tag:blogger.com,1999:blog-8463914.post4796729468085844753..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: தில்லிக்காரங்க தமிழ் பேசறாங்க.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8463914.post-25321206527230713332007-03-30T16:42:00.000+12:002007-03-30T16:42:00.000+12:00வாங்க சரவணன்.நலம்தான். சுற்றுலா போய்வந்தே ரெண்டு ம...வாங்க சரவணன்.<BR/><BR/>நலம்தான். சுற்றுலா போய்வந்தே ரெண்டு மாசமாகுது. இப்பத்தான் நிதானமா எழுதறேன்.<BR/><BR/>கொத்ஸ் அடிக்கிற லூட்டி இல்லேன்னாலும் நம்ம வகுப்பு(பதிவு)க்கு சரிப்படாதே:-))))<BR/>பின்னே உயிரோட்டம் வர்றதெப்படி? <BR/><BR/>எல்லா வகுப்புலேயும் சில வால் மாணவர்கள் இருப்பாங்களே.<BR/><BR/>அதுலேயும் இவர் க்ளாஸ் லீடர் வேற:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68091212478416360712007-03-30T16:24:00.000+12:002007-03-30T16:24:00.000+12:00துளசி டீச்சர் சுகமா இருக்கீங்களா?ஒரு நல்லசுற்றுலா ...துளசி டீச்சர் சுகமா இருக்கீங்களா?<BR/>ஒரு நல்லசுற்றுலா கெளம்பியாச்சு போல? நேற்றே இந்தப் பதிவிற்க்குப் பின்னூட்டம் போட்டேன் ஆனால் என் கணிணி சொதப்பலால் முடியவில்லை! அதான் தேடிப்பிடித்து இன்று வந்தேன்!<BR/><BR/>படங்கள் நன்றாக வந்துள்ளது! பதிவும் அருமை! கொடுத்துவைத்த ராகவன்,மற்றும் கொத்ஸின் அந்த கொய்யா பின்னூட்டம் நல்ல நகைச்சுவை!<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14218522920849011492007-03-30T09:49:00.000+12:002007-03-30T09:49:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ.சாமிக்கு மட்டும் கலாய்க்கறோமுன்னு ...வாங்க டிபிஆர்ஜோ.<BR/><BR/>சாமிக்கு மட்டும் கலாய்க்கறோமுன்னு புரியாதா? <BR/>அதெல்லாம் அவர் ஒரு நகைச்சுவையா எடுத்துப்பார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21875481081851711622007-03-30T09:31:00.000+12:002007-03-30T09:31:00.000+12:00அட நீங்க ஒண்ணு! இதையெல்லாம் ரிஜெக்ட்டு செய்யணுமா? ...அட நீங்க ஒண்ணு! இதையெல்லாம் ரிஜெக்ட்டு செய்யணுமா? <BR/><BR/>'நேத்து மலை மந்திர் போனேன்' இப்படி ஒத்தவரிப் பதிவு எழுதுனா <BR/>நம்ம 'ஸ்டைல்' என்னாவறது? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74610650718267638672007-03-30T07:33:00.000+12:002007-03-30T07:33:00.000+12:00உங்கள் பதிவும் அளவாகவே இருந்தது மற்றொரு சிறப்பு!//...உங்கள் பதிவும் அளவாகவே இருந்தது மற்றொரு சிறப்பு!<BR/><BR/>//அது என்னங்க, அளவுன்னு சொல்லிட்டீங்க? // <BR/><BR/>I mean......vazhakkamaana vaLa vaLa endru illaamal.... aiyO aiyO.."reject"pannappOreengaLa yen commenttai?பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41308018808244922572007-03-29T21:31:00.000+12:002007-03-29T21:31:00.000+12:00வடக்கே வந்ததும் முருகன் செஞ்ச முதல் வேலை தில்லிக்க...