tag:blogger.com,1999:blog-8463914.post530287134897378023..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தோசகாந்த்!!!........................(தாய்லாந்து பயணம் பகுதி 13)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8463914.post-10362348894687920502010-08-06T17:23:47.208+12:002010-08-06T17:23:47.208+12:00வாங்க கோவியாரே.
இது இப்ப ஃபோட்டோ பாய்ண்ட் இடம்!
...வாங்க கோவியாரே.<br /><br />இது இப்ப ஃபோட்டோ பாய்ண்ட் இடம்!<br /><br />இபோதைக்கு நிரந்தரமாத்தான் வச்சுருக்காங்க போல!<br /><br />இந்த செப்டம்பர் 28க்கு பொறந்தநாள் வரும்போது வேறு அலங்காரம் வருமோ என்னவோ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8652119147098041662010-08-05T17:44:30.836+12:002010-08-05T17:44:30.836+12:00//இதைக் கடந்தால் பாற்கடல். வாசுகியைக் கயிறாக்கி, ம...//இதைக் கடந்தால் பாற்கடல். வாசுகியைக் கயிறாக்கி, மந்தரமலையை மத்தாக்கித் தலைப்பக்கம் பக்கம் அசுரரும் வால் பக்கம் தேவர்களுமா பாற்கடலைக் கடைஞ்சுக்கிட்டு இருக்காங்க.//<br /><br />அதெல்லாம் இன்னுமா அப்படியே இருக்கு, நான் எதோ சீசனுக்கு வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்தே 3 ஆண்டுகள் ஆகிப் போச்சுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40936919169383076832010-08-05T17:08:33.119+12:002010-08-05T17:08:33.119+12:00வாங்க கோபி.
முந்தி சிங்கையில் ஒரு சதமானம்னு ஆரம்ப...வாங்க கோபி.<br /><br />முந்தி சிங்கையில் ஒரு சதமானம்னு ஆரம்பிச்சது. ஆனால் மூணுன்னா ரொம்பவே அதிகம்தானே? <br /><br />எங்கூருக்கு வாங்க. ஒருசதம்கூட கூடத்தர வேணாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26371662048585060542010-08-05T17:02:19.020+12:002010-08-05T17:02:19.020+12:00வாங்க நிஸாமுதீன்.
ஐயோ... அது ஒரு தோராயமாச் சொல்வத...வாங்க நிஸாமுதீன்.<br /><br />ஐயோ... அது ஒரு தோராயமாச் சொல்வது.<br /><br /> அங்கே எடை பார்த்தப்பவும் நம்ம செயின் 30.32 கிராம்தான் காமிச்சது. கடையிலும் கொட்டை எழுத்தில் எழுதிவேற போட்டுருக்காங்க15.16 ன்னு.<br /><br />நீங்க சொன்னதுபோலத்தான் இனி கம்போடியப் பயணமா மாறுது இது. இன்னிக்கு முதல் பகுதி போட்டுருக்கேன்.<br /><br />முழுசுமாப் படிச்சுட்டு உங்க கருத்துக்களைச் சொல்வீங்கன்னு எதிர்பார்ப்பு உண்டு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86018063554720517422010-08-05T16:58:18.614+12:002010-08-05T16:58:18.614+12:00வாங்க சுமதி.
உங்களுக்கா(வே) இன்னொரு நாட்டு டுக்டு...வாங்க சுமதி.<br /><br />உங்களுக்கா(வே) இன்னொரு நாட்டு டுக்டுக்கை ஆரம்பப்பகுதியிலே போட்டுருக்கேன் கம்போடியா பயணப்பதிவுகளில்.<br /><br />பாற்கடல் ஒரு ஃப்ரேமில் அடங்காது. தைச்சுப்போட்டது அது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48743481814126095012010-08-05T16:56:32.911+12:002010-08-05T16:56:32.911+12:00வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.
ராவணனின் காலத்துலே ம...வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.<br /><br />ராவணனின் காலத்துலே மூக்கு(?) கண்ணாடி ஏதுங்க??<br /><br />படம்: தோசையுடன் கோபால்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88123412768241321112010-08-05T16:55:03.226+12:002010-08-05T16:55:03.226+12:00வாங்க அமைதிச்சாரல்.
அண்ணனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. த...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />அண்ணனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. தனக்கு இத்தனைபேர் சப்போர்ட்டான்னு ஆனந்தம்தான் போங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58275650950397338022010-08-05T16:53:54.588+12:002010-08-05T16:53:54.588+12:00வாங்க புதுகைத்தென்றல்.
