tag:blogger.com,1999:blog-8463914.post4960730200595354173..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போனால் எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 35)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-73586705714505027832015-04-03T20:17:22.100+13:002015-04-03T20:17:22.100+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அது எங்கே நம்மால் முடியுது...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />அது எங்கே நம்மால் முடியுது? வெளியுலகத் தொடர்பை விட்டுட முடியாதே....பதிவர்களுக்கு இது ஒரு வியாதி, கேட்டோ:-) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63906531277155374702015-04-03T20:15:31.645+13:002015-04-03T20:15:31.645+13:00வாங்க ரமா ரவி.
இடத்தோட அழகு அப்படியே பதிவில் வந்த...வாங்க ரமா ரவி.<br /><br />இடத்தோட அழகு அப்படியே பதிவில் வந்துருக்கு :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40288980270912265142015-04-03T20:14:26.424+13:002015-04-03T20:14:26.424+13:00வாங்க அகிலா.
காரைக்குடி பங்களா சாப்பாடு
http://...வாங்க அகிலா.<br /><br /><br />காரைக்குடி பங்களா சாப்பாடு<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2009/04/2009-12.html<br /><br /><br />மரியா ஹெரிட்டேஜ்<br /><br />http://mariaheritage.com/துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36647884696818418342015-04-03T20:09:39.968+13:002015-04-03T20:09:39.968+13:00வாங்க கே பி ஜனா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....வாங்க கே பி ஜனா.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19315871971043634222015-04-02T22:00:25.812+13:002015-04-02T22:00:25.812+13:00அழகான இடம்.....
வெளியுலகத் தொடர்புர்களை மறந்து ...அழகான இடம்..... <br /><br />வெளியுலகத் தொடர்புர்களை மறந்து இரண்டு நாள் அங்கே வசிக்கத் தோன்றுக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45047840423887435982015-04-02T03:21:39.347+13:002015-04-02T03:21:39.347+13:00மிக அழகிய படங்கள்.உங்கள் வர்ணனை அருமை.. மிக அழகிய படங்கள்.உங்கள் வர்ணனை அருமை.. RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65174556025647589442015-04-02T02:58:10.625+13:002015-04-02T02:58:10.625+13:00Wow!! Looks wonderful.
வெப்சைட் ஏதாவது இருக்கா? அ...Wow!! Looks wonderful. <br />வெப்சைட் ஏதாவது இருக்கா? அதே போல காரைக்குடில ஒரு வீட்டில உணவு சாப்பிட்டதை எழுதியிருந்தீங்களே சுட்டி கிடைக்கலை. குடுக்க முடியுமா?<br />நன்றிAgilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38457910065630818662015-04-01T23:56:11.724+13:002015-04-01T23:56:11.724+13:00படங்கள் அழகு. நல்ல விளக்கங்கள்...படங்கள் அழகு. நல்ல விளக்கங்கள்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2314947450807114202015-04-01T23:19:23.373+13:002015-04-01T23:19:23.373+13:00வாங்க துளசிதரன்.
இங்கே வீட்டில் சமையல் வேலைகள் க்...வாங்க துளசிதரன்.<br /><br />இங்கே வீட்டில் சமையல் வேலைகள் க்றிஸ்தியானிகள் என்பதால் பச்சக்கறி வைக்கான் இத்திரி மடியாணு!<br /><br />நமக்கும் அங்கே ஒருநாள்தானே தங்கல் என்பதால் பிரச்சனை இல்லை. அதிக நாள் என்றால் நானே சமைக்க சகாயம் செஞ்சுருப்பேன்:-)<br /><br />வெனிஸ் நகரில்தண்ணிக்கு நடுவிலேயே வீடுகள். சொந்தக் கார் போல் சொந்த போட் தான் அனைவருக்கும். ஆனால் அந்த தண்ணீரின் துர்கந்தம்.... வளரே மோசமாணு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18086469711250454282015-04-01T23:14:14.735+13:002015-04-01T23:14:14.735+13:00வாங்க ஜோதிஜி.