வடக்கே வந்ததும் முருகன் செஞ்ச முதல் வேலை தில்லிக்காரங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததுதான்.//<BR/><BR/>யார்ங்க இந்த முருகன்.. சாமியா?<BR/><BR/>அவர் எங்க தமிழ் படிச்சார்?<BR/><BR/>ஓ! தமிழ்க்கடவுள்னு ஒரு பேர் இருக்கா அதனால சொல்றீங்களா?<BR/><BR/>அவர் இருக்கறப்பல்லாம் ஹிந்தின்னு ஒன்னு இருந்துதோ என்னமோ:)<BR/><BR/>சும்மா தமாஷ் பண்ணேன்.. சாமி குத்தம் வராதுல்லேடிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85448991442057419462007-03-29T21:02:00.001+12:002007-03-29T21:02:00.001+12:00பாரதீய மாடர்ன் ப்ரின்ஸ்,என்னங்க நலமா? ரொம்ப நாளா ஆ...பாரதீய மாடர்ன் ப்ரின்ஸ்,<BR/><BR/>என்னங்க நலமா? ரொம்ப நாளா ஆளையே காணோம்?<BR/><BR/>அது என்னங்க, அளவுன்னு சொல்லிட்டீங்க? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79241485688607813032007-03-29T21:02:00.000+12:002007-03-29T21:02:00.000+12:00ராகவன்,அதே அதே.அவனன்றி ஒரு அணுவும் அசையாது.ராகவன்,<BR/><BR/>அதே அதே.<BR/><BR/>அவனன்றி ஒரு அணுவும் அசையாது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27455178765079830512007-03-29T21:01:00.000+12:002007-03-29T21:01:00.000+12:00என்ன கொத்ஸ்,இதுக்கெல்லாம் சம்பந்தம் இருக்குமா? :-)...என்ன கொத்ஸ்,<BR/><BR/>இதுக்கெல்லாம் சம்பந்தம் இருக்குமா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33359810590466681862007-03-29T20:48:00.000+12:002007-03-29T20:48:00.000+12:00மலை மந்திர் என அழைக்கப்படும் தில்லியில் உள்ள முருக...மலை மந்திர் என அழைக்கப்படும் தில்லியில் உள்ள முருகன் ஆலயப் புகைப்படங்களை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவும் அளவாகவே இருந்தது மற்றொரு சிறப்பு.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14956039021020293452007-03-29T20:46:00.000+12:002007-03-29T20:46:00.000+12:00// துளசி கோபால் said... வாங்க ராகவன்.குமரனைப் பத்த...// துளசி கோபால் said... <BR/>வாங்க ராகவன்.<BR/><BR/>குமரனைப் பத்தி எழுதுனப்பவே உங்களை நினைச்சேன். மலையில் முருகனைப் பார்த்தப்பவும்<BR/>உங்க நினைவு வந்துச்சு. ( ஏன்னு தெரியலை) //<BR/><BR/>ஆகா! உண்மையிலேயே அடியவர் பலர் முருகனுக்கு இருக்கும் பொழுது...ஒப்புக்குச் சப்பாணியான என்னையும் முருகனைப் பத்தி நெனைக்கும் போது நெனைக்க வெச்சானே அந்த முருகன். ஆகா! முருகனின் கருணைக்கு நன்றி பல.<BR/><BR/>// கோயில் அட்டகாசமா இருக்கு. படு சுத்தம். <BR/><BR/>எந்தக்கோயிலுக்கும் வாசலில் நின்னாக்கூட உள்ளே போய்ப்பார்க்கவும் அவனருள் வேணும்.<BR/>இதுவும் என் அனுபவத்தில் நிறையப் பார்த்துருக்கேன். //<BR/><BR/>இப்பச் சொன்னீங்களே...இது வாஸ்த்தவம். திருமலை தென்குமரின்னு ஒரு படம் வந்தது. பாத்திருக்கீங்களா? எல்லாரும் கூட்டமா டூர் போவாங்க. அப்ப...