tag:blogger.com,1999:blog-8463914.post4910290796076897029..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: உடண் கட்டோலா ஏறினால் சாமிகிட்டே போகலாமாம்!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-18246787515879690772011-03-11T00:42:10.857+13:002011-03-11T00:42:10.857+13:00வாங்க பத்மா.
சண்டிகரில் இருந்துக்கிட்டு சிநேகிதிக...வாங்க பத்மா.<br /><br />சண்டிகரில் இருந்துக்கிட்டு சிநேகிதிக்கு எங்கே போவேன்?<br /><br />முடிஞ்சால் ஸ்கேன் செஞ்சு அனுப்புங்க என் மெயில் ஐடிக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17458291406030328182011-03-10T21:03:51.943+13:002011-03-10T21:03:51.943+13:00அன்பு தோழி,
"குமுதம் சின...அன்பு தோழி,<br /> <br /> "குமுதம் சினேகிதி" December 16--31, 2010 இதழ் பக்கம் 81 பார்க்கவும்.--பத்மாசூரிசந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41537335767205915312011-03-10T16:26:05.888+13:002011-03-10T16:26:05.888+13:00வாங்க மாதேவி.
எத்தனை கைகள் இருந்தென்ன......... வே...வாங்க மாதேவி.<br /><br />எத்தனை கைகள் இருந்தென்ன......... வேலை அடங்கறதில்லையேப்பா. என்னிக்காவது ஒரு நாள் எல்லாத்தையும் முடிச்சோம் என்ற நிலை இருக்கா? நெவர்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10657662342825575912011-03-10T16:23:46.490+13:002011-03-10T16:23:46.490+13:00வாங்க லோகன்.
கருணைப் பார்வையுடன், அன்பு குடிகொண்ட...வாங்க லோகன்.<br /><br />கருணைப் பார்வையுடன், அன்பு குடிகொண்ட குரலில் ஆதரவா அழைக்கும்போது 'சட்'னு அதை மதிக்கத்தோணுது. <br /><br />ஆபத்தெல்லாம் அதுக்கு அப்புறம்தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61447018381370852072011-03-10T16:21:21.390+13:002011-03-10T16:21:21.390+13:00வாங்க கருன்.
முதல் வரவா? வருகைக்கு நன்றி.
நிறைய ...வாங்க கருன்.<br /><br />முதல் வரவா? வருகைக்கு நன்றி.<br /><br />நிறைய இடங்களுக்கு கூட்டிப்போயிருக்கேன். இப்போ ஹரித்வார்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9491317704031839372011-03-10T16:20:05.017+13:002011-03-10T16:20:05.017+13:00வல்லி.
இனிமே எல்லாமே பொது நீதிதான்ப்பா:-)வல்லி.<br /><br />இனிமே எல்லாமே பொது நீதிதான்ப்பா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-789391079317612102011-03-10T16:18:36.755+13:002011-03-10T16:18:36.755+13:00வாங்க மது.
திடீர்னு இங்கே இடியுடன் கூடிய மழை! என்...வாங்க மது.<br /><br />திடீர்னு இங்கே இடியுடன் கூடிய மழை! என்னடான்னு பார்த்தால் நீங்க வந்துருக்கீங்க!!!!!!!<br /><br />ஆமாம். ராமாயணத்துலே சபரி பெண்ணின் பெயர்தானே?<br /><br />நம்ம கயலுவின் மகன் பெயர் சபரி. அதனால் இதுவும் பொதுப்பெயராக இருக்கணும் ரமணி மாதிரி!<br /><br />நேரில் வந்து விருந்துண்ண வேண்டுகிறேன். சீக்கிரம் கிளம்பிவாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35956073439564221922011-03-10T16:15:30.858+13:002011-03-10T16:15:30.858+13:00வாங்க வல்லி.
கூடவே வந்தா வாங்கித்தரும்படியா போயிர...வாங்க வல்லி.<br /><br />கூடவே வந்தா வாங்கித்தரும்படியா போயிருமோ என்ற உள்ளுணர்வோ?<br /><br />எல்லா இடத்துக்கும் 'கதை' இருக்குப்பா. நின்னு கேக்கத்தான் நேரம் இல்லை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21304766171015693972011-03-10T16:13:37.908+13:002011-03-10T16:13:37.908+13:00வாங்க புதுகைத்தென்றல்.
அப்பாடா......வெறும் மொக்கை...வாங்க புதுகைத்தென்றல்.<br /><br />அப்பாடா......வெறும் மொக்கை இல்லைன்னு சொல்லிப்பேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49546319167340454342011-03-10T16:12:54.182+13:002011-03-10T16:12:54.182+13:00வாங்க அமைதிச்சாரல்.
நம்மளைத்தான் சினிமாவில் காப்ப...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />நம்மளைத்தான் சினிமாவில் காப்பி அடிக்கிறாங்கபோல!<br /><br />பெருசு எனக்கும் சிறுசு அவருக்குமுன்னு முடிவு பண்ணியாச்சுங்களே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4879220927007702202011-03-10T16:11:38.593+13:002011-03-10T16:11:38.593+13:00வாங்க சித்ரா.
