tag:blogger.com,1999:blog-8463914.post530727865593660619..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ருத்ரபூமியில் கோபத்துக்குப் பஞ்சமேது?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-62619588528089497602010-05-03T20:45:39.605+12:002010-05-03T20:45:39.605+12:00ஆமாம் ப்ரசன்னா.
அனுதினமும் ஸ்வாமியைத் தொட்டுப் பூ...ஆமாம் ப்ரசன்னா.<br /><br />அனுதினமும் ஸ்வாமியைத் தொட்டுப் பூஜை பண்ணறவர் ஆத்மார்த்தமா அறிவைக் கேட்டு வாங்கிக்கலை பாருங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54076983763481926632010-04-30T18:00:00.189+12:002010-04-30T18:00:00.189+12:00//ஹயக்ரீவர் 'பட்டருக்கு' நல்ல அறிவைக் கொடு...//ஹயக்ரீவர் 'பட்டருக்கு' நல்ல அறிவைக் கொடுக்கலை போல:(//<br /><br />naanum idhethan nenaichen.... <br />:-)ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50526606881354779112010-04-30T16:20:24.052+12:002010-04-30T16:20:24.052+12:00ப்ரசன்னா,
ஹயக்ரீவர் 'பட்டருக்கு' நல்ல அறி...ப்ரசன்னா,<br /><br />ஹயக்ரீவர் 'பட்டருக்கு' நல்ல அறிவைக் கொடுக்கலை போல:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58372977576315179012010-04-29T23:17:29.733+12:002010-04-29T23:17:29.733+12:00//
எந்த ஸ்ரீநிவாசன் கோவில் மைலாப்பூரில்?
ஆண்டவன் ...//<br />எந்த ஸ்ரீநிவாசன் கோவில் மைலாப்பூரில்?<br /><br />ஆண்டவன் ஆஸ்ரமத்தில் இருக்கே அதுவா? இல்லை ஆதிகேசவனுக்கு அருகில் இருக்கே அதுவா?//<br /><br />The one near Kesava Perumal temple. Especially one guy at Hayagreevar sannidhi.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20726313753585459562010-04-29T19:35:58.114+12:002010-04-29T19:35:58.114+12:00வாங்க மாதேவி.
முதலில் பரிவாரங்களையும் சில்லறை தேவ...வாங்க மாதேவி.<br /><br />முதலில் பரிவாரங்களையும் சில்லறை தேவதைகளைக் கண்டுக்கிட்டுத்தான் மூலவராம். அவுங்க தயவு இருந்தால்தான் 'தலை'யைப் பார்க்கமுடியும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19247432076780052942010-04-29T17:21:44.110+12:002010-04-29T17:21:44.110+12:00"ருத்ரபூமியாச்சே...."
நீங்கதான் சரியான ..."ருத்ரபூமியாச்சே...." <br />நீங்கதான் சரியான ரீச்சர் போட்டீங்களே போடு.:)))<br /><br />இங்கு முதலில் மூலவரை தர்சித்துவிட்டு அப்புறம் பிரகாரங்களைச்சுற்றி வணங்குவோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1721271229419918862010-04-29T13:31:56.473+12:002010-04-29T13:31:56.473+12:00oops...............
ட்ரம்ஸ்ன்னு படிக்கவும்.oops...............<br /><br />ட்ரம்ஸ்ன்னு படிக்கவும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36300353927008809072010-04-29T13:29:39.407+12:002010-04-29T13:29:39.407+12:00வாங்க ராஜ நடராஜன்.
கொட்டுச்சத்தம் ஆடவைக்கும் என்ற...வாங்க ராஜ நடராஜன்.<br /><br />கொட்டுச்சத்தம் ஆடவைக்கும் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருது.<br /><br />நாங்க பூனாவில் இருந்தப்ப முதல்முறையா பிள்ளையார் சதுர்த்தி பத்துநாள் கொண்டாட்டம் பார்த்தோம். கடைசிநாள் விதவிதவிதமான பிள்ளையார்களைக் கரைக்கக் கொண்டு போவாங்க. அப்போ அடிக்கும் ட்ரம்ச் ஊரையே அதிர்விக்கும். பெரிய பெரிய பேரல் சைஸுலே இருக்கும். அதை ரெண்டுபக்கம் புடிச்சு ஆட்கள் தூக்கிவர ஒருத்தர் விளாசுவார். ஆனாலும் அடியிலே ஒரு ரிதம் இருக்கும்.<br /><br />நாங்க மாடியில் நின்னு வேடிக்கை பார்க்கிறோம். எதிர்வீட்டுலே ச்சும்மா நின்னு வேடிக்கை பார்க்கும் ரெண்டுவயசுகூட ஆகாத குழந்தை தன்னை அறியாமலேயே ஆட ஆரம்பிச்சது!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89327466683959266732010-04-29T04:36:12.422+12:002010-04-29T04:36:12.422+12:00//மேளச்சத்தம் நமது உடலில் இனம்புரியாத பரவசத்தை ஏற்...//மேளச்சத்தம் நமது உடலில் இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்தும்.//<br /><br />கிரிக்கு கொட்டு,மேளச்சத்தம் ரொம்ப பிடிச்ச விசயம் டீச்சர்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20807884353057214222010-04-29T04:07:10.454+12:002010-04-29T04:07:10.454+12:00வாங்க டொக்டர் ஐயா.
