக முடியுமா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16147374913998910992009-04-05T20:57:00.000+12:002009-04-05T20:57:00.000+12:00வாங்க ராகவன்.அமிர்தக்குடம் ஏன் வத்திப்போச்சா?அதுக்...வாங்க ராகவன்.<BR/><BR/>அமிர்தக்குடம் ஏன் வத்திப்போச்சா?<BR/><BR/>அதுக்கும் கதை செஞ்சுருவோம். கலிகாலத்துலே மக்கள் அக்கிரமம் கூடுனதால் வத்திப்போச்சு:-)<BR/><BR/>ஓட்டல் ஆரம்பிச்சதும் மறக்காம தாக்கல் அனுப்புங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76437120105709568692009-04-05T20:55:00.000+12:002009-04-05T20:55:00.000+12:00வாங்க சிஜி.படைச்சவன் மேல் கோபம் வராமல் என்ன செய்யு...வாங்க சிஜி.<BR/><BR/>படைச்சவன் மேல் கோபம் வராமல் என்ன செய்யும்?<BR/><BR/>பிரம்மாவுக்கு ராஜஸ்த்தானில் புஷ்கர் என்ற ஊரில் கோயில் இருக்குன்னு நினைவு.<BR/><BR/>கும்மோணத்துலே பிரம்மன் கோயில் இருப்பது இதுவரை தெரியாது. எனிவே தகவலுக்கு நன்றி.<BR/><BR/>அடுத்தமுறைன்னு ஒன்னு இருக்குதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5252854766365044842009-04-05T20:52:00.000+12:002009-04-05T20:52:00.000+12:00வாங்க வாழவந்தான்.இங்கே மட்டும்தான் ஏழு. மத்த இடத்த...வாங்க வாழவந்தான்.<BR/><BR/>இங்கே மட்டும்தான் ஏழு. மத்த இடத்துலே இன்னும் கூடித்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.<BR/><BR/>எப்ப நாம் பெரியவங்க சொன்னதைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு இருந்துருக்கோம்.<BR/>(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11867978541365255662009-04-05T20:50:00.000+12:002009-04-05T20:50:00.000+12:00வாங்க சிந்து.ஜலக்ரீடை?ஊஹூம்...ஏற்கெனவே இந்தத் தலைப...வாங்க சிந்து.<BR/><BR/>ஜலக்ரீடை?<BR/><BR/>ஊஹூம்...ஏற்கெனவே இந்தத் தலைப்பில் நம்ம பதிவு ஒன்னு போட்டாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50128987276274250122009-04-05T01:12:00.000+13:002009-04-05T01:12:00.000+13:00// தண்ணீர் எல்லாம் கொண்டுவந்து வச்சுட்டாங்களேன்னுட...// தண்ணீர் எல்லாம் கொண்டுவந்து வச்சுட்டாங்களேன்னுட்டு ஒரு அம்பதைத் தட்டுலே வச்சுட்டு வந்துட்டார். //<BR/><BR/>கோபாலை நம்பி ஓட்டல் தொடங்கலாம் போல இருக்கே. :-) அப்படித் தொடங்குனா... அடிக்கடி வந்துட்டுப் போகனும். பெரியவங்க ஆசீர்வாதம் எப்பவும் வேணும். :D<BR/><BR/>அந்ததாலி போட்டோ அருமை. அதாங்க சாப்பாட்டுத் தட்டு.<BR/><BR/>சுடுமண் சிற்பங்கள் அழகோ அழகு<BR/><BR/>உண்மையிலே அமிர்த குடமா இருந்தா இப்ப ஏங்க வத்திப்போச்சு? கதை உண்மையாயிருந்தா கொடத்துல இருந்தது அமிர்தமில்லை. கொடத்துல இருந்தது அமிர்தமாயிருந்தா கதை உண்மையில்லை. ஒரு கூட்டம் உக்காந்து கதைய உருவாக்கி நாலஞ்சு கோயில்களைக் கட்டியிருக்கலாம். ஒரு குடும்பத்துல இருந்து ஒவ்வொரு கடையா தொடங்குறாப்புல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86687791959016144422009-04-05T01:07:00.000+13:002009-04-05T01:07:00.000+13:00பிரம்மன் மேலெ டீச்சருக்கு என்ன கோபம்?பிரம்மன் கோவி...பிரம்மன் மேலெ டீச்சருக்கு என்ன கோபம்?<BR/>பிரம்மன் கோவில் பற்றி எதுவுமே எழுதவில்லை..<BR/>பிரம்மனுக்கு குடந்தையிலும் வடக்கே ஒரு ஊரிலும்(கஜுராஹோ?)மட்டுமே கோவில் உள்ள்து<BR/>படைத்தவன் மீது ஏன் இத்தனை பாராமுகம்?