tag:blogger.com,1999:blog-8463914.post5274257498323458315..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: யப்பா... என்னெவிட்டுப் போகாதேப்பா........... (பாலி பயணத்தொடர் 6 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-46694856069884332352013-07-01T23:51:14.688+12:002013-07-01T23:51:14.688+12:00அனுமன்ஜி நன்றாகவே தோளில் உட்கார்ந்துவிட்டார்.
சீ...அனுமன்ஜி நன்றாகவே தோளில் உட்கார்ந்துவிட்டார்.<br /><br />சீதா ராமர் அழகு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2129406006388650592013-06-30T15:29:15.769+12:002013-06-30T15:29:15.769+12:00இன்றுதான் முதல் முதல் வந்தேன் உன்கள் பக்கத்துக்கு ...இன்றுதான் முதல் முதல் வந்தேன் உன்கள் பக்கத்துக்கு என நினைக்கிறேன். படங்கள் சுப்பர். உங்கள் எழுத்துநடை சுவார்சியப்படுத்துது. ஆர்வமாக படித்தேன். சாரின் சிரிப்பு உண்மையில் நீங்கள் சொன்னது போல் ஆழகாததான் இருக்கு.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7454072886525069942013-06-28T21:09:59.761+12:002013-06-28T21:09:59.761+12:00 இதுவரை க்ளிக்குன படங்களை ரீவைண்ட் செஞ்சு பார்த்தே... இதுவரை க்ளிக்குன படங்களை ரீவைண்ட் செஞ்சு பார்த்தேன். இந்த 39 வருசத்துலே இவ்ளோ சிரிச்ச முகமாவும், திருப்தியான மனசோடும் கோபாலை பார்த்ததா ஞாபகமே இல்லை:-))))))//<br /><br />நீங்கள் இப்படி சொன்னதை படித்தவுடன் மறுபடியும் அந்த படத்தைப்பார்த்தேன். <br />குட்டியுடன் குரங்காரர் கோபால் அவர்களின் தோளில் எவ்வளவு வாஞ்சையுடன் அமர்ந்து இருக்கு!<br />அதுதான் இவ்வளவு மகிழ்ச்சி சாருக்கு..கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34643629806561078732013-06-28T13:50:01.362+12:002013-06-28T13:50:01.362+12:00வாங்க கீதமஞ்சரி.
குழந்தைப் புள்ளையாட்டம் காலைப் ப...வாங்க கீதமஞ்சரி.<br /><br />குழந்தைப் புள்ளையாட்டம் காலைப் பிடிச்சதும் எனக்கு தலைப்பு கிடைச்சுருச்சு:-))))<br /><br />ரசிப்புக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66099311662954069272013-06-28T13:48:42.018+12:002013-06-28T13:48:42.018+12:00வாங்க ஜோதிஜி.
//ஆழ்மன அமைதி அரிதாகவே வெளிப்படும்....வாங்க ஜோதிஜி.<br /><br />//ஆழ்மன அமைதி அரிதாகவே வெளிப்படும்.//<br /><br /><br />ஆஹா.... அந்த அபூர்வ கணத்தை தவறவிடலை!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49086965017552969282013-06-28T13:46:52.340+12:002013-06-28T13:46:52.340+12:00வாங்க சசி கலா.
பயமா?
நம்ம வீரம் இப்போ புரிஞ்சுர...வாங்க சசி கலா.<br /><br />பயமா? <br /><br />நம்ம வீரம் இப்போ புரிஞ்சுருக்குமே!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78626982928711561952013-06-28T13:45:59.617+12:002013-06-28T13:45:59.617+12:00வாங்க ராமலக்ஷ்மி.
எங்கே ஞானக் கண்ணில் பார்க்க வச்...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />எங்கே ஞானக் கண்ணில் பார்க்க வச்சுருவாங்களோன்னு கொஞ்சம் உதறல் எனக்கிருந்துச்சு.தப்பிச்சோம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37097426204742229212013-06-28T13:43:55.467+12:002013-06-28T13:43:55.467+12:00வாங்க அமைதிச்சாரல்.
உங்க அண்ணன் 'கோடீ'ஸ்...வாங்க அமைதிச்சாரல்.<br /><br /><br />உங்க அண்ணன் 'கோடீ'ஸ்வரன்! அதான் சிரிச்ச முகம்:-))))<br /><br />யானை கிடைச்சது. ஆனால் கூட்டிவரமுடியலை:-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62380117462812438122013-06-28T13:42:15.169+12:002013-06-28T13:42:15.169+12:00வாங்க ஜிரா.