அவுங்க இழந்துவிட்ட வாழ்க்கையை மீண்ட...வாங்க ஜோதிஜி.<br /><br />அவுங்க இழந்துவிட்ட வாழ்க்கையை மீண்டும் திருப்பிக் கொண்டு வரும் மனோபாவம்தான் பெரிய பெரிய வீடுகள்.<br /><br />என்ன ஒன்னு.....சந்ததிகள் வேறு ஊரில் வேர்பிடிச்சு நின்னதால் இதைப் பராமரிக்கவோ, தங்கவோ ஆளில்லாமல் போயிருது:(<br /><br />ராஜஸ்தானில்,பெரிய பெரிய அரண்மனைகள் கூட இப்படித்தான் பணியாட்கள் வசம்தான்.<br /><br />C/O Badal Palace என்று விலாசம் போட்டுக்கலாம் என்று முன்பு ஒருக்கில் எழுதி இருக்கேன்!<br /><br />பள்ளி அருகில் இருப்பதால் பிள்ளைகளுக்கு வசதி. அதனால் நாம் பொறுத்துத்தான் போகணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83096951633269492462015-04-01T23:08:49.629+13:002015-04-01T23:08:49.629+13:00வாங்க வல்லி.
ரொம்பவே நல்லா இருந்ததுப்பா. இன்னும்...வாங்க வல்லி.<br /><br />ரொம்பவே நல்லா இருந்ததுப்பா. இன்னும் ரெண்டுநாள் தங்கி இருந்தால் அட்லீஸ்ட் கோபாலுக்காவது மஸாஜ் செஞ்சு விட்டுருக்கலாம்:-)<br /><br />எண்ணெய் போட்டுத் தேய்க்கும் வேகத்தில் கைகால் எல்லாம் பிய்ஞ்சு வராமலிருக்கணுமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33465194543466475812015-04-01T23:06:33.678+13:002015-04-01T23:06:33.678+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
நாங்கள் காட்டேஜில் தங்கல...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />நாங்கள் காட்டேஜில் தங்கலையே. <br /><br /> வீட்டுக்குள்ளேதான் இருந்தோம். காட்டேஜில் பராமரிப்பு வேலைகள் நடப்பதால் போய்க்கூடப் பார்க்கலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26441771427415647942015-04-01T23:04:51.288+13:002015-04-01T23:04:51.288+13:00வாங்க ரத்னவேல்.
உங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு ...வாங்க ரத்னவேல்.<br /><br />உங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12320975441827905202015-04-01T22:11:01.497+13:002015-04-01T22:11:01.497+13:00புகைப்படங்கள் அருமையோ அருமை! ஏதோ தேம்ஸ் நதிக்கரை ...புகைப்படங்கள் அருமையோ அருமை! ஏதோ தேம்ஸ் நதிக்கரை போன்றும், ரோமில் கூட நதியை ஒட்டி வீடுகள் அதற்கு படகுகளில் தானே வீட்டுக்கே செல்ல வேண்டும் என்பது போன்றுதான் கேரளாவிலும்...நல்ல பங்கி கேட்டோ...<br /><br />அது தன்னே! ஆ சர்ச்ச் தன்னே! விண்ணைத் தாண்டி வருவாயா படம்....சகோதரி தமிழிலிருந்து பிரிந்தது தானே மலையாளம். கேரளத்தில் கூட முன்பு தமிழ்தான் இருந்தது. அதில் சமஸ்கிருதம் கலந்து, பின்னர் மலையாள எழுத்துருக்கள் என்று நவீன மலையாளத்தை உருவாக்கியவர் துஞ்சத்து இராமனுசன் எனப்படும் எழுத்தச்சன். இப்போதும் கூட நிறைய வடமொழி வார்த்தைகள் இருக்கின்றது. <br /><br />கேரளத்தில் அதுவும் தெற்கிலிருந்து வடக்கே செல்லச்செல்ல அதாவது கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மாவட்டங்களில், வெஜிட்டேரியன் உணவகங்கள் தேடத்தான் வேண்டும். <br /><br />அருமையான விவரணம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32580525147506409642015-04-01T21:31:10.474+13:002015-04-01T21:31:10.474+13:00பெரிய வீடுகள் எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. காரணம் ந...