மைசூர் வந்ததும் இளைஞர்களெல்லாம் பிருந்தாவனம் போயிருப்பாங்க. பெருசுகள்ளாம் கோயில்ல இருப்பாங்க. அடடா! அவங்கள்ளாம் பிருந்தாவன் போயிட்டாங்களே...நம்மளும் போயிருக்கலாமேன்னு நெனச்சுக்கிட்டே இவங்க கோயிலுக்குப் போவாங்க. கோயில் பூட்டியிருக்கும். அங்க போனவங்க...எல்லாருமா வந்த இடத்துல நம்ம மட்டும் அசடு மாதிரி பிருந்தாவனத்துக்கு வந்துட்டமேன்னு நெனைப்பாங்க. ஒடனே கெளம்பி கோயிலுக்குப் போவாங்க. இவங்க வரவும் கோயில் தெறக்கவும் சரியா இருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23548403190555526012007-03-29T19:53:00.000+12:002007-03-29T19:53:00.000+12:00//எனக்கு இப்பத்தான் ஏழே முக்கால்.( நல்லவேளை ஏழரை இ...//எனக்கு இப்பத்தான் ஏழே முக்கால்.( நல்லவேளை ஏழரை இல்லை)//<BR/><BR/>அதாவது ஏழரை ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சுன்னு சொல்லறீங்க. இதுக்கும் என் கொய்யா பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லையே? !!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39416879449842410392007-03-29T19:44:00.000+12:002007-03-29T19:44:00.000+12:00புலி,இண்டு இடுக்குலே படிச்சு, இப்படிப் புடிச்சுக்க...புலி,<BR/><BR/>இண்டு இடுக்குலே படிச்சு, இப்படிப் புடிச்சுக்கொடுக்கறது நல்லதுக்கில்லே,<BR/>சொல்லிட்டேன்....ஆமா:-)))))))<BR/><BR/>மணி என்னப்பா பெரிய மணி?<BR/>எனக்கு இப்பத்தான் ஏழே முக்கால்.( நல்லவேளை ஏழரை இல்லை)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45908372655500238292007-03-29T19:41:00.000+12:002007-03-29T19:41:00.000+12:00//அய்யோ கொத்ஸ், சிரிச்சுச்சிரிச்சுக் கண்ணுலே தண்ணி...//அய்யோ கொத்ஸ், சிரிச்சுச்சிரிச்சுக் கண்ணுலே தண்ணி வந்துருச்சுப்பா.<BR/>எல்லாம் 'உக்காந்து' யோசிக்கறதா?//<BR/><BR/>பின்ன நடுராத்திரியில் பேய் மாதிரி எழுந்து வர்கார்ந்து பின்னூட்டம் போடுறார் போல, மணிய பாருங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12026052580836848482007-03-29T19:39:00.000+12:002007-03-29T19:39:00.000+12:00//'போய்யா கொய்யா'ன்னு சொல்லிறலாமான்னு கை விறுவிறுக...//'போய்யா கொய்யா'ன்னு சொல்லிறலாமான்னு கை விறுவிறுக்குது. ஆனாலும் கண்ணியம் காக்கணுமேன்னு<BR/>அப்படிச் சொல்லலை!//<BR/><BR/>அதான் சொல்லிட்டிங்களே அப்புறம் என்ன<BR/>;-)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9640599198913779672007-03-29T19:02:00.000+12:002007-03-29T19:02:00.000+12:00வாங்க ராகவன்.குமரனைப் பத்தி எழுதுனப்பவே உங்களை நின...வாங்க ராகவன்.<BR/><BR/>குமரனைப் பத்தி எழுதுனப்பவே உங்களை நினைச்சேன். மலையில் முருகனைப் பார்த்தப்பவும்<BR/>உங்க நினைவு வந்துச்சு. ( ஏன்னு தெரியலை)<BR/><BR/>கோயில் அட்டகாசமா இருக்கு. படு சுத்தம். <BR/><BR/>எந்தக்கோயிலுக்கும் வாசலில் நின்னாக்கூட உள்ளே போய்ப்பார்க்கவும் அவனருள் வேணும்.