tag:blogger.com,1999:blog-8463914.post5135810158454061696..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஆறுகாலமும் அர்த்தஜாமமும் !!!!(இந்தியப் பயணத்தொடர். பகுதி 49)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-10386519518248990892016-06-24T18:07:15.293+12:002016-06-24T18:07:15.293+12:00வாங்க நாஞ்சில் கண்ணன்.
மஹாலக்ஷ்மிக்குத் தனி சந்நி...வாங்க நாஞ்சில் கண்ணன்.<br /><br />மஹாலக்ஷ்மிக்குத் தனி சந்நிதி இருக்கு. பெருமாளுடன் தாயார்களும் இருக்காங்க. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-875461457226669952016-06-24T18:05:38.819+12:002016-06-24T18:05:38.819+12:00வாங்க வல்லி.
இப்படி நடந்தது இது ரெண்டாவது முறை. ...வாங்க வல்லி.<br /><br />இப்படி நடந்தது இது ரெண்டாவது முறை. முந்தி கோகுலம் போனபோது கூட்டிப்போய் காட்டுன ரெண்டு இளவயது பையன்கள் இப்படித்தான் காணாமப்போயிட்டாங்க. இப்போ மாலா அம்மையார்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51595284423414249612016-06-22T03:55:16.104+12:002016-06-22T03:55:16.104+12:00nandri ... Thayar chitrakoodathil thani sannathi i...nandri ... Thayar chitrakoodathil thani sannathi illayo ? kerala pola marbil urayum mahalakshmi thano ? Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23326132909107554692016-06-21T19:14:54.775+12:002016-06-21T19:14:54.775+12:00 ஏ பி நாகராஜன் படம் பார்த்த விஸ்தாரமான உணர்வு. ப... ஏ பி நாகராஜன் படம் பார்த்த விஸ்தாரமான உணர்வு. படங்களில் வருவது போலவே மாலாவும் மறைந்தாரே. அற்புதமான கோவில். இறைவன் அருள் தொடர்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34234489047352801992016-06-21T15:45:00.899+12:002016-06-21T15:45:00.899+12:00வாங்க ஜிரா.
சென்னை சந்திப்பில் நீங்க சொன்னீங்க பா...வாங்க ஜிரா.<br /><br />சென்னை சந்திப்பில் நீங்க சொன்னீங்க பாருங்க... அந்த மாலே மாலாவா வந்தார்னு ! அது உண்மைதான் போல! எனக்கு ரொம்பப்பிடிச்சுருச்சு அப்படி நீங்கள் சொன்னது!!!<br /><br />சமஸ் எழுதுன சாப்பாட்டுப் புராணம் இருக்கு. கொத்ஸூ இருக்கான்னு பார்க்கணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76081541675655623162016-06-21T15:42:41.613+12:002016-06-21T15:42:41.613+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
சிதம்பரவாசியான நண்பர், வருடம் ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />சிதம்பரவாசியான நண்பர், வருடம் இருமுறை நடராஜப்பெருமான் (மூலவரே) உற்சவராக நகர்வலம் வர்றாருன்னு மடல் அனுப்பி இருக்கார். ஒருமுறைக்கு இரண்டு நாள் வீதமாம்.<br /><br />கோவிந்தராஜரைப் பார்க்க என்ன சிரமம்? ஹாயாகப் படுத்துக்கிட்டு இருக்கார். எப்பவும் நல்ல தரிசனம்தான். எனக்குத்தான் முகம் பார்த்தால் முகம். திருவடிகள் பார்த்தால் திருவடின்னு பார்வை ஒரே இடத்தில் நின்னுருது. சந்நிதி விட்டு வெளியே வந்தபிறகுதான் அடடா அதைப் பார்க்கலையே... இதைக் கவனிக்கலையேன்னு நினைச்சு ஓடுவேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30422094778496876762016-06-21T15:37:35.511+12:002016-06-21T15:37:35.511+12:00வாங்க கோமதி அரசு.
என்னக்கூட ஒரு பொருட்டாக நினைச்...வாங்க கோமதி அரசு.<br /><br />என்னக்கூட ஒரு பொருட்டாக நினைச்சு மாலா அம்மையாரை அனுப்பி வச்ச பேரருளை என்ன சொல்வேன்!!!!<br /><br />ரத்தினசபாபதியை பாக்கி வச்சுட்டு வந்துருக்கேன். சீக்கிரம் கூப்புடுவார் என்ற நம்பிக்கை! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40044157122855555222016-06-21T15:35:16.584+12:002016-06-21T15:35:16.584+12:00வாங்க விஸ்வநாத்.