அசுரர்கள் பெயரைப்பார்த்து ...வாங்க புதுகைத்தென்றல்.<br /><br />அசுரர்கள் பெயரைப்பார்த்து நானும் அப்படியே அசந்து நின்னுட்டேன்ப்பா:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89647026866595824442010-08-05T16:52:49.036+12:002010-08-05T16:52:49.036+12:00வாங்க பிரகாசம்.
அச்சச்சோ..... டோசாகாந்துடன் கோபால...வாங்க பிரகாசம்.<br /><br />அச்சச்சோ..... டோசாகாந்துடன் கோபால்னு கேப்ஷன் போட மறந்துட்டேன்!<br /><br />மத்தபடி நீங்க சொன்னது எல்லாம் உண்மை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52372553258158081642010-08-05T16:51:13.698+12:002010-08-05T16:51:13.698+12:00வாங்க வல்லி.
ராவணனுக்கு அருகில் கோபால் னு சொல்லி ...வாங்க வல்லி.<br /><br />ராவணனுக்கு அருகில் கோபால் னு சொல்லி இருக்கணுமோ!!!!<br /><br />எங்கெங்கு காணினும் பேர் சொல்லாதது கம்போடியாவிலும்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91801022531885581872010-08-05T16:49:12.893+12:002010-08-05T16:49:12.893+12:00வாங்க டாடி அப்பா.
பொது இடங்களையும் சுத்தமா வச்சுக...வாங்க டாடி அப்பா.<br /><br />பொது இடங்களையும் சுத்தமா வச்சுக்கணும் என்பது ஒரு அடிப்படை உணர்வு. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்காம வளர்ந்த சமூகம் நம்மது:(<br /><br />இத்தனைக்கும் நம்ம முன்னோர்கள் 'கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு'ன்னு சொல்லிக் கொடுத்துட்டுத்தான் போயிருக்காங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29772991497892964932010-08-05T16:46:49.015+12:002010-08-05T16:46:49.015+12:00வாங்க ராம்கி.
வணக்கம். நலமா? ரொம்ப நாளைக்கு ரொம்ப...வாங்க ராம்கி.<br /><br />வணக்கம். நலமா? ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள்!!!!<br /><br />எந்திரனுலே மூழ்கிட்டீங்கன்னு நினைச்சேன். நம்ம நண்பர் ஒருத்தர் எந்திரன் படப்பிடிப்பு வெளிநாட்டுலே நடந்தப்ப எடுத்த படங்களையெல்லாம் ஒரு சமயம் (நாங்க சென்னையில் இருந்தப்ப) காட்டினார். அப்போ என்னமோ உங்களை நினைச்சுக்கிட்டேன்.<br /><br />தனிப்பட்ட தகவல் என்பதால் வெளியிலே நான் மூச்சு விடலை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22783793150017904762010-08-05T15:16:51.110+12:002010-08-05T15:16:51.110+12:00பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அன...பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும<br />ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம். <br />இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!! <br />உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76202015669455174312010-08-05T05:21:54.967+12:002010-08-05T05:21:54.967+12:00விமானநிலையம் எல்லாம் பார்க்கும் போது கொசுவத்தி ஞாப...விமானநிலையம் எல்லாம் பார்க்கும் போது கொசுவத்தி ஞாபகம் வருது டீச்சர் ;))<br /><br />இந்த 3% கூடுதல் எல்லா ஊரிலும் போல...எனக்கு போன முறை வரும் போது துபாய் விமானநிலையத்தில் இப்படி தான் பிடுங்கோ பிடுங்குன்னு பிடிங்கிட்டானுங்க ;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41785436127480384452010-08-05T04:35:36.047+12:002010-08-05T04:35:36.047+12:00//ஒரு தாய்பத் தங்கம் = 15.16 கிராம்.//