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30251008164231359292009-04-05T00:23:00.000+13:002009-04-05T00:23:00.000+13:00//அதிலே ஏற்பட்ட தள்ளு முள்ளு தான்பின்ன பார்த்தா என...//<BR/>அதிலே ஏற்பட்ட தள்ளு முள்ளு தான்<BR/>பின்ன பார்த்தா என் காலுக்கு கீழே ஒரே பிணம் என்னத்த சொல்ல????<BR/>//<BR/>@ அபி அப்பா<BR/>கும்பகோணத்துக்கு இழப்பின் வலியை உணர்த்திய ரெண்டு சம்பவங்கள், மகாமக விபத்து, பள்ளி தீ விபத்து..<BR/>இவ்வளவு நடந்தும் அடுத்த மகாமகத்துகும் லட்சக்கணக்குலதானுங்க ஜனங்க வந்தாங்க.<BR/><BR/>@ துளசி டீச்சர்<BR/>பெரியார் மட்டுமில்லை நிறையா பெரியமனுஷங்க சொன்னதெல்லாம் நம்மாளுங்க தப்பாத்தான் புரிஞ்சுகிட்டிருக்காங்கவாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6869841860957400012009-04-05T00:00:00.000+13:002009-04-05T00:00:00.000+13:00//காப்பிக்கொட்டை விலை மலிஞ்சுபோச்சா? காஃபி விலை வெ...//<BR/>காப்பிக்கொட்டை விலை மலிஞ்சுபோச்சா? காஃபி விலை வெறும் ஏழு ரூபாய்தான்!<BR/>//<BR/>இப்படி ஊருக்கு வரவங்க எல்லாம் உசுப்பேத்திவிட்டுதான் ஹோட்டலுல வெலையெல்லாம் அதிகமாக்கிடறாங்கப்பாவாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29566311373949833612009-04-04T19:25:00.000+13:002009-04-04T19:25:00.000+13:00கிணறும் மயிலும்! பார்க்கவே வித்தியாசமா இருக்கு.குள...கிணறும் மயிலும்! பார்க்கவே வித்தியாசமா இருக்கு.<BR/><BR/>குளியலுக்கு பதிலா ஜலக்ரீடை வெச்சுக்கலாமா டீச்சர்?sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71131611297519621162009-04-04T15:23:00.000+13:002009-04-04T15:23:00.000+13:00வாங்க தீப்பெட்டி.என்னப்பா பேரு இது? போகட்டும்.வகு...வாங்க தீப்பெட்டி.<BR/><BR/>என்னப்பா பேரு இது? போகட்டும்.<BR/><BR/>வகுப்புலே புதுசா இருக்கீங்களே? ஓசைப்படாமல் வந்துருக்கீங்க போல!!!<BR/><BR/>நலமா?<BR/><BR/><BR/>வான்கோழி, அசையாம உக்காந்த இடத்துலே இருந்தே கழுத்தை ஆட்டிக்கிட்டு இருந்துச்சு. (மரியாதை கெட்டது)<BR/><BR/>பேர் யோசிக்கறதுக்கே நேரமில்லாமப்போச்சு.<BR/><BR/>வேணுமுன்னா இப்பப் பேர் வச்சால் ஆச்சு. நீங்கதான் ஒரு பேர் சொல்லுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19488508201084376902009-04-04T15:19:00.000+13:002009-04-04T15:19:00.000+13:00வாங்கப்பா கயலு.சோப், ஷாம்பூ எல்லாம் போட்டுக் குளிக...வாங்கப்பா கயலு.<BR/><BR/>சோப், ஷாம்பூ எல்லாம் போட்டுக் குளிக்கறதுதான் குளியலுன்னு தப்பா நினைச்சுட்டேன்.<BR/><BR/>குடம்குடமாத் தண்ணீர் ஊத்துனாலும் குளியல்தானா?<BR/><BR/>அப்ப சாமிக்கு தினம் குளியலுன்னு சொல்லுங்க!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57957421366024872152009-04-04T03:58:00.000+13:002009-04-04T03:58:00.000+13:00ஆமா அந்த வான்கோழிக்கு என்ன பேர் வச்சீங்க டீச்சர்ஆமா அந்த வான்கோழிக்கு என்ன பேர் வச்சீங்க டீச்சர்தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54279472973422863232009-04-03T23:26:00.000+13:002009-04-03T23:26:00.000+13:00குளிச்சாங்க அதனால் குளிச்சாங்கன்னு தான் சொல்லனும்....குளிச்சாங்க அதனால் குளிச்சாங்கன்னு தான் சொல்லனும்.. ஏன்னா அவங்க முங்கி எந்திரிக்கல..