என் நன்றிகளும்!வாங்க விஸ்வநாத். <br /><br />என் நன்றிகளும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3710238206739811902016-06-21T15:34:37.720+12:002016-06-21T15:34:37.720+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
இன்னும் ஒரு அபிஷேகம் பாக்க...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />இன்னும் ஒரு அபிஷேகம் பாக்கி இருக்கு! ரத்தினசபாபதி !<br /><br />நம்ம ஜிராவிடம் சம்பவத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தப்ப, நீங்க மால் மால்னு கும்பிடறீங்க. மாலனே மாலாவா வந்துருப்பார்னு சொன்னார்! <br /><br />அரியும் சிவனும் ஒன்றல்லவா? அம்பலத்தான் அனுப்பிய மாலா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86500510938186498432016-06-21T15:31:45.433+12:002016-06-21T15:31:45.433+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
எங்களுடன் கோவில் உலா வந...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br /> எங்களுடன் கோவில் உலா வந்தமைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66555793403393674062016-06-21T00:31:06.531+12:002016-06-21T00:31:06.531+12:00தில்லை அம்பலத்தரசனைப் பாக்கப் போனா இந்தப் பதிவை ஒர...தில்லை அம்பலத்தரசனைப் பாக்கப் போனா இந்தப் பதிவை ஒரு பிரிண்ட் எடுத்துக்கிட்டுப் போகனும்.<br /><br />உங்களுக்குக் கிடைச்ச அனுபவமும் அருமை. நீங்க கேட்டது கிடைத்தது. பார்த்தது பொலிந்தது.<br /><br />கொத்சு கெடைக்காமப் போயிருச்சே. இந்த மாதிரி கடைகள் கைமாறிப் போறதால.. நம்ம ஒன்னு நெனச்சிட்டுப் போக.. அங்க ஒன்னு கிடைக்குது. வெற எதோவொரு ஊர்லயும் கொத்சு பேமஸ்னு எழுதியிருந்தாங்களே. சமஸ் எழுதிய பதிவுன்னு நெனைக்கிறேன். ஊர்ப் பேர் நினைவுக்கு வரல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4944561455443466932016-06-20T22:08:07.259+12:002016-06-20T22:08:07.259+12:00தீக்ஷிதர்களுக்கு திருமணம் ஆயிருந்தால்தான் பூஜைகள...தீக்ஷிதர்களுக்கு திருமணம் ஆயிருந்தால்தான் பூஜைகளில் கலந்து கொள்ள முடியும் ஆதலால் இங்கு பால்ய விவாகங்கள் அதிகம் உற்சவ மூர்த்தி என்று வேறு இல்லை. நடராஜரே உற்சவராக வருவார் பலமுறை போயிருந்தும் அர்த்த சாம பூஜை பார்த்ததில்லை. கோவிந்த ராஜரை சிரமமில்லாமல் தரிசித்தீர்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67236198342345151122016-06-20T21:09:31.467+12:002016-06-20T21:09:31.467+12:00துளசி, அடியார்களுக்கு இறைவனே வழி துணையாக வருவார் ...துளசி, அடியார்களுக்கு இறைவனே வழி துணையாக வருவார் என்பார்கள். வெங்கட் சொல்வது போல் மாலா வந்தார் . <br />அருமையான பதிவு.<br />நாங்களும் எப்போது போனாலும் ஒரு அபிஷேகம் பார்த்து விடுவோம்.இரத்தின நடராஜா அபிஷேகம் பார்த்து இருக்கிறோம். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5060953358016439882016-06-20T19:55:35.716+12:002016-06-20T19:55:35.716+12:00அற்புதம்.
நன்றி.
அற்புதம்.<br />நன்றி.<br />விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30298820157166507622016-06-20T14:40:33.651+12:002016-06-20T14:40:33.651+12:00உங்கள் புண்ணியத்தில் நாங்களும் சகல பூஜைகளையும் பார...உங்கள் புண்ணியத்தில் நாங்களும் சகல பூஜைகளையும் பார்த்து விட்டோம்....<br /><br />மாலா - தில்லையம்பலத்தானே அனுப்பி வைத்த உணர்வு....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67964269754818495302016-06-20T13:57:49.276+12:002016-06-20T13:57:49.276+12:00பதிவின் வழியாக உங்களுடன் கோயில் உலா வந்தோம். நன்றி...பதிவின் வழியாக உங்களுடன் கோயில் உலா வந்தோம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com