பெரிய வீடுகள் எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. காரணம் நான் ஊரில் வாழ்ந்த வீடு,நான் பார்த்த காரைக்குடியில் உள்ள வீடுகள் என்பது போன்ற பல தரப்பட்ட பெரிய வீடுகள் இயல்பான ஒன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டு தலைமுறைக்கு முன்னால் எதை எதையோ மனதில் வைத்து எங்கோ அலைந்து சம்பாரித்து கொண்டு வந்து சேர்த்த அத்தனை சொத்துக்களையும் வீடுகளாக மாற்றியவர்களின் இன்றைய வீடுகள் ஆள் ஆரவற்ற கவனிப்பார் இன்றி அதை நிர்வகிக்க ஆட்கள் இன்றி தடுமாறிக் கொண்டிருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது தான் பல வித எண்ணங்கள் என் மனதில் வந்துள்ளது. <br /><br />நான் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவன(மலையாளி) மிகவும் ரசனைக்காரர். பம்மை(கேரளா) போகின்ற வழியில் இருபது கோடி ரூபாய் செலவில்கட்டிய வீட்டை ஒரு முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அவர் இருப்பதே வளைகுடா நாட்டில். இங்கே கவனிக்க இரண்டு வேலையாட்கள் மட்டுமே. இவர்கள் இருவரும் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க அவரோ தேசம் தேசமாக சுற்றிக் கொண்டிருக்கின்றார்.<br /><br />எங்கள் வீட்டைப் பார்த்து இருப்பீங்களே? இதற்கு முன்னால் பங்களா டைப்பில் பெரிய வீட்டில் சகல வசதிகளோடும் இருந்தோம். ஆனால் பள்ளி என்ற பெரிய பிரச்சனை உருவாக இவர்களை அழைத்து வர கொண்டு வந்து சேர்க்க தினந்தோறு ரணகளமாக மாற அவர்களின் வசதிக்காக சகலத்தையும் பொறுத்துக் கொண்டு பள்ளிக்கருகே வாழ வேண்டியிருந்தாலும் மனதில் பரிபூரண திருப்தி.<br /><br />படங்களைப் பார்த்த போது இங்கே வாழ்ந்த சென்ற திருப்தி. மறுபடியும் கூலாக மாற்றிமைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59633155056602927672015-04-01T21:24:15.775+13:002015-04-01T21:24:15.775+13:00அழகுனா இப்படி ஒரு அழகா. படங்கள் ம் மனசுக்கு இதம்...அழகுனா இப்படி ஒரு அழகா. படங்கள் ம் மனசுக்கு இதம். ஒரு குட்டி மசாஜ் செழ்துட்டு வந்திருக்கலாம் துளசி. அங்க இருக்கிற ஈசி சேர ஆஜியோடது மாதிரி இருக்கு. இன்னும் கொஞ்சம் நீள கூடி இருக்கும். படு கம்பீரம். சர்ச் ரொம்ப அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80000997607910099882015-04-01T20:30:01.951+13:002015-04-01T20:30:01.951+13:00காட்டேஜ் அருமையா இருக்கு.காட்டேஜ் அருமையா இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58619105088834068832015-04-01T18:53:25.874+13:002015-04-01T18:53:25.874+13:00வாங்க ஜிரா.
இது ஆலப்புழைக்குப் போகும் வழியிலிருக்...வாங்க ஜிரா.<br /><br />இது ஆலப்புழைக்குப் போகும் வழியிலிருக்கும் 'புளிக்குன்னு' என்ற இடம்.<br /><br />கொச்சி-எரணாகுளம் சர்ச் வேற. இது இங்கே புளிக்குன்னுவில் இருக்கு.<br /><br />இதை நாமும் அனுபவிக்கக் கொடுத்து வச்சுருக்கு என்பதே மகிழ்ச்சிதானே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44542540646917383992015-04-01T18:50:16.026+13:002015-04-01T18:50:16.026+13:00வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போனால் எப்படி? ( மூன...வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போனால் எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 35)- துளசி தளம் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33812595306506542932015-04-01T18:49:19.324+13:002015-04-01T18:49:19.324+13:00வாங்க கீதா.