உங்கள் ரசிப்புக்கு ஒரு ஸ்பெஷல்...வாங்க டொக்டர் ஐயா.<br /><br />உங்கள் ரசிப்புக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30091170025790639192010-04-29T04:06:16.715+12:002010-04-29T04:06:16.715+12:00வாங்க ப்ரசன்னா.
எந்த ஸ்ரீநிவாசன் கோவில் மைலாப்பூர...வாங்க ப்ரசன்னா.<br /><br />எந்த ஸ்ரீநிவாசன் கோவில் மைலாப்பூரில்?<br /><br />ஆண்டவன் ஆஸ்ரமத்தில் இருக்கே அதுவா? இல்லை ஆதிகேசவனுக்கு அருகில் இருக்கே அதுவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9750021842997434992010-04-29T04:04:43.415+12:002010-04-29T04:04:43.415+12:00வாங்க கோபி.
அதுசரி.வாங்க கோபி.<br /><br />அதுசரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34893063311643528262010-04-29T04:04:21.178+12:002010-04-29T04:04:21.178+12:00வாங்க நான் ஆதவன்.
நம்ம கிரி சொன்னதைப் பாருங்க. சி...வாங்க நான் ஆதவன்.<br /><br />நம்ம கிரி சொன்னதைப் பாருங்க. சில ஓசைகள் அப்படியே உடம்பை ஆடவைக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32026372610527897612010-04-29T04:03:09.263+12:002010-04-29T04:03:09.263+12:00வாங்க கிரி.
நம்ம சிங்கைச்சீனுதான் பெஸ்ட். யார் வந...வாங்க கிரி.<br /><br />நம்ம சிங்கைச்சீனுதான் பெஸ்ட். யார் வந்தாலும் அவர் ஒன்னும் சொல்லமாட்டார். அவரையே படம் எடுத்தாலும் பிரச்சனை இல்லை.<br /><br />அதுக்காக அந்தக் கோவிலின் ஐஸ்வர்யம் போயிருச்சா என்ன?<br /><br />மனுசர்கள் பண்ணும் கூத்துதான்......அப்பப்பப்பா....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3581223782704079112010-04-29T04:01:04.831+12:002010-04-29T04:01:04.831+12:00வாங்க எல் கே.
அவருக்கு வீட்டில் என்ன பிடுங்கலோ!!!...வாங்க எல் கே.<br /><br />அவருக்கு வீட்டில் என்ன பிடுங்கலோ!!!<br /><br />நம்மகிட்டே காட்டிட்டார்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12292706036411034362010-04-29T04:00:05.172+12:002010-04-29T04:00:05.172+12:00வாங்க சுமதி.
அந்தக் கால வீடுகள் நம்ம பக்கம் ரொம்ப...வாங்க சுமதி.<br /><br />அந்தக் கால வீடுகள் நம்ம பக்கம் ரொம்ப அருகி வருது.<br /><br />சமீபத்துப் பாண்டிச்சேரிப் பயணத்துலே அட்டகாசமா பெரிய திண்ணைகள் இருக்கும் வீட்டை இடிச்சுக்கிட்டு இருந்தாங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54833655060792457872010-04-29T03:58:46.641+12:002010-04-29T03:58:46.641+12:00வாங்க அமைதிச்சாரல்.