<BR/>இதுவும் என் அனுபவத்தில் நிறையப் பார்த்துருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22694225896556718922007-03-29T18:59:00.001+12:002007-03-29T18:59:00.001+12:00////இங்கே அவர் கார்த்திகேயன்.////இல்லையே இவர் சுவா...////இங்கே அவர் கார்த்திகேயன்.//<BR/><BR/>//இல்லையே இவர் சுவாமிநாதன் ஆச்சே!<BR/>அதனால் தான் வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.//<BR/><BR/>நான் கார்த்திகேயன் இங்கேன்னு சொன்னது <BR/>வடக்கத்திக்காருங்களுக்கு முருகன்னா கார்த்திகேயன்னு:-)))))<BR/><BR/>முருகான்னு சொன்னா கோழி புடிச்சுருவாங்களே:-)))))<BR/><BR/>மயில் வளர்க்குறாங்களா? அடடா.......தெரியாமப்போச்சே(-:<BR/><BR/>தில்லிக் கோயில்களைப் பத்துன ஒரு பெரிய லிஸ்டை நம்ம தியாகராஜன்( புதுசா வந்துருக்கார்)<BR/>அனுப்பிட்டாருங்க. அது போன பதிவுலே பின்னூட்டமா வந்துருக்கு பாருங்க.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53917697729261620472007-03-29T18:58:00.000+12:002007-03-29T18:58:00.000+12:00அய்யோ கொத்ஸ், சிரிச்சுச்சிரிச்சுக் கண்ணுலே தண்ணி வ...அய்யோ கொத்ஸ், சிரிச்சுச்சிரிச்சுக் கண்ணுலே தண்ணி வந்துருச்சுப்பா.<BR/> எல்லாம் 'உக்காந்து' யோசிக்கறதா?<BR/><BR/>//என்னங்க எங்க ஓடறீங்க? நீங்கதானே க்ளாசில் சந்தேகம் வந்தா <BR/>உடனுக்குடனே கேக்கச் சொன்னீங்க? டீச்சர்... டீச்சர்... //<BR/><BR/><BR/>கொய்யா கொய்யான்னு ஏனைய்யா நீர்?<BR/><BR/>'போய்யா கொய்யா'ன்னு சொல்லிறலாமான்னு கை விறுவிறுக்குது. ஆனாலும் கண்ணியம் காக்கணுமேன்னு<BR/>அப்படிச் சொல்லலை!<BR/><BR/>கண்டால் இல்லைப்பா. கண்ணால் மட்டுமே. கண்ணால் மட்டுமே கண்ணால் மட்டுமே<BR/>( பாருங்க நம்ம கதியை இப்படி ஏலம் போடுற அளவுக்கு ஆகிப்போச்சு)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53498508947956976842007-03-29T17:27:00.000+12:002007-03-29T17:27:00.000+12:00குன்றிருக்கும் இடமெங்கும் ஓடி விளையாடும் குழந்தைதா...குன்றிருக்கும் இடமெங்கும் ஓடி விளையாடும் குழந்தைதான் நம்மைக் குழந்தையாகக் கொண்டு காப்பாற்றுகிறான்.<BR/><BR/>மலை மந்திர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தில்லியில் இருக்கும் எனது நண்பர் ராஜேஷ் அடிக்கடி செல்லும் கோயில் அது. மலையை மலெய் என்று சொல்கிறார்களே என்று முதலில் சங்கடப்பட்டதுண்டு. நல்லவேளைக்கு மலாய் என்று சொல்லாமல் விட்டார்களே என்று மகிழ்ந்தேன்.<BR/><BR/>அழகாகவும் துப்புரவாகவும் இருக்கிறது திருக்கோயில். செல்ல வேண்டும் என்ற ஆவலைக் கொடுக்கிறது.<BR/><BR/>ஒருமுறை தில்லியில் ஒருநாள் வேலையாகச் சென்றிருந்த பொழுது வேலையை முடித்து விட்டு திரும்ப ஏர்போர்ட்டுக்கு வரும் வழியில் ஏதோ கோயில் மாதிரி இருக்கேன்னே எட்டிப் பாத்தேன். மனசுக்குள்ள முருகன் கோயில்னு தோணுச்சு. மலை மந்திர்னு சொல்றாங்களே...அதா இருக்குமோன்னு...