உண்மைக்குமே அருமைதான்ப்பா. அடுத்தமுற...வாங்க கீதா.<br /><br />உண்மைக்குமே அருமைதான்ப்பா. அடுத்தமுறை ஒரு நாலுநாள் தங்கி ஆயுர்வேத மஸாஜ் பண்ணிக்கிட்டு புத்துணர்ச்சி பெற ஆசை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12207069869949090742015-04-01T18:48:23.671+13:002015-04-01T18:48:23.671+13:00ஆக.. இப்ப நீங்க இருக்கும் எடம் எர்ணாகொளமா? அங்கதான...ஆக.. இப்ப நீங்க இருக்கும் எடம் எர்ணாகொளமா? அங்கதான் எடுத்தாங்கன்னு நெனைக்கிறேன்.<br /><br />நான் எர்ணாகொளம் போயிருந்தப்போ ஒரு போட்டில் ஏறி அந்தப் பக்கம் போய்ப் பாத்த நினைவு இருக்கு.<br /><br />பதிவுன்னா வழக்கமா. நாமல்லாம் வழக்கமா பதிவு போடுறோம். அது தெரிஞ்சுதான் மலையாளம் பிரிஞ்சப்போ வழக்கத்துக்கு பதிவுன்னு சொல்லத் தொடங்கிட்டாங்க போல :)<br /><br />என்னோட நண்பன் ஒருத்தன் சேலம் பக்கத்துல ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போனான். அவனோ முட்டையைத் தவிர எதுவும் தின்றறியாச் சைவம்.<br /><br />திருவிழாக்கு வந்துட்டு கறி சாப்பிட மாட்டேங்கிறீங்களேன்னு ஊரே கூடி வருத்தப்பட்டிருக்கு. அப்புறம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு சைவப் பதார்த்தம் வந்து சாப்பிட்டிருக்கான்.<br /><br />இந்த கெஸ்ட் ஹவுஸ் ரொம்ப அழகா இருக்கு. மலையாளிகள் கொடுத்து வைத்தவர்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24593418961213030132015-04-01T18:47:59.473+13:002015-04-01T18:47:59.473+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இன்னும் ரெண்டு நாள் தங...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />இன்னும் ரெண்டு நாள் தங்கி ஓய்வெடுக்கத் தகுதியான இடம். பொடிநடையில் படகுத்துறைக்கு வந்து வேடிக்க பார்த்துக்கிட்டு இருந்தாலே நேரம் பறந்துரும்.<br /><br />அதர் புக் மார்க்ஸ்ஸில் இன்னும் ஏகப்பட்டது ஒளிஞ்சுருக்கே:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19197611206616312762015-04-01T16:39:09.484+13:002015-04-01T16:39:09.484+13:00சமையல் மெனு அட்டகாசம்! தங்குமிடம் சொர்க்கம்!சமையல் மெனு அட்டகாசம்! தங்குமிடம் சொர்க்கம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42612627139411519462015-04-01T14:40:46.805+13:002015-04-01T14:40:46.805+13:00அடடா...! என்னவோர் அழகான இடம்...!
பார்க்க பார்க்க ...அடடா...! என்னவோர் அழகான இடம்...!<br /><br />பார்க்க பார்க்க ஆனந்தம்...! பறவை போல உற்சாகம்...!<br /><br />browser-ல் bookmark-களை நன்றாகவே பிரித்து வைத்துள்ளீர்கள் அம்மா...! (எல்லாத்தையும் கவனிப்போமில்லே... கவனிச்சோ...? ஹிஹி)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68179809747388467272015-04-01T14:18:13.535+13:002015-04-01T14:18:13.535+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
பயணங்களில் நமக்குத்தான் ச...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />பயணங்களில் நமக்குத்தான் சமையல் வேலை இல்லையே.அதான் க்ளிக்கோ க்ளிக்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com