tag:blogger.com,1999:blog-8463914.post4958657196360006717..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: குகா மாடி ஹனுமனும் கோகா நவ்மியும்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-43328637383197414992012-04-12T10:39:19.047+12:002012-04-12T10:39:19.047+12:00வாங்க மாதேவி.
குடும்பத்தில் 'முக ஒற்றுமை'...வாங்க மாதேவி.<br /><br />குடும்பத்தில் 'முக ஒற்றுமை' கவனிச்சீங்களா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84017648946222587922012-04-12T10:38:16.377+12:002012-04-12T10:38:16.377+12:00வாங்க ஜீரா.
பயணத்துலே பல கதைகளையும் கேட்கும்போது ...வாங்க ஜீரா.<br /><br />பயணத்துலே பல கதைகளையும் கேட்கும்போது வெவ்வேற மூலைகளில் இருக்கும் ஊர்களின் கதைகளில்கூட ஒரு ஒற்றுமை இருப்பதைக் கண்டு வியப்புதான்!!!!<br /><br />இன்னும் கொஞ்சம் ஆழமாப்போனா..... வெவ்வேற மதங்களில் இருக்கும் கதைகளுக்கும்கூட நீரோட்டமா ஒரு ஒத்துமை இருக்குல்லே!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21046087387730140952012-04-12T10:34:59.341+12:002012-04-12T10:34:59.341+12:00வாங்க பாசமலர்.
தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிப்பா.வாங்க பாசமலர்.<br /><br />தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63199229503905196162012-04-12T10:34:29.190+12:002012-04-12T10:34:29.190+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
மாறுகை மாறுகால் வாங்குன கதை &#...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />மாறுகை மாறுகால் வாங்குன கதை 'இன்னும் இங்கே வரலை போல இருக்கே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90649815345890193642012-04-12T10:33:20.192+12:002012-04-12T10:33:20.192+12:00வாங்க கயலு.
வாநரக் குடும்பத்தை கற்பனை செஞ்ச பொம்ம...வாங்க கயலு.<br /><br />வாநரக் குடும்பத்தை கற்பனை செஞ்ச பொம்மைக்காரரைச் சொல்லணும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79909038950925904542012-04-12T10:32:01.250+12:002012-04-12T10:32:01.250+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
ஹைய்யோ!!!!!
வீரக்கழல், வா...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br /><br />ஹைய்யோ!!!!! <br /><br />வீரக்கழல், வாகுவளையம் பெயர்கள் எல்லாம் மறந்தே போயிருந்தேன்! நினைவூட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46908944545402138322012-04-12T10:30:07.248+12:002012-04-12T10:30:07.248+12:00வாங்க அமைதிச்சாரல்.
வால்மணி சப்தம் போட்டுக்கிட்டே...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />வால்மணி சப்தம் போட்டுக்கிட்டே இருக்கணுமுன்னா....வால் ஆடிக்கிட்டே இருக்கணும்:-))))<br /><br />இன்னிக்குத்தான் உங்க சங்நாப்பூர் பதிவுகளை நண்பருக்கு அனுப்பினேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27166333408051418002012-04-12T10:28:15.626+12:002012-04-12T10:28:15.626+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
சரியாச் சொன்னீங்க. முத்துச்ச...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />சரியாச் சொன்னீங்க. முத்துச்சுடர்களேதான்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54251041051133145222012-04-12T10:27:12.429+12:002012-04-12T10:27:12.429+12:00வாங்க மோகன் குமார்.
ஆஜர் போட்டுட்டு கடைசி பெஞ்சு...வாங்க மோகன் குமார்.<br /><br />ஆஜர் போட்டுட்டு கடைசி பெஞ்சுக்குப் போறீங்களா என்ன?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67421248886226952432012-04-12T10:26:08.984+12:002012-04-12T10:26:08.984+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
தொடர்ந்துவரும் உங்களுக்கும...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />தொடர்ந்துவரும் உங்களுக்கும் ஆதரவுகளுக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88806387702116332732012-04-12T10:25:26.143+12:002012-04-12T10:25:26.143+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ரசிப்புக்கு நன்றி.வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23384403264661344522012-04-12T10:24:53.746+12:002012-04-12T10:24:53.746+12:00வாங்க வல்லி.
அலங்காரமில்லாத பாதங்கள் கண்ணைக் கடிச...வாங்க வல்லி.<br /><br />அலங்காரமில்லாத பாதங்கள் கண்ணைக் கடிச்சதென்னவோ நிஜம்.<br /><br />மதம் மாறிய காரணங்கள் ஒன்னும் தெரியலைப்பா! எதாச்சும் கதை 'அதுக்கும் இருக்கத்தானே வேணும்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56481083695430009682012-04-12T10:22:37.621+12:002012-04-12T10:22:37.621+12:00தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.