அம்மா குழந்தையைத் தாங்கிப்பிடிப்பதே இ...வாங்க ஜிரா.<br /><br />அம்மா குழந்தையைத் தாங்கிப்பிடிப்பதே இல்லை. குட்டிதான் கெட்டியாப் புடிச்சுக்கணும். விட்டால் போச்சு.<br /><br />வைணவத்தில் கூட குரங்கு பூனை ன்னு ரெண்டு வழி இருக்கு.<br /><br />சாமியை நாம் குரங்குக்குட்டி போல கெட்டியாப் புடிச்சுக்கும் வகை ஒன்னு. <br /><br /> பூனையம்மா குட்டியைத் தானே கவ்விக்கொண்டுபோய் காப்பாத்துவது போல் சாமியே நம்மைக் காப்பாத்தட்டும் என்பது இன்னொன்னு.<br /><br />ராமாயணம் பார்த்தேன். வரப்போகும் இடுகைகளில் இடம் பிடிக்கப்போகுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88455011508110093472013-06-28T13:36:15.929+12:002013-06-28T13:36:15.929+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
மகிழ்ச்சியைப் பகிர்ந்ததில் அ...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />மகிழ்ச்சியைப் பகிர்ந்ததில் அது இரட்டிப்பாச்சு!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82566661425658869672013-06-28T13:33:21.292+12:002013-06-28T13:33:21.292+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஹரித்வாரில் சண்டி தரிசனம்...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ஹரித்வாரில் சண்டி தரிசனம் போனபோது பெரியபெரிய குரங்கன்ஸ் ரொம்பவே பயமுறுத்திட்டாங்க.<br /><br />இங்கே பரவாயில்லை. அதுவும் இந்தக் காடுதான் ஃப்ரெண்ட்லி. <br /><br />முகங்கள் ரெண்டும் வீட்டுக்கு வந்துருச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72615081531804730352013-06-28T13:26:42.820+12:002013-06-28T13:26:42.820+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ஆமாங்க பார்த்தேன். உங்கள...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />ஆமாங்க பார்த்தேன். உங்களை ரொம்ப விசாரிச்சதாச் சொல்லச் சொன்னார். நான் தான் இங்கே எழுத மறந்துட்டேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34028881511530197272013-06-28T13:25:20.187+12:002013-06-28T13:25:20.187+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
எனக்குத்தான் கொஞ்சம் ப...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />எனக்குத்தான் கொஞ்சம் பயம் இருந்துச்சு..... எங்கே கண்ணாடியைக் குறி வச்சுருமோன்னு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16778236886830189902013-06-28T13:24:12.983+12:002013-06-28T13:24:12.983+12:00வாங்க பால க்ணேஷ்.
முப்பத்தியொன்பதுலே அநியாயத்துக்...வாங்க பால க்ணேஷ்.<br /><br />முப்பத்தியொன்பதுலே அநியாயத்துக்குப் பயம் விட்டுப் போயிருக்கு! <br /><br />குடும்பத்துக்கு குரங்கு எவ்வளவோ மேலுன்னு.......:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53121484334496568292013-06-27T11:37:34.964+12:002013-06-27T11:37:34.964+12:00ஆஹா.. அற்புதமான படங்கள். கோபால் சாரை துளியும் பயமி...ஆஹா.. அற்புதமான படங்கள். கோபால் சாரை துளியும் பயமில்லாமல் குரங்கன்மாரோடு பார்க்கையில் வியப்பாக உள்ளது. அதிலும் அதிசயம் அவர் அவர்களின் சேட்டைகளை ரசித்து மகிழ்வது. விநாடிநேரம் கிளிக்க மறந்தாலும் கிளிக்கிய அனைத்தும் அழகோ அழகு. சேயுடன் காட்சியளிக்கும் தாயுடனான புகைப்படம் வெகு அழகு. பதிவுக்கு இட்டிருக்கும் தலைப்பு ரசனை.<br /><br />சீதாராமன் மனம் கொள்ளைகொண்டார்கள். பகிர்வுக்கு நன்றி டீச்சர். <br /><br /> கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31879846795713610892013-06-27T01:32:47.476+12:002013-06-27T01:32:47.476+12:00இந்த 39 வருசத்துலே இவ்ளோ சிரிச்ச முகமாவும், திருப்...இந்த 39 வருசத்துலே இவ்ளோ சிரிச்ச முகமாவும், திருப்தியான மனசோடும் கோபாலை பார்த்ததா ஞாபகமே இல்லை:-))))))<br /><br />ஆழ்மன அமைதி அரிதாகவே வெளிப்படும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52804093357242830492013-06-26T23:17:23.047+12:002013-06-26T23:17:23.047+12:00ஹப்பாடா !!! மரச்சாமான்கள் எப்படியோ வாங்கியாச்ச்சு ...