tag:blogger.com,1999:blog-8463914.post5152341573926638246..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஐவர்பாடி ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி (இந்தியப் பயணத்தொடர். பகுதி 72)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-91814622634974345072016-08-18T20:17:47.005+12:002016-08-18T20:17:47.005+12:00ராவணனின் குலதெய்வம் நிகும்பளா தேவி...சுடுகாட்டு கா...ராவணனின் குலதெய்வம் நிகும்பளா தேவி...சுடுகாட்டு காளி என்றும் சொல்வார்கள்...வாசித்திருக்கிறேன்..நரசிம்மா அவர்களின் காலச்சக்கரம் புத்தகத்தில்...<br /><br />ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள பிரத்யங்கரா கோவிலுக்கு போயிருக்கோம்...மாமல்லபுரம் போகும் போது..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52594202784717835262016-08-16T14:52:39.826+12:002016-08-16T14:52:39.826+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நான் இன்னும் சென்னைக்கோவில...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />நான் இன்னும் சென்னைக்கோவில் பார்க்கலை. போகலாம் அடுத்தமுறை! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72209391482904580852016-08-16T14:51:50.725+12:002016-08-16T14:51:50.725+12:00வாங்க நாஞ்சில் கண்ணன்.
அங்கே சிவனுக்கு ஏது மவுஸ்?...வாங்க நாஞ்சில் கண்ணன்.<br /><br />அங்கே சிவனுக்கு ஏது மவுஸ்? கூட்டம் அப்படியே ப்ரத்யங்கரா சந்நிதிக்குத்தானே ஓடுது! <br /><br />மனசு கேக்காமத்தான் நான் சிவனையும் அம்பாளையும் எட்டிப் பார்த்துக் கும்பிட்டு வந்தேன். <br /><br />வாசலில் விற்கும் தேங்காய் பழம் அர்ச்சனைக்கூடைகள் சிவனுக்குத்தான். ஆனால் பூஜைப்பொருட்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாதுன்னு போர்டு பார்த்துட்டு சனம் ஒன்னும் வாங்கறதில்லை. பாவம் அந்தக் கடைக்காரர்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45308214412414719802016-08-16T14:48:38.614+12:002016-08-16T14:48:38.614+12:00வாங்க பிரபாகரன்.
நன்றி.வாங்க பிரபாகரன்.<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49254366368246088962016-08-16T14:48:16.648+12:002016-08-16T14:48:16.648+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
சரியாச் சொன்னீங்க.... பயபக்...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />சரியாச் சொன்னீங்க.... பயபக்தின்னு சேர்த்துதானே சொல்றாங்க இல்லையோ :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27786572786397488272016-08-16T14:46:41.964+12:002016-08-16T14:46:41.964+12:00வாங்க ஜிரா.
மிளகாய் வத்தலைப்போட்டால் கமறலே இல்லை...வாங்க ஜிரா.<br /><br />மிளகாய் வத்தலைப்போட்டால் கமறலே இல்லையாமே! அதுவும் மூட்டை மூட்டையா!!!!! அதுதான் அங்கே விசேஷமுன்னு சொல்றாங்க.<br /><br />நாங்க சின்னப்பிள்ளைகளா இருந்தப்ப எங்க பாட்டி எங்களை உக்காரவச்சு திருஷ்டி சுத்திப் போடுவாங்க. உப்பு, மிளகாய் வத்தல், அப்புறம் வீட்டு வாசலில் இருக்கும் காலடி மண் ஒரு துளி எல்லாம் சேர்த்து சுத்திட்டு அதை விறகு அடுப்பில் எரியும் நெருப்பில் போடுவாங்க.<br /><br /><br />சிலநாட்களில் ஒன்னுமே மணம் இருக்காது. பார்த்தியா எவ்ளோ திருஷ்டி குழந்தைகள் மேலே... இப்ப எல்லாம் போச்சுன்னு சொல்வாங்க.<br /><br />சிலநாட்களில் ஒரே கமறலா இருக்கும். எல்லோரும் இருமுவோம். அப்பவும் பார்த்தியா எவ்ளோ திருஷ்டி குழந்தைகள் மேலே... இப்ப எல்லாம் போச்சுன்னு சொல்வாங்க.<br /><br /> இது என்ன லாஜிக்னு கேட்போம். அதெல்லாம் அப்படித்தான்னு சொல்வாங்க. எங்களுக்கு அப்ப எதிர்த்துக் கேக்க வாய் இல்லையாக்கும்:-)<br /><br />இங்கே ஒருவேளை கமறல் வந்தால் 'உனக்கு எதிரிகளே இல்லை என்பது மிளகாய் போட்டவருக்குப் பதிலாக இருக்குமோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91891930321908692132016-08-14T00:13:00.449+12:002016-08-14T00:13:00.449+12:00படங்கள் பிரமிக்க வைக்கின்றன.
சென்னை கோவில் பார்...படங்கள் பிரமிக்க வைக்கின்றன. <br /><br />சென்னை கோவில் பார்த்திருக்கிறேன். <br /><br />தொடர்ந்து பயணிக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1241328213085053542016-08-13T06:05:58.980+12:002016-08-13T06:05:58.980+12:00அருமை !!!! ஒரு ஏழு வருஷங்களுக்கு முன்னே போனது .. ச...அருமை !!!! ஒரு ஏழு வருஷங்களுக்கு முன்னே போனது .. சிவனை பார்த்தேன்னானு சந்தேகத்தை கிளப்பி விட்டுடீங்களே அம்மா :(Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90166601400569830542016-08-12T23:16:28.590+12:002016-08-12T23:16:28.590+12:00நானும் சென்னையில் பிரத்தியங்கரா கோவிலுக்குச் சென்ற...நானும் சென்னையில் பிரத்தியங்கரா கோவிலுக்குச் சென்றுள்ளேன் பக்தியை பயத்தின் மூலம் விதைக்க முடியுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47103033886737511042016-08-12T18:11:40.826+12:002016-08-12T18:11:40.826+12:00பிரத்தியங்கரா கோயில் ஈசிஆர்ல இருக்கே. அம்மாவாசை பௌ...பிரத்தியங்கரா கோயில் ஈசிஆர்ல இருக்கே. அம்மாவாசை பௌர்ணமியெல்லாம் அந்த வழியாப் போகவே முடியாது. அவ்வளவு கூட்டம் வரும். அத்தனை வண்டிகள் ரோட்டுல ரெண்டு பக்கமும் அடைச்சிக்கிட்டு இருக்கும்.<br /><br />மிளகாய் வத்தல் போட்டு வேள்வி நடத்துவாங்களாம். வழக்கமா பழம் இறைச்சி போட்டு வேள்வி நடத்தனும்னு வேதம் சொல்லிருக்கு. ஆனா மிளகாய் வத்தல்? அதுதான் காரலை உண்டாக்கி எதிரியை அழிக்குமாம்.<br /><br />நண்பர்களை உண்டாக்குன்னு அறிஞர்கள் சொன்னா.. எதிரிகளை உண்டாக்கி வெச்சிருக்கான் மனுசன். அவங்களை எப்படி அழிக்கிறதுன்னு தெரியாம இப்படி ஒரு வழி. ம்ம்ம்ம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com