நம்ம வகுப்புலே வட்டமாத்தான் உ...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />நம்ம வகுப்புலே வட்டமாத்தான் உக்காரணும். ஸோ....நோ கடைசி பெஞ்சு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34777844204068485942010-04-29T01:43:24.869+12:002010-04-29T01:43:24.869+12:001500 வருச சின்னப் பிள்ளையார்,புள்ளையாரின் தொப்பை வ...1500 வருச சின்னப் பிள்ளையார்,புள்ளையாரின் தொப்பை வயிறு, வயதான மலைநாட்டுப் பெண்கள், ஏரியா முழுசும் கோக்கள் என ஒவ்வான்றாக இரசித்துப் படித்தேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45481751595306507152010-04-28T21:10:38.751+12:002010-04-28T21:10:38.751+12:00Teacher, some people think that they are the king ...Teacher, some people think that they are the king of the world, just because they have some powers in the temple. I too had such bad experience once in samayapuram temple and recently last week, at Srinivasa Perumal temple, mylapore. People are having worst attitude there.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21536858631780200422010-04-28T21:02:16.417+12:002010-04-28T21:02:16.417+12:00\\மீதி அடுத்த இடுகையில்......................\\\
...\\மீதி அடுத்த இடுகையில்......................\\\<br /><br />ரைட்டு..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3262150065580964592010-04-28T16:49:37.471+12:002010-04-28T16:49:37.471+12:00//கொஞ்சநேரம் கொட்டுச்சத்தம் கேட்டதும் தன்னையறியாம ...//கொஞ்சநேரம் கொட்டுச்சத்தம் கேட்டதும் தன்னையறியாம ஒரு வெள்ளைக்காரர் ஆட ஆரம்பிச்சார்.//<br /><br />ஆஹா :))))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34551396599583818552010-04-28T16:41:56.470+12:002010-04-28T16:41:56.470+12:00//அதே கோபம் நமக்கும் ஏறாதா? நான் அந்த ரெண்டு டிக்க...//அதே கோபம் நமக்கும் ஏறாதா? நான் அந்த ரெண்டு டிக்கெட்டையும் மறுபடி உள்ளே தள்ளிட்டு எனக்கும் இலவசம் ஒன்னும் வேணாம். அப்படிப்போய் சாமியைப் பார்க்காட்டிப் பரவாயில்லை.//<br /><br />அது! :-)<br /><br />//வழியில் கரகம் போல் அலங்கரிச்ச ஒன்றைத் தலையில் வச்சுக்கிட்டு ஒரு கூட்டம் கொட்டுமுழக்கோடு ஆடிக்கிட்டே வந்தாங்க. கொஞ்சநேரம் கொட்டுச்சத்தம் கேட்டதும் தன்னையறியாம ஒரு வெள்ளைக்காரர் ஆட ஆரம்பிச்சார்.//<br /><br />மேளச்சத்தம் நமது உடலில் இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்தும்.<br /><br />//இவுங்களுக்குக் கோவிலுக்குள் போய் மூலவரை தரிசிக்க அனுமதி இல்லை:(//<br /><br />இது தாங்க கடுப்பை கிளப்புது. சிங்கையில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலில் இதே போல உள்ளது.. கடுப்பாகி அதன் பிறகு அந்தக்கோவிலுக்கு செல்வதையே தவிர்த்து விட்டேன். இங்குள்ள வெண்ணை வெட்டிகளால் கோவிலுக்கு போக முடியாமல் போய் விட்டது. கடவுளா இவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்.. இவர்களாகவே விளங்காத கட்டுப்பாட்டை விதித்துக்கொள்கிறார்கள்.<br /><br />இது குறித்த என் "கோபத்தை" ஒரு பதிவில் காட்ட போகிறேன். சமயம் வாய்க்கும் போது.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5342417174390101032010-04-28T15:32:54.445+12:002010-04-28T15:32:54.445+12:00kollur poirukken.s pavam avar firste chillarai tan...kollur poirukken.s pavam avar firste chillarai tanthu irukkalam. ippa parunga. tamil ulagam muluka avarai titta pothuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75981144685199685562010-04-28T15:22:23.632+12:002010-04-28T15:22:23.632+12:00கோவிலை ஒட்டிய அந்த வீதிகள் பழைய காலத்தை நினைவுபடுத...கோவிலை ஒட்டிய அந்த வீதிகள் பழைய காலத்தை நினைவுபடுத்துகின்றன. பாட்டி வீட்டிற்கு செல்லும் போது விளையாடிய நினைவு.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57041378125165234002010-04-28T14:27:16.612+12:002010-04-28T14:27:16.612+12:00மூகாம்பிகை தரிசனத்துக்கு காத்திருக்கேன். கவுண்டருக...மூகாம்பிகை தரிசனத்துக்கு காத்திருக்கேன். கவுண்டருக்கு கொடுத்த என்கவுன்டர் ரொம்பச்சரி. நீங்க வலையுலக டீச்சர்ன்னு அவருக்கு தெரியாதில்லையா.பிரம்பு வேற வெச்சிருக்க மாட்டீங்க.போகட்டும்... குறைஞ்சபட்சம் பெஞ்சு மேல ஏத்திவிட்டுருக்கணும் :-))))<br /><br />என்னைப்போல் கடைசி பெஞ்ச் மாணவியையும் கவனத்தில் கொள்ளும் உங்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com