தனியா இடம் செய்து அங்க குடம் கொண்டுபோய் ஊத்தி அபிஷேகம் போல குளிச்சாங்கன்னு தான் கேள்விப்பட்டேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47495304456081691792009-04-03T21:12:00.000+13:002009-04-03T21:12:00.000+13:00வாங்க வல்லி.சரியாப்போச்சு. இனி ஊர் ஊர்லே சமைக்கணும...வாங்க வல்லி.<BR/><BR/>சரியாப்போச்சு. இனி ஊர் ஊர்லே சமைக்கணுமா? <BR/><BR/>கிடைப்பது போதுமுன்னு இருக்கேன்ப்பா. இல்லேன்னா.......<BR/><BR/>பூனை வளர்த்த சாமியார் கதை ஆயிரும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21928680333823071082009-04-03T21:10:00.000+13:002009-04-03T21:10:00.000+13:00வாங்க தாமரை.டீச்சருன்னா மறுநாள் எடுக்கும் பாடத்து...வாங்க தாமரை.<BR/><BR/>டீச்சருன்னா மறுநாள் எடுக்கும் பாடத்துக்குய் 'நோட்ஸ் ஆஃப் லெஸ்ஸன்' எழுதிவச்சுருக்கணும். அதுதான் முறை.<BR/><BR/>அதேதான் பதிவுலக வகுப்பிலும். வெளியிடும் முதல் நாள் எல்லாத்தையும் 'ட்ராஃட் லே போட்டு வைப்பேன். அதான் வெள்ளிக்கிழமைப் பதிவு வியாழன் தேதி காட்டுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42072400723552945082009-04-03T21:08:00.000+13:002009-04-03T21:08:00.000+13:00வாங்க உண்மைத் தமிழன்.பிடிச்சு உள்ளே போட்டால் , கும...வாங்க உண்மைத் தமிழன்.<BR/><BR/>பிடிச்சு உள்ளே போட்டால் , கும்மோணத்துச் சிறையிலே போடச்சொல்றேன்.<BR/><BR/>நீங்க பார்க்க வரும்போது ஊரையும் ஒரு சுத்துச் சுத்திக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31847942008345514952009-04-03T21:06:00.000+13:002009-04-03T21:06:00.000+13:00வாங்க சீனா.இப்ப யானைக்கு(ம்) வயசாகிக்கிட்டு வருது....வாங்க சீனா.<BR/><BR/>இப்ப யானைக்கு(ம்) வயசாகிக்கிட்டு வருது. ஞாபகசக்திக் கொஞ்சம் குறைவுதான்(-:<BR/><BR/>முந்தாநாள் என்ன குழம்புன்னு நினைவில்லை பாருங்களேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24803013990678232542009-04-03T21:04:00.001+13:002009-04-03T21:04:00.001+13:00வாங்க கோபி.எனி உ.கு?வாங்க கோபி.<BR/><BR/>எனி உ.கு?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24113181932275122012009-04-03T21:04:00.000+13:002009-04-03T21:04:00.000+13:00வாங்க 'டொன்' லீ.சிரிப்பாத்தான் கிடக்குல்லே:-)வாங்க 'டொன்' லீ.<BR/><BR/>சிரிப்பாத்தான் கிடக்குல்லே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78184049738679385142009-04-03T21:03:00.000+13:002009-04-03T21:03:00.000+13:00வாங்க கிரி.எத்தனையோ நாடுகளில் பயணம் செஞ்சாச்சு. ஆன...வாங்க கிரி.<BR/><BR/>எத்தனையோ நாடுகளில் பயணம் செஞ்சாச்சு. ஆனா இன்னும் நம்ம நாட்டை முழுசாப் பார்க்கலையேப்பா.<BR/><BR/>இனிமேல் இப்படி இல்லாம நாம் ஊருக்குப் போய்வரும்போது அக்கம் பக்கம், ஒன்னு ரெண்டுன்னு பார்த்துட்டு வரணும்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69658284831216045482009-04-03T21:01:00.000+13:002009-04-03T21:01:00.000+13:00வாங்க அபி அப்பா.அடக்கடவுளே..... துன்பியல் சம்பவத்த...வாங்க அபி அப்பா.<BR/><BR/>அடக்கடவுளே..... துன்பியல் சம்பவத்தைத் தூண்டிவிட்டுட்டேனா (-:<BR/><BR/>அதென்ன எல்லாரும் குளிச்சாங்க குளிச்சாங்கன்னே சொல்றீங்க?<BR/><BR/>புண்ணியத்தலக் குளத்தில் வெறும் முங்கி எழுந்திருப்பதுதானே நடக்குது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com