தாய்லாந்து...//ஒரு தாய்பத் தங்கம் = 15.16 கிராம்.//<br /><br />தாய்லாந்து பயணக் கட்டுரை<br />படிக்க வெகு சுவாரஸ்யம்.<br />ஒரு பாத் தங்கம் =<br />15.2 கிராம் என்பது<br />சரியென்று கருதுகிறேன்.<br /><br />அடுத்து தாய்லாந்து பயணக்<br />கட்டுரை, கம்போடியப் பயணக்<br />கட்டுரையாக மாறுகிறதோ?<br />(பயணக் கட்டுரையை ஆரம்பத்திலிருந்து<br />முழுமையாகப் படிக்கப் போகிறேன்.)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36251153198376703992010-08-05T00:50:27.598+12:002010-08-05T00:50:27.598+12:00டுக்டுக்கை பார்க்கும்போது நம் ஊர் ஆட்டோவைவிட வசதிய...டுக்டுக்கை பார்க்கும்போது நம் ஊர் ஆட்டோவைவிட வசதியாக உள்ளது டீச்சர்.பாற்கடல் சிற்பம் மிக அழகாக உள்ளது டீச்சர்.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77836616109393628662010-08-05T00:17:55.010+12:002010-08-05T00:17:55.010+12:00ராவணனை இங்கேதான் முதலில் பார்த்தேன். இவருதான் அவரு...ராவணனை இங்கேதான் முதலில் பார்த்தேன். இவருதான் அவரு. அந்த டோசகாந்த்.::))<br /><br />Yaaru munnadi kannadi pottukittu irukkare avaraaa!!!!!!!!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11692754736588355952010-08-04T20:45:56.409+12:002010-08-04T20:45:56.409+12:00அண்ணா பாவம்.. :-)))))))))))அண்ணா பாவம்.. :-)))))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79141635656458335042010-08-04T20:10:21.363+12:002010-08-04T20:10:21.363+12:00தோசகாந்துன்னவுடன் நான் ஏதோ அந்த ஊர்ல அதிகமா தோசை ச...தோசகாந்துன்னவுடன் நான் ஏதோ அந்த ஊர்ல அதிகமா தோசை சுடுறவர் இல்லாட்டி சாப்பிடறவர்னு நினைச்சேன். :)) பதிவைப் படிச்சதும்அட ராவணான்னு ஆகிப்போச்சு. <br /><br />ஆட்டோ போட்டோ, வாசுகி போட்டோ எல்லாம் சூப்பர். டீச்சர் பதிவுல போட்டோக்கள் சூப்பர்னு தனியா சொல்லத்தேவையில்லன்னாலும் சொல்லாம இருக்க முடியலை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37187293497693279102010-08-04T19:40:22.274+12:002010-08-04T19:40:22.274+12:00""ராவணனை இங்கேதான் முதலில் பார்த்தேன். இ...""ராவணனை இங்கேதான் முதலில் பார்த்தேன். இவருதான் அவரு. அந்த டோசகாந்த்"" <br />ஸாரைக் கொண்டுபோய் அங்கே நிறுத்திவிட்டு இந்த வரிகளைப் போட்டிருக்கிறீர்களே! :-(<br /><br />நகைக்கடையில் பெல்ட்டெல்லாம்கூடத் தங்கத்தில் விற்பார்கள் போலிருக்கிறது. <br /><br />விமானநிலையக் கவுன்ட்டர்கள் படுசுத்தமாகவும் கூட்டமில்லாமலும்<br />இருப்பது நமது நாட்டில் கனவுதான் காணவேண்டும்.<br /><br />பாற்கடல் சிற்பம் அருமை. நமது நாட்டில்கூட நிறையப் பேருக்குத்தெரியாத விஷயங்களை அங்கே இப்படி வைத்திருக்கிறார்கள்.<br /><br /> ஸிம்மாசனத்தோட டுக்டுக் நல்லாவே இருக்கு.பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86204954057473227552010-08-04T19:33:44.195+12:002010-08-04T19:33:44.195+12:00இவருதான் அந்த தொசகாந்த் அப்டின்னு கோபால் படத்தையா ...இவருதான் அந்த தொசகாந்த் அப்டின்னு கோபால் படத்தையா போடறீங்க. ராவணன் அப்டின்னு ஒரு ''காப்ஷன்'' வேற:) குசும்பு!!<br />அந்த ஊர்ல ஒண்ணு பேர்சொல்லாதது. இன்னோண்ணு வாங்க முடியாதது. இவைதான் இருக்கு.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6278118558942448932010-08-04T19:09:23.498+12:002010-08-04T19:09:23.498+12:00ஹ்ம்ம்ம் நம்ம ஊரு எப்போ தான் இந்த மாதிரி எல்லாம் ...ஹ்ம்ம்ம் நம்ம ஊரு எப்போ தான் இந்த மாதிரி எல்லாம் ஆகுமோ? <br /><br />நம்ம ஆளுங்க...ஒரு நல்ல இடம் கட்டினா அதை எப்படி நாற அடிக்கறது - னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!!!<br /><br />சில பேர் 5 star hotel ல ரூம் போட்டு அதை எப்படி நாற நாற கட்டறதுன்னு யோசிக்கறாங்க. அப்புறம் எப்படி?!!!DaddyAppahttps://www.blogger.com/profile/09030968850416454465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53131124363279830012010-08-04T16:54:49.848+12:002010-08-04T16:54:49.848+12:00அருமையான பதிவுஅருமையான பதிவுஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com