நெனச்ச மாதிரியே அதான். ஆனா போக முடியலை. பிளைட்டு போயிருமே. முருகன் கூப்பிடுற அன்னைக்குப் போய்க்கிற வேண்டியதுதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70954159841751910682007-03-29T16:05:00.000+12:002007-03-29T16:05:00.000+12:00ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இக்கோவிலுக்கு செல்லும் வழக்க...ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இக்கோவிலுக்கு செல்லும் வழக்கம், அன்று அந்த ஆண்டியப்பன் அரசனாக காட்சி தருவான். காண கண் கோடி வேண்டும் அட பங்குனி உத்திரத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கோ!<BR/><BR/>அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று ஒரு மணி நேரம் வரை செலவிடுவேன்! ரொம்ப நல்ல அமைதியான கோவில்.<BR/><BR/>//எதிரில் அரங்கம் போன்ற அமைப்பு. உற்சவ மூர்த்திகளை விசேஷத்தின்போது இங்கே கொண்டு வந்துட்டா எதிரில் ஒரு ஆயிரம்பேருக்குக் குறையாம உக்கார்ந்து பார்க்கலாம். கோயில்லே பாட்டுக்கச்சேரி எதாவது நடத்துனாலும் இந்த இடம் அருமையா இருக்கும்.//<BR/><BR/>திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் இங்கு தான் நடைபெருகிறது.<BR/><BR/>மேலும் அந்த வெளியிடத்தில் தான் சொர்க்கபனை (திருக்கார்த்திகை) எரிக்கும் வைபவமும் நடக்கிறது.<BR/><BR/>சுவாமி புறப்பாடு நடக்கும் போது மக்கள் யாவரும் (4-8 பேர்) சுவாமியை சுமந்து மலை மேல் செல்லலாம். எனக்கும் இருமுறை அந்த வாய்ப்பு கிட்டியது.<BR/><BR/>//இங்கே அவர் கார்த்திகேயன்.//<BR/><BR/>இல்லையே இவர் சுவாமிநாதன் ஆச்சே!<BR/>அதனால் தான் வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.<BR/><BR/><BR/>கோவிலில் தற்சமயம் நான்கு மயில்களை வளர்த்து வருகிறார்கள்.<BR/><BR/>//பக்கத்துலே அடுத்த கட்டிடத்தில் வேற எதோகோயில் இருக்கோ என்னவோ....... அந்தக் கூரை கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.//<BR/><BR/>அதுவா, அது ஒரு வங்க மக்களால் கட்டப்பட்ட ஒரு காளி கோவில். அங்கு நவராத்திரி வைபவம் ரொம்ப அருமையா இருக்கும்.<BR/><BR/>நான் வசிக்கும் இடம் (ஹாஸ்டல்) இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88174995685121092352007-03-29T13:24:00.000+12:002007-03-29T13:24:00.000+12:00//இ.கொத்தனாரே!! வயிறு வலிக்குது.இனிமேல் இவர் வருவத...//இ.கொத்தனாரே!! வயிறு வலிக்குது.<BR/>இனிமேல் இவர் வருவதற்கு முன்பு வந்திட்டு போயிடனும்.:-)))//<BR/><BR/>சும்மா குட்டிப் போட்ட பூனை மாதிரி (அட கோ.கி தப்பு ஒண்ணும் செய்யலைங்க, சும்மா பழமொழி சொன்னேன்.) இங்கயே சுத்திக்கிட்டு இருக்கேன், எனக்கு முன்னாடி வந்துட முடியுமா? சும்மாவாய்யா நான் கிளாஸ் லீடர்? வந்துட்டாரு பெரூஊஊஊசா சொல்லறதுக்கு. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56402372740622052162007-03-29T13:22:00.000+12:002007-03-29T13:22:00.000+12:00//தின்னும் பொருட்களைக் கண்ணாலே முழுங்கறதோடு சரி.