tag:blogger.com,1999:blog-8463914.post505089563439780268..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: 'வ' வுக்கு வந்த கதி 'ட' வுக்குமா? .......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 8)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-5757674626362617202010-09-11T01:19:22.753+12:002010-09-11T01:19:22.753+12:00வாங்க ஜோதிஜி.
வந்தேமாதரம்தான் கையெழுத்துப்போடச் ச...வாங்க ஜோதிஜி.<br /><br />வந்தேமாதரம்தான் கையெழுத்துப்போடச் சொல்லிக் கொடுத்தார்:-)<br /><br />கோவில் வளாகத்தில் மாடியில் இருக்கு இந்த ம்யூஸியம். இங்கே ஆங்கிலேயர் கொடுமைகளைவிட மொகலாய ஆட்சியின் கொடுமைகளைச் சித்தரிக்கும் படங்கள்தாம் 90 சதமானம்.<br /><br />இந்த மதம் ஆரம்பிச்ச சமயம், ஆங்கிலேயர் நுழைஞ்சிருக்கலை.<br /><br />கோவியார் நுட்பமான கேள்விகளை வைப்பதில் வல்லவர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59136572544990305082010-09-11T01:15:17.613+12:002010-09-11T01:15:17.613+12:00வாங்க குமார்.
எல்லாம் ஒரு பழக்கதோஷம்தான்!வாங்க குமார்.<br /><br />எல்லாம் ஒரு பழக்கதோஷம்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55127765384588735872010-09-11T01:14:09.829+12:002010-09-11T01:14:09.829+12:00வாங்க சுமதி.
தெற்கேதான் தனித்தனிக் கோவில்கள்ப்பா....வாங்க சுமதி.<br /><br />தெற்கேதான் தனித்தனிக் கோவில்கள்ப்பா.<br /><br />திநகர் சிவாவிஷ்ணு கோவில் கட்டுனப்ப அது ஒரு அதிசயமா இருந்துச்சு.<br /><br />அந்தக் கத்திதான் சீக்கியர்களின் ஒரு k.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59153000173401497502010-09-11T01:11:59.469+12:002010-09-11T01:11:59.469+12:00வாங்க வல்லி.
மாம்பழ சீஸன் முடிஞ்சே போச்சு:(
அதான...வாங்க வல்லி.<br /><br />மாம்பழ சீஸன் முடிஞ்சே போச்சு:(<br /><br />அதான் மாம்பழ பாபடு!<br /><br />பூனாவில் இருக்கும் கார்த்திக் ஸ்வாமி கோவிலுக்குப் பெண்கள் நுழைய அனுமதி இல்லை. சின்னதா ஒரு குன்றின் மேல் இருக்கான்.<br /><br />பெண்கள் ஆகாதாம். காரணம் அவன் பிரம்மச்சாரியாம்!!!!<br /><br />எங்க பக்கம் வந்து பாருங்க, இவனுக்கு ரெண்டு பெண்டாட்டின்னு அப்போ சொல்லிட்டு வந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88222588351453980692010-09-11T01:07:24.935+12:002010-09-11T01:07:24.935+12:00வாங்க கோவியாரே.
ஏழ்மையை அவ்வளவு சீக்கிரம் போக விட...வாங்க கோவியாரே.<br /><br />ஏழ்மையை அவ்வளவு சீக்கிரம் போக விட்டுருவாங்களா அரசியல் வியாதிகள்? <br /><br />வட இந்தியாவில் முருகன் என்ற பெயரில் அவ்வளவா சாமி இல்லை. நாம் முருகா முருகான்னா அவுங்க சிக்கனைச் சொல்றோமுன்னு நினைச்சுக்குவாங்க.<br /><br />கார்த்திகேயன் என்ற பெயரில் கோவில்கள் இருக்கு. சண்டிகரிலும் ஒரு கோவில் உண்டு. தமிழ்க்காரர்கள் கோவில். அப்புறம் ஹரியானாவில் ஒரு கோவிலில் 'பாலக் பாபா' Balak Baba ன்னு ஒரு சந்நிதி. என்னன்னு கிட்டே போய்ப் பார்த்தால் நம்ம வீடுகளில் முருகன் சிறுவனா பின்புலத்தில் தோகை விரிச்ச மயில் இருக்க காட்சியளிக்கும் படம்தான் அங்கே இருந்துச்சு!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53599527824951765002010-09-11T00:59:18.197+12:002010-09-11T00:59:18.197+12:00வாங்க தமிழ் உதயம்.