ஃப்ளூ தடுப்பூசி ...தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.<br /><br />ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கிட்டேன் போனவாரம். என்னவோ தெரியலை இந்த முறை காய்ச்சலும் தடுமனுமா ரொம்பவே அவதியா இருக்கு ஒரு ஏழுநாளாக:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56943864116437103852012-04-11T00:35:49.857+12:002012-04-11T00:35:49.857+12:00குடும்பம் அசத்தலாக இருக்கிறார்கள்.குடும்பம் அசத்தலாக இருக்கிறார்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3335512520190610142012-04-06T20:14:31.482+12:002012-04-06T20:14:31.482+12:00எத்தனையோ ஊர்கள்! எத்தனையோ மொழிகள்! எத்தனையோ பண்பாட...எத்தனையோ ஊர்கள்! எத்தனையோ மொழிகள்! எத்தனையோ பண்பாடுகள்! அத்தனையத்தனையிலும் பலப்பல கதைகள்.<br /><br />ஒவ்வொரு கதையிலும் எப்போதோ நடந்த நிகழ்வுகளின் எச்சங்கள் இருக்கின்றன என்பதும் உண்மை.<br /><br />அது போலத்தான் இந்த மதுரைவீரன்... மன்னிக்க... குதிரைவீரன் கதையும்.<br /><br />முகத்தில் விழிக்கக் கூடாது என்று சொன்னதும் கலைவாணர் சட்டியைத் தலையில் கவுத்திக்கொண்டு வருவார். பார்த்ததுமே சிரிப்பு வந்துவிடும். அந்தச் சிரிப்பும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56379312722828760512012-04-03T22:53:19.042+12:002012-04-03T22:53:19.042+12:00நல்ல கதைகள்..படங்களும் நல்லாருக்கு...நல்ல கதைகள்..படங்களும் நல்லாருக்கு...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11438652235139852312012-04-03T22:06:23.998+12:002012-04-03T22:06:23.998+12:00நல்ல பகிர்வு.
அய்யனார், மதுரை வீரன் மாதிரி தான் ப...நல்ல பகிர்வு. <br />அய்யனார், மதுரை வீரன் மாதிரி தான் போல இருக்கு ”கோகாஜி”.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51658867080490451512012-04-03T21:47:50.054+12:002012-04-03T21:47:50.054+12:00கண்ணு காது மூக்கு எல்லாம் வச்சி ஒரு உருவம் கொண்டு ...கண்ணு காது மூக்கு எல்லாம் வச்சி ஒரு உருவம் கொண்டு வந்துடவேண்டியதுதானே வாயுவுக்கும்..குடும்ப போட்டோ நல்லா இருக்கு..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6606382314830445172012-04-03T18:09:56.048+12:002012-04-03T18:09:56.048+12:00உண்மையா ஹனுமாஞிக்கு ஒரு கொலுசு போட்டிருக்கலாம். வெ...உண்மையா ஹனுமாஞிக்கு ஒரு கொலுசு போட்டிருக்கலாம். வெறுங்காலா இருக்கே. <br /><br />மஜா வீர தீரனான அனுமனுக்குக் கொலுசா ??<br /><br />ஒத்துக்கமாட்டேன் போங்க.. <br />அப்புறம் வளையலும் போட்டு வீரத்தைக் குறைக்கப் பார்க்கிறீங்களா !<br /><br />வீரக் கழல் ,தண்டை போட்டு வீர கம்பீரமாக பாருங்க..<br /><br />கையில் கங்கணம், வாகுவளையம் ஓ..கே.....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11939192708542272912012-04-03T18:09:01.869+12:002012-04-03T18:09:01.869+12:00கால்ல தண்டை போட்டுக்காத ஹனுமாரா//.. வால்ல கட்டுன ம...கால்ல தண்டை போட்டுக்காத ஹனுமாரா//.. வால்ல கட்டுன மணிச்சத்தமே சனீஸ்வரனை எச்சரிக்கப் போதுமானதுன்னு விட்டுட்டாரோ!!<br /><br />பண்டிட்ஜி கிட்ட கேட்டுருந்தா இதுக்கும் ஒரு கதை கட்டியிருப்பார் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35160675320488926482012-04-03T18:05:57.047+12:002012-04-03T18:05:57.047+12:00அளவா எரியும் தீபங்களைப்போல அடுக்கு தீப ஆரத்தி எடுக...அளவா எரியும் தீபங்களைப்போல அடுக்கு தீப ஆரத்தி எடுக்கும்போது மனசெல்லாம் நிறைஞ்சு போவது நிஜம். <br /><br />நம் கோவில்களில் முத்துப்போல் பிரகாசிக்கும் தீப ஒளியில் மனம் ஒன்றிவிட முடிகிறது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59920479616861033452012-04-03T16:45:23.083+12:002012-04-03T16:45:23.083+12:00Present teacher !Present teacher !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50570916172788261332012-04-03T15:11:09.594+12:002012-04-03T15:11:09.594+12:00நல்ல பகிர்வு.... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள மு...நல்ல பகிர்வு.... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பகிர்வுகளில்.... தொடர்ந்து அசத்தறீங்க டீச்சர்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45130950839965173312012-04-03T15:05:05.571+12:002012-04-03T15:05:05.571+12:00ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38120759857562526192012-04-03T14:03:35.384+12:002012-04-03T14:03:35.384+12:00உண்மையா ஹனுமாஞிக்கு ஒரு கொலுசு போட்டிருக்கலாம். வெ...உண்மையா ஹனுமாஞிக்கு ஒரு கொலுசு போட்டிருக்கலாம். வெறுங்காலா இருக்கே. எத்தனை கதைகள் பா. மகா புத்திசாலி நேயடு கொடுத்ததாகத்தான் இருக்கணும். உங்களைத்தான் சொல்கிறேன்.:)<br />என்ன் ட் இந்த குதிரை வீரன் மதம் மாறினார். அதுக்கும் கதை இருக்கா. எப்படியே மத ஒற்றுமைக்கு வழியாச்சு. படங்கள் மஹா அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com