அப்ப இது வெட்டிப்பேச்சு இல்லைங்கறீங...வாங்க சித்ரா.<br /><br />அப்ப இது வெட்டிப்பேச்சு இல்லைங்கறீங்களா:-)))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31441453718038878962011-03-10T16:10:48.812+13:002011-03-10T16:10:48.812+13:00வாங்க சீனா.
எளிதாகக் கிடைக்கும் 500 ரூ சலவைத்தாள்...வாங்க சீனா.<br /><br />எளிதாகக் கிடைக்கும் 500 ரூ சலவைத்தாள்தான் நம்ம கைப்பையில்.<br />அரிதாகக் கிடைக்கும் அழுக்குப்பத்து ரூபாய்த்தாள்கள் எல்லாம் கோபாலின் பர்ஸில். இப்பக் கணக்குப் புரிஞ்சுருக்குமே:-)))))<br /><br />வடக்கே எல்லாம் ஒரு கேங்காத்தான் செயல்படறாங்க இந்தக் கோவில் விஷயங்களிலும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29073529085482038922011-03-10T16:08:35.007+13:002011-03-10T16:08:35.007+13:00வாங்க கயலு.
உள்ளூர் சுத்தலில் முக்கால்வாசி நாள் ந...வாங்க கயலு.<br /><br />உள்ளூர் சுத்தலில் முக்கால்வாசி நாள் நான் வெறுங்கைதான். வேணுங்கறதெல்லாம் கோபாலின் பேண்ட் பாக்கெட்டில் போட்டுடறதுதான்.<br /><br />இங்கே கொடு. அதான் நான் கூட வரேனேம்பார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69870009059170215772011-03-10T15:59:34.880+13:002011-03-10T15:59:34.880+13:00"மூணு வாயும் அஞ்சு கைகளுமா இருக்கும் உருவம். ..."மூணு வாயும் அஞ்சு கைகளுமா இருக்கும் உருவம். (ஆமாமாம். பெண்ணுக்குத் தேவையாத்தான் இருக்கு!)" ஹா..ஹா<br /><br />ரோப் கார் ஆசையைக் கிளப்பிட்டீங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39286670340388246022011-03-10T00:16:36.051+13:002011-03-10T00:16:36.051+13:00//அடுத்து ஒரு ஹோமகுண்டம். லேசாய் புகை வந்துக்கிட்ட...//அடுத்து ஒரு ஹோமகுண்டம். லேசாய் புகை வந்துக்கிட்டே இருக்கு,. அங்கே இருப்பவர் வாம்மான்னதும் உஷாராகிட்டேன்.//<br />:-)))<br /><br />//கடைசியில் வீடு திரும்பும்போது எல்லாம் கெட்டுக்கிடக்கும். சாமி சமாச்சாரமுன்னு குற்ற உணர்வோடு அதைத் தூக்கிப்போடணும். இந்த வம்பெல்லாம் எதுக்கு? அதனால் கோவில் உண்டியலில் கொஞ்சம் காசு போடுவதோடு சரி. .//<br /><br />மீ டூ <br /><br />புகைபடங்களுக்கும் , ஆஞ்ச'நேயடு' கதைக்கும் நன்றிTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43566696272040907712011-03-09T20:03:22.679+13:002011-03-09T20:03:22.679+13:00ஒரு டூர் போன எபஃக்ட் அப்படியே இருக்கு... நன்றிஒரு டூர் போன எபஃக்ட் அப்படியே இருக்கு... நன்றிசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73221714181160370492011-03-09T19:43:03.114+13:002011-03-09T19:43:03.114+13:00அது உதான் கட்டோலா பா:)
நீங்க வேற.
யாருக்கும் அ...அது உதான் கட்டோலா பா:)<br />நீங்க வேற.<br />யாருக்கும் அந்த ஐடியா இப்ப சத்திக்கு இருக்கற மாதிரி தெரியல;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63937598749453360842011-03-09T19:42:05.362+13:002011-03-09T19:42:05.362+13:00ஓசியில ஒலகம் சுத்திக்காட்டறீங்க துள்சி.
உடன்கட்டை...ஓசியில ஒலகம் சுத்திக்காட்டறீங்க துள்சி.<br /><br />உடன்கட்டைன்னு தான் வாசிச்சுத்தொலைச்சேன்.<br /><br />படத்தைப் பார்த்து நாவில்.....ம்ம்ம்ம்ம்... ருசி இழுக்குது.<br /><br />வாசுகி பெண்பெயர் இல்லியா?????<br />வள்ளுவரின் மனைவி வாசுகி???<br /><br />எனில், இது பொதுப்பெயரா. ரொம்ப நாளூ (மாசம், வருஷம்??) கழிச்சு ஊட்டுக்கு வந்திருக்கேன். விருந்து குடுத்து அனுப்புங்க பொன்ணுக்கு:)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22777364254166190382011-03-09T19:41:35.906+13:002011-03-09T19:41:35.906+13:00அட கேபிள் கார் கூட இருக்கா.