ஹப்பாடா !!! மரச்சாமான்கள் எப்படியோ வாங்கியாச்ச்சு :) .<br /><br />friendly குரங்கு very sweet .ஆனாகூட கொஞ்சம்மும் பயப்பட்டா மாதிரி தெரில ரெண்டு பேரும் .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51510616484307497462013-06-26T21:53:13.924+12:002013-06-26T21:53:13.924+12:00நானாக இருந்தால் பயத்தில் அலறியிருப்பேன்:)! சூப்பர்...நானாக இருந்தால் பயத்தில் அலறியிருப்பேன்:)! சூப்பர் அனுபவம்தான். பாப்பா குரங்கு அழகு.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21880104125934136542013-06-26T18:05:15.775+12:002013-06-26T18:05:15.775+12:00அந்த இருபது நிமிட சொர்க்கத்திற்கு எத்தனை லட்சம் வே...அந்த இருபது நிமிட சொர்க்கத்திற்கு எத்தனை லட்சம் வேண்ணாலும் செலவழிக்கலாம்ன்னு அண்ணா நினைச்சிருப்பாரோ :-)))<br /><br />எப்படிப் பயப்படாம இருக்காருன்னு கேக்கலாம்ன்னு நினைச்சேன்... வேணாம் :-))))))))))))))))<br /><br />சீதா,ராமர் கொள்ளையழகு. யானை கிடைக்கலையா?சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54678029712399601562013-06-26T14:53:23.155+12:002013-06-26T14:53:23.155+12:00நாடு நாடா இருக்குது. அதுனால காடு காடா இருக்குது. ம...நாடு நாடா இருக்குது. அதுனால காடு காடா இருக்குது. மனிதன் மனிதனா இருக்கிறான். குரங்கு குரங்காய் இருக்கிறது.<br /><br />அந்த பாப்பாக் கொறங்கு சட்டுன்னு தெரியல. அதையும் தூக்கிக்கிட்டு அந்த அம்மாக் கொரங்கு எல்லா எடத்துலயும் ஏறி எறங்கி... அடேங்கப்பா அடேங்கப்பா<br /><br />சீதையும் இராமரும் அழகு. அங்க இராமாயண நடன நாடகமே நடக்கும். நீங்க கண்டிப்பா போயிருப்பிங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7296168424008373772013-06-26T14:52:45.511+12:002013-06-26T14:52:45.511+12:00ரொம்பவே ' ஸ்நேகமுள்ள குரங்கன்'மாரின் காடு...ரொம்பவே ' ஸ்நேகமுள்ள குரங்கன்'மாரின் காடு. Friendly Monkey Forest <br /><br /> சந்தோஷ படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25275742319218956732013-06-26T14:19:33.728+12:002013-06-26T14:19:33.728+12:00சமீபத்தில் இரண்டு மூன்று இடங்களில் குரங்கு கூட்டங்...சமீபத்தில் இரண்டு மூன்று இடங்களில் குரங்கு கூட்டங்களைத் தாண்டி தான் நடந்தோம். இங்கே இருந்தவை எதுவுமே Friendly வகையைச் சாராதவை.... பல்லைக் காட்டி ஒரு சத்தம் தந்தால்.... மரண பயம் தான்! <br /><br />கோபால் சார் 39 வருடத்தில் கொஞ்சம் நேரமாவது சந்தோஷப் பட்டாரே! :) <br /><br />மரத்தில் செய்ய்ப்பட்ட அந்த பொம்மை அருமை. ஊர் வந்து சேர்ந்ததா... இல்லை விமான நிலையத்திலேயே விட்டீர்களா....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35712414023165754302013-06-26T14:02:17.068+12:002013-06-26T14:02:17.068+12:00எங்க தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா அங்க இரு...எங்க தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா அங்க இருக்காரே, பாத்தீங்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3863184670132303632013-06-26T13:30:17.294+12:002013-06-26T13:30:17.294+12:00எப்படி பயப்படாமல் இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டே...எப்படி பயப்படாமல் இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்..திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1943607986708510472013-06-26T12:39:31.415+12:002013-06-26T12:39:31.415+12:00அவங்களுக்காக சுதந்திர பூமியாத் திரிய காடுகளை விட்ட...அவங்களுக்காக சுதந்திர பூமியாத் திரிய காடுகளை விட்டு வெச்சிருக்காங்க. நம்ம நாட்ல காடுங்கள்ளாம் லென்ஸ் வெச்சு தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமைல இருக்குது. கோபால் சார் முகத்துல பயம் தெரியுதான்னு தான் நானும் முதல்ல படங்களப் பாத்ததுமே கவனிச்சேன். இல்ல.. சிரிச்சுட்டு தான் இருக்கார். ரொம்பவே ஃப்ரெண்ட்லி போல அதுங்க!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com