நமக்குக் கிடைக்கணும் என்றது கி...வாங்க தமிழ் உதயம்.<br /><br />நமக்குக் கிடைக்கணும் என்றது கிடைக்காமல் போகாது:-)<br /><br />நானும் வருசக்கணக்கா ஆசைப்பட்டு இப்போதான் இந்த வயசில் வாய்ச்சது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12218061339995090092010-09-11T00:57:21.963+12:002010-09-11T00:57:21.963+12:00வாங்க தருமி.
சிரிச்சமுகம் உங்களுக்குக் கதகளியை நி...வாங்க தருமி.<br /><br />சிரிச்சமுகம் உங்களுக்குக் கதகளியை நினைவு படுத்திருச்சு:-)))<br /><br />அழகியராவணன் னு கதகளியில் ஒரு வேஷம் இருக்கு. சும்மா அட்டகாசமா இருக்கும். பார்த்துருக்கீங்களா நிகழ்ச்சியை எங்காவது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6038591651201399552010-09-11T00:55:12.617+12:002010-09-11T00:55:12.617+12:00வாங்க சித்ரா.
யாரும் கவனிக்கலையேன்னு இருந்துச்சு....வாங்க சித்ரா.<br /><br />யாரும் கவனிக்கலையேன்னு இருந்துச்சு.<br /><br />ரசிப்புக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57370705634499446882010-09-11T00:54:13.630+12:002010-09-11T00:54:13.630+12:00வாங்க கயலு.
எனக்குப்பிடிச்சது அண்ணாத்தைக்கும் பிட...வாங்க கயலு.<br /><br />எனக்குப்பிடிச்சது அண்ணாத்தைக்கும் பிடிச்சுத்தானே ஆகணும். குடும்பமுன்னா சும்மாவா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32741885414324250992010-09-11T00:52:33.434+12:002010-09-11T00:52:33.434+12:00வாங்க டாக்டர்.
ஏழைநாடா?
நகைக்கடையிலும் ஜவுளிக்கட...வாங்க டாக்டர்.<br /><br />ஏழைநாடா?<br /><br />நகைக்கடையிலும் ஜவுளிக்கடையிலும் பார்த்தா அப்படியா இருக்கு? <br /><br />குடும்ப விழாக்களுக்கு, ஏன் துக்க நிகழ்ச்சிக்குக்கூட போஸ்டர்களும் ப்ளெக்ஸ் பேனர்களும் செலவு செஞ்சு வச்சு அட்டகாசமாக் கொண்டாடுவதைக் கவனிச்சேன்.<br /><br />ஏழைநாடுன்னா சொல்றீங்க!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11902756094488641422010-09-11T00:48:57.000+12:002010-09-11T00:48:57.000+12:00வாங்க சதீஷ்குமார்.
முக்கியமா ஆர்ம் சேர் ட்ராவலர்ஸ...வாங்க சதீஷ்குமார்.<br /><br />முக்கியமா ஆர்ம் சேர் ட்ராவலர்ஸ்க்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33038729350398422242010-09-11T00:47:38.079+12:002010-09-11T00:47:38.079+12:00வாங்க ஸ்ரீநிவாசன்.
சுற்றுலாத்துறையையும் வசதிகளையு...வாங்க ஸ்ரீநிவாசன்.<br /><br />சுற்றுலாத்துறையையும் வசதிகளையும் இன்னும் நல்லா ஒழுங்குபண்ணா பணத்தை அள்ளிறலாம். இப்பெல்லாம் உள்ளூர் மக்களே வெவ்வேற மாநிலங்களுக்கு பயணம் நிறைய போறாங்க.<br /><br />இதனால் அங்கங்கே வியாபாரமும் செழிக்கும். நல்ல சுத்தமான உணவு விடுதி, ரெஸ்ட் ரூம்ஸ் இருந்தா யாரும் காசுச்செலவைப் பொருட்படுத்தறதில்லை.<br /><br />என்ன ஒன்னு..... ஏமாத்துவேலை கூடாது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57131431277832069842010-09-10T03:22:17.383+12:002010-09-10T03:22:17.383+12:00என்ன கண்ணன் இடுகை அளவிற்கு யோசிக்க வைத்து விட்டார்...என்ன கண்ணன் இடுகை அளவிற்கு யோசிக்க வைத்து விட்டார்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42477518451278869952010-09-10T03:20:53.803+12:002010-09-10T03:20:53.803+12:00என்னடா இன்னும் சாப்பாட்டு ஐட்டங்கள் வரவில்லையேன்னு...