//...//தின்னும் பொருட்களைக் கண்ணாலே முழுங்கறதோடு சரி.//<BR/><BR/>டீச்சர், ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆகிப் போச்சு பாருங்க. சரியா எழுதணுமுன்னா. "தின்னும் பொருட்களைக் <B> கண்டாலே </B> முழுங்கறதோடு சரி." இப்படி இல்ல வரணும்? <BR/><BR/>//அதனாலே மலாய், கிலாய் எல்லாம் 'மூச்'! பேசப்பிடாது:-)))//<BR/><BR/>ஆமாம் பேசி டயம் வேஸ்ட் பண்ணக்கூடாது. மேல சொன்னா மாதிரி ஒரே லபக். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30509706687966557612007-03-29T13:19:00.000+12:002007-03-29T13:19:00.000+12:00//கொய்யா ஞாபகம் இல்லை(-: எனக்குமுன்னே யாரோ கொய்துட...//கொய்யா ஞாபகம் இல்லை(-: எனக்குமுன்னே யாரோ கொய்துட்டாங்க போல!//<BR/><BR/>டீச்சர், ஒரு சந்தேகம்! <BR/><BR/>அப்படி கொய்திட்ட பழம் கொய்த பழம் தானே? அப்போ கொய்யா பழமா இருக்க முடியாது. அதனாலதான் உங்களுக்கு கொய்யாப் பழ ஞாபகம் இல்லை. <BR/><BR/>அப்போ கொய்த எல்லா பழமுமே கொய்த பழமா? அப்போ கொய்யாத எல்லா பழமும் கொய்யாப் பழமா? கொய்யாமல் ரொம்ப கனிஞ்சு போன பழத்தைக் கொய்யாப் பழம்பழம் அப்படின்னு சொல்லணுமா? அந்த பழம் தானா கீழ விழுந்தா அது கொய்ததா அர்த்தம் ஆகாதே. அப்போ அது கொய்த பழம்பழமும் இல்லை, கொய்யாப் பழம்பழமும் இல்லை. அப்போ அது என்ன? <BR/><BR/>இப்போ பழம் அப்படின்னு பொதுவாச் சொன்னதை கொய்யாப் பழத்துக்குச் சொன்ன அது கொய்யா கொய்யா பழம்பழமா அல்லது கொய்யா பழங்கொய்யாப் பழமா? <BR/><BR/>என்னங்க எங்க ஓடறீங்க? நீங்கதானே க்ளாசில் சந்தேகம் வந்தா உடனுக்குடனே கேக்கச் சொன்னீங்க? டீச்சர்... டீச்சர்...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1970404569352271192007-03-29T13:11:00.000+12:002007-03-29T13:11:00.000+12:00//ஆஹா......'ரண்டி' மாஸ்டரு காரு.ரண்டி ரண்டி.( கொத்...//ஆஹா......'ரண்டி' மாஸ்டரு காரு.<BR/>ரண்டி ரண்டி.<BR/><BR/>( கொத்ஸ், வாத்தியாரைத் திட்டிட்டேன்னு பின்னூட்டிறாதீங்க)//<BR/><BR/>அதெல்லாம் செய்வேனா, எனக்குத் தெரியாதா? <BR/><BR/>இது வந்து அந்த ரண்டக்க ரண்டக்க பாட்டு இருக்கே அந்த மாதிரி ஆனா பொம்பளைங்க பாடறது அதனால் ரண்ட அப்படின்னு சொல்லாம ரண்டி அப்படின்னு சொல்லறீங்க. அதானே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2404079968267424172007-03-29T12:53:00.000+12:002007-03-29T12:53:00.000+12:00வாங்க தியாகராஜன்.ஆஹா....அது பெங்(காளி)காலி கோயிலா?...வாங்க தியாகராஜன்.<BR/><BR/>ஆஹா....அது பெங்(காளி)காலி கோயிலா?<BR/><BR/>நன்றிங்க என் சந்தேகத்தைத் தீர்த்ததுக்கு.<BR/><BR/>(யாரங்கே? அந்த ஆயிரம் பொற்காசை இன்னிக்கு இங்கே புதுசா வந்துருக்கும் தியாகராஜனுக்கு அனுப்பிவையும்)<BR/><BR/>ச்சும்மா.....கோச்சுக்காதீங்க.:-)))))<BR/><BR/>இப்ப டெல்லியை விட்டுப் போயிட்டீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com