தேங்காய்த்துண்டு பத்...அட கேபிள் கார் கூட இருக்கா. <br />தேங்காய்த்துண்டு பத்ரமா இருந்ததா:) இல்லை நேயடு சந்ததியினர் கேட்டாங்களா..<br />இந்த புருஷர்கள் எல்லாம் முதலில் ஓடுவதை விசாரிக்கணும்பா. ஏதோ சைக்காலஜி அதில இருக்கு.<br />மத்தபடி அஞ்சனா தேவி கதை நல்லா இருந்தது. ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு கதை. ஹ்ம்ம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64499906743496652252011-03-09T19:20:43.993+13:002011-03-09T19:20:43.993+13:00இந்த கெட்டபழக்கம் எங்கூட்லயும் இருந்தது. இப்பல்லாம...இந்த கெட்டபழக்கம் எங்கூட்லயும் இருந்தது. இப்பல்லாம் கவலைப்படறதேயில்லை. நாந்தான் சரிபாதியை பிடுங்கிடுவேனே.. நான் காசைச்சொன்னேன் :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15785057333133188362011-03-09T19:17:31.634+13:002011-03-09T19:17:31.634+13:00கலக்கல் ட்ரிப் போல.
நிறைய்ய விஷயங்கள் தெரிஞ்சிகிட...கலக்கல் ட்ரிப் போல.<br /><br />நிறைய்ய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்.<br /><br />நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16694966653752101412011-03-09T18:08:15.911+13:002011-03-09T18:08:15.911+13:00//கோபால் திரும்பிப் பார்த்து 'எதுக்கு இவ்வளவு?...//கோபால் திரும்பிப் பார்த்து 'எதுக்கு இவ்வளவு?'ன்னார். 'கொடுத்தாங்க'ன்னேன்//<br /><br />புதையல் படத்துல வர்ற கவுண்டமணி,அர்விந்த்சுவாமி காமெடிதான் ஞாபகம் வருது :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51421666135701743802011-03-09T17:58:30.600+13:002011-03-09T17:58:30.600+13:00அருமையான படங்களுடன் சுவாரசியமான பதிவுங்க.அருமையான படங்களுடன் சுவாரசியமான பதிவுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57627219196195388942011-03-09T17:35:05.109+13:002011-03-09T17:35:05.109+13:00ஆகா ஆகா நல்லதொரு - பயனுள்ள தகவல்கள் நிறைந்த இடுகை....ஆகா ஆகா நல்லதொரு - பயனுள்ள தகவல்கள் நிறைந்த இடுகை. அன்பாக் காணிக்கை கேட்டா போடறதுக்கு கோவாலைத் தேடற நிலைமைதானா ? எங்க வூட்ல - ஹேண்ட் பேகில பத்து ரூபா - புதுக் கட்டு ( சிவகாசில அடிச்சதுல்ல ) - வச்சிருப்பாங்க - ரொம்பத் தாராள மனசு - நான் வுட்டுட்டேன். <br /><br />ஆனாலும் இந்த காசு புடுங்கறதுல வடக்கே எல்லாம் எங்களூக்கு மன வருத்தம் தான். கயாவுல - விஷ்ணு பாதம் கோவிலில - சாமி கும்பிட்டுட்டு கேஷுவலா வெளியே வரும்போது - சடார்னு ஒருத்தன் தலயப் பிடிச்சு ஒரு அழுத்து அழுத்தி அஙகே தூண்ல இருந்த சாமி பாததுல வச்சிட்டான். திமிறி எழுந்த உடனே - தட்சன் டாலோ தட்சன் டாலோ - உருப்படாதவன் - ஒரு மாலைய வேற கழுத்துல போட்டுட்டான். - அப்புறம் அவன கத்த நான் கத்த ( வெவ்வேறு மொழில ) - கடசியா 10 ரூபா பேசி - காசு கொடுக்க நினைச்சா எல்லாம் நூறு ரூபாயா இருக்கு - எங்க தங்க்ஸ் கோபால் மாதிரி முன்னாடி போயிட்டாங்க - அத எடுத்துக் கியிலே வச்சிக்கிட்டு - 90 ரூபா கொடுத்தாத்தான் தருவேன்னு சொல்ல -அவன் சடக்குன்னு பிடிங்கிக்கிட்டி - சாமிக்குத்தானே = கொடுன்னு சொல்ல - ஒரே சண்டை - கடசில 90 வாங்கிக்கிட்டு அவனைத் திட்டித் தீத்துட்டு வந்தேன். <br /><br />சிறுமுயற்சி - எண் மனசில இருக்க வேணாமா ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87277457055973863612011-03-09T16:51:25.860+13:002011-03-09T16:51:25.860+13:00இந்த கெட்டப்பழக்கம் இருக்கே அது எங்க வீட்டிலும் உண...இந்த கெட்டப்பழக்கம் இருக்கே அது எங்க வீட்டிலும் உண்டு.. சில்லறை அஞ்சுபத்து நாம் கேமிரா வைக்கிற பேக் ல தான் வச்சிக்கனும். :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com