என்னடா இன்னும் சாப்பாட்டு ஐட்டங்கள் வரவில்லையேன்னு நினைத்தேன், <br /><br />அப்புறம் கையெழுத்து ரொம்ப அற்புதம்,<br /><br />எப்படி மனசு வந்துச்சு?<br /><br />தமிழ் உதயம் சொன்னது தான் ஒவ்வொரு முறையும் படித்து முடித்தவுடன் நினைத்துக் கொள்கின்றேன்,<br /><br />என்னுடைய முக்கிய ஆசையில் ஒன்று இந்ததங்க கோவில்,<br /><br />பல சுதந்திர புத்தகங்கள் படித்த காரணத்தால்,<br /><br />கண்காட்சி உள்ளே வைத்து இருப்பார்களாம்? உண்மையா? <br />ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்த காட்சிகள் அத்தனையும் இருக்கும் என்று படித்து உள்ளேன்,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50966681973177929532010-09-10T02:29:18.461+12:002010-09-10T02:29:18.461+12:00நம்மூர் கருங்கல் சாமிகளையே பார்த்துவிட்டு வட இந்தி...நம்மூர் கருங்கல் சாமிகளையே பார்த்துவிட்டு வட இந்திய சாமிகளை பார்க்கும் பொம்மை மாதிரி இருக்கு...ஒரு ஃபீலிங் மிஸ்ஸிங்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32259804533343214492010-09-10T00:50:40.876+12:002010-09-10T00:50:40.876+12:00பொம்மைகடை படத்தில் அந்த கத்தி வகைகளின் அணிவகுப்பு ...பொம்மைகடை படத்தில் அந்த கத்தி வகைகளின் அணிவகுப்பு நன்றாக உள்ளது டீச்சர்.இங்கு கூட கோவில்களில் அனைத்து சாமிகளும் ஒன்றாகவே உள்ளன டீச்சர்:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81716783478821875442010-09-10T00:18:16.965+12:002010-09-10T00:18:16.965+12:00முருகன் தான் கார்த்திகேயேன் ஆச்சே!
ஆனாலும் சாமிகள்...முருகன் தான் கார்த்திகேயேன் ஆச்சே!<br />ஆனாலும் சாமிகள் ஒத்துமையா இருக்கறது நல்லாவே இருக்கு.<br />ராமர் ராமர் கலரிலியே இருக்காரே!! மாம்பழம் போய் மாம்பழக் கூழுக்கு வந்துட்டீங்களா. நடக்கட்டும் நடக்கட்டும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21288404082291567692010-09-09T17:41:05.510+12:002010-09-09T17:41:05.510+12:00//இங்கே பாருங்க.... இந்தியாவில் ஏகப்பட்ட இடங்கள் ச...//இங்கே பாருங்க.... இந்தியாவில் ஏகப்பட்ட இடங்கள் சரித்திர, ஆன்மீக, பூகோளப் பயணங்களுக்கு ஏற்றதா இருக்கே. அந்தந்த ஊர்களில் குறைஞ்சபட்சம் பெரிய ஊர்களில் விவரங்கள் ஏதும் வச்சுருக்கக்கூடாதா?<br />//<br /><br />கிலோவுக்கு இம்புட்டுன்னு பேப்பருக்கு தாள்களுக்கு காசு கிடைப்பதால் சுற்றுலா தளங்களில் குறிப்பேடு அடித்து வைத்திருந்தால் அதனை மொத்தமாக எடுத்து எடைக்குப் போட்டுடும் ஜனங்க. என்னச் செய்வது வறுமையை ஓட்டாமல் எந்த நாடும் முன்னேறவே முடியாது. 30 ஆண்டுக்கு முன்பு மணியார்டர் பாரம் 5 பைசாவுக்கு கிடைக்கும், பணம் அனுப்புகிறவர்கள் வாங்குறாங்களோ இல்லையோ ஊறுகாய் போட்டு கடைக்குக் கொடுப்பவர்கள் மொத்தமாக வாங்கிப் போய் அந்த பாரத்தில் ஊறுகாய் பாக்கெட்டுகளை பின் செய்து விற்பனைக்கு அனுப்புவாங்க. ஏனென்றால் மற்ற அட்டைகளை விட மணி ஆர்டர் அட்டை விலை மிகக் குறைவாம்.<br />:)<br /><br />//சுருக்கமாச் சொன்னாத் தமிழ்சினிமா மாதிரி. குடும்பம், பாசம், காதல், சண்டை பாட்டு, ஃபாரீன்லே கனவு சீன், நகைச்சுவைக் காட்சி, தாலி செண்டிமெண்ட் இப்படி கலந்துகட்டி இருக்குது பாருங்க ரசிகர்கள் விரும்புறாங்க, பலதரப்பட்ட ரசிகர்களைத் திருப்தி செய்யணும் என்ற பெயரில்!//<br /><br />எங்கேயாவது முருகன் என்கிற சுப்ரமணியனை வடநாடுகளில் கண்களில் தென்படும் அளவுக்கு பார்த்திருக்கிறீர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-100514562493761842010-09-09T17:18:15.971+12:002010-09-09T17:18:15.971+12:00நாம் அம்ரிஸ்தர் போக வாய்ப்புள்ளதா என்று தெரியவில்ல...நாம் அம்ரிஸ்தர் போக வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் தயவில், உங்கள் பதிவை வாசிப்பதன் மூலம் ஒரு பயண அனுபவம் கிடைக்கிறது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85670177038418842222010-09-09T17:02:23.240+12:002010-09-09T17:02:23.240+12:00//கொள்ளை அழகான முகத்தோடு ராம் & கோ//
கொஞ்சம் ...//கொள்ளை அழகான முகத்தோடு ராம் & கோ//<br /><br />கொஞ்சம் கதகளி மாதிரி தெரியுதில்ல?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87724718069266669052010-09-09T16:43:58.104+12:002010-09-09T16:43:58.104+12:00சுருக்கமாச் சொன்னாத் தமிழ்சினிமா மாதிரி. குடும்பம்...சுருக்கமாச் சொன்னாத் தமிழ்சினிமா மாதிரி. குடும்பம், பாசம், காதல், சண்டை பாட்டு, ஃபாரீன்லே கனவு சீன், நகைச்சுவைக் காட்சி, தாலி செண்டிமெண்ட் இப்படி கலந்துகட்டி இருக்குது பாருங்க ரசிகர்கள் விரும்புறாங்க, பலதரப்பட்ட ரசிகர்களைத் திருப்தி செய்யணும் என்ற பெயரில்!<br /><br /><br /><br />.......செம..... உங்கள் டச்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23211377158454473032010-09-09T16:20:31.004+12:002010-09-09T16:20:31.004+12:00பஜ்ரங்க்பலிக்கு ஜேய்..
:) மாம்பழக்கூழ் உங்களுக்கு...பஜ்ரங்க்பலிக்கு ஜேய்..<br /><br />:) மாம்பழக்கூழ் உங்களுக்கும் பிடிக்குமா. ? உங்க அண்ணாச்சிக்கும் பிடிக்கும்.. நானும் அவனும் போட்டிப்போட்டு காலி செய்வோம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70789459681025076752010-09-09T16:15:18.092+12:002010-09-09T16:15:18.092+12:00//எங்க நாட்டுப்பக்கம் சின்னச்சின்ன ஊரா இருந்தாலும்...//எங்க நாட்டுப்பக்கம் சின்னச்சின்ன ஊரா இருந்தாலும் அங்கொரு இன்ஃபர்மேஷன் செண்டர் இருக்கும்.// <br /><br />எங்க நாட்டுல அவ்வளவு வசதியெல்லாம் இல்லீங்கோ. ஏழை நாடுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26027772429126861402010-09-09T16:09:13.908+12:002010-09-09T16:09:13.908+12:00சூப்பர்.அருமையான இந்த அனுபவங்கள் பலருங்கள் பலருக்க...சூப்பர்.அருமையான இந்த அனுபவங்கள் பலருங்கள் பலருக்கும் பயன்படக்கூடியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5066851920923339422010-09-09T15:45:34.706+12:002010-09-09T15:45:34.706+12:00Teacher,
Entha episode bonus, porkovil suthi nel...Teacher, <br /><br />Entha episode bonus, porkovil suthi nella coverage. North India'la ella hindu swamiyumm onnuthaan. Swami difference'ellam namma thamizh naatulathaan jasthi. <br /><br />Tourism pathi yarumae namma oorlae realize pannalae, basic problems ennum yerukku. Like you said, not much of information, lack of security for tourists, lack of basic hygiene / transport. Neriya foreigners namma oorukku varthukku munadi bayathulae vaccination pottukaranga. <br /><br />Namma Govt. as usual nella thoonguthu. We are so pathetic that we get to know more about ourselves only when Foreigners talk about us. Namma koodave yerukkara nella vishayangalai nama notice panrathae ellai. <br /><br />-SriUnknownhttps://www.blogger.com/profile/12094977640165036324noreply@blogger.com