tag:blogger.com,1999:blog-8463914.post4660336813990175697..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஏன்றி, ஸொல்ப மூடுபிட்றிதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-20370963954579909832010-05-23T16:00:30.993+12:002010-05-23T16:00:30.993+12:00வாங்க விருட்சம்..
ஜைனமதக் கோவில்களில் மூலவரா ஒவ்வ...வாங்க விருட்சம்..<br /><br />ஜைனமதக் கோவில்களில் மூலவரா ஒவ்வொரு தீர்த்தங்கரர்களைத்தான் வச்சுருக்காங்க. அவுங்களுக்கும் 24 தீர்த்தங்கரர்கள் இருக்காங்களே.<br /><br />இன்னும் பார்த்தா எல்லா ஜைனக்கோவில்களிலும் பத்மாவதி (தாயார்) தனிச்சந்நிதி இருக்கு. மஹாலக்ஷ்மியாச்சே. இவுங்களொ முக்காவாசி மார்வாடிகள். வேண்டிதானே இருக்கு! இன்னும் சில கோவில்களில் மணி மந்த்ர தேவ்ன்னு புள்ளையாரும் தனிச்சந்நிதியா ஒரு மாடத்துலே இருக்கார்.<br /><br />சென்னை ஜி,என்,(செட்டி)சாலையில் இருக்கும் ஜைனக்கோவில் பற்றி முந்தி இங்கே எழுதி இருப்பதைப் பாருங்க.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2007/03/1.html<br /><br />இவுங்களும் இந்து மதத்தையொட்டியே வர்ரதாலேதான் ராமாயண மஹாபாரதக் காட்சிகள் கோவிலில் செதுக்கி இருக்கோ என்னவோ. ஆனால் இங்கே இந்த ஆயிரம் தூண் பஸாடியில் ட்ராகனைப் பார்த்து ஆடிப்போயிட்டேன்.<br /><br />ஆமாம்..... இவுங்க கோமட்டீஸ்வரான்னு பெரிய சிலை வச்சுக் கும்பிடும் பாஹூபலி தீர்த்தங்கரர் வரிசையில் இல்லை. இவர் முதலாம் தீர்த்தங்கரரின் ரெண்டாவது மகன்.<br /><br />மூத்த மகனுக்கும் இளையவருக்கும் ராஜ்யம் அடைவதில் போட்டி. சைனியங்களோடு போய் சண்டை போடாமல் ஒண்டிக்கு ஒண்டின்னு சண்டை போடறாங்க. மூணு விதமான சண்டை. அதில் மல்யுத்தம் ஒன்னு. அப்படிச் சண்டை போட நிக்கும்போது, சண்டையை ஆரம்பிச்சு வைக்கிறார் அண்ணன். ஒரு குத்து விழுந்துச்சு தம்பிக்கு. இப்ப, தம்பி கையை ஓங்கறார். ரொம்ப அசுர பலம் உள்ள தம்பி இவர். அண்ணன் சட்னின்னு எல்லோரும் கண்ணை மூடிக்கிறாங்க. ஓங்கிய கையோடு நிர்கும் தம்பிக்கு அந்தக் கணம் மனசுலே தோணுச்சு, வெறும் ராஜ்யத்துக்காக இப்படி உடம்பொறப்பைக் கொல்லணுமா?ன்னு. ஓங்குன கை அப்படியே கீழே இறங்கக்கூடாது என்ற அரசவிதிப்படி, அந்தக் கையைத் தன் தலையிலே வச்சு தன் தலைமுடியை தானே பிச்சுப்போட்டுட்டு, எல்லா ஆசைகளையும் துறந்துட்டேன்னு சொல்லி ஆடைகளை உரிச்சுப் போட்டுட்டாராம்.<br /><br />எந்த மதம் என்றாலும் உள்ளே போய்க் கொஞ்சம்(?) கவனமாப் பார்த்தால் சுவையான விவரங்கள் ஏராளமாக் கிடைச்சுருது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78008478970821858712010-05-23T03:11:48.415+12:002010-05-23T03:11:48.415+12:00ஜைன மதத்தில் கடவுள் என்பது தனியாக சொல்லப் படவில்லை...ஜைன மதத்தில் கடவுள் என்பது தனியாக சொல்லப் படவில்லை தானே. தீர்தங்கரர்களை மூலவராக வழிபடுகிறார்களா என்ன? வழிபாடுன்னா எப்படி இருக்கும்? ராமாயண மகாபாரத சிற்பங்கள் இந்தக் கோவிலில் எப்படி? முன்னே சரவண பலகுலா கோவிலிலும் ராமாயணா மகாபாரத சிற்பங்கள் இருந்ததாக சொல்லி இருந்தீர்கள் தானே.Are these versions of jainism?<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68022341944307342752010-05-21T19:36:32.824+12:002010-05-21T19:36:32.824+12:00வாங்க கோவியாரே.
தர்மஸ்தலா போகும்போது விசேஷம் ஒன்ன...வாங்க கோவியாரே.<br /><br />தர்மஸ்தலா போகும்போது விசேஷம் ஒன்னும் இல்லாத சாதாரண நாளில் போயிட்டு வாங்க.<br /><br />உங்களுக்கு ஒரு வேளை கொடுப்பினை இருக்கலாம், தரிசனம் செய்ய!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62995931714446087682010-05-21T19:34:58.783+12:002010-05-21T19:34:58.783+12:00வாங்க சந்தியா.
அடுத்த ட்ரிப்?
இடப்பெயர்ச்சிதான்:...வாங்க சந்தியா.<br /><br />அடுத்த ட்ரிப்?<br /><br />இடப்பெயர்ச்சிதான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65671580606895016312010-05-21T15:43:58.874+12:002010-05-21T15:43:58.874+12:00தர்மஸ்தல கேள்விப்பட்டு இருக்கேன், போய் பார்க்க ஆவல...தர்மஸ்தல கேள்விப்பட்டு இருக்கேன், போய் பார்க்க ஆவல். வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல.<br /><br />சமணக் கோவில் மற்றும் சிற்பங்கள் அருமைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81593923080111999482010-05-21T10:09:00.529+12:002010-05-21T10:09:00.529+12:00It felt as if we travelled through your eyes. So, ...It felt as if we travelled through your eyes. So, is the next trip coming sooooon?Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43535728977848488142010-05-21T04:23:51.639+12:002010-05-21T04:23:51.639+12:00வாங்க கோபி.
இவ்வளோ ஆர்வமா? அடடா.... இன்னும் 32 சே...வாங்க கோபி.<br /><br />இவ்வளோ ஆர்வமா? அடடா.... இன்னும் 32 சேர்த்து எழுதி இருக்கலாமோ:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50944472971097090692010-05-21T04:22:44.913+12:002010-05-21T04:22:44.913+12:00வாங்க மாதேவி.
கொஞ்சம் இழுத்துக்கிட்டே போனபோதும் ச...வாங்க மாதேவி.<br /><br />கொஞ்சம் இழுத்துக்கிட்டே போனபோதும் சுணங்காமக் கூட வந்ததுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6155689727817556862010-05-20T23:24:16.848+12:002010-05-20T23:24:16.848+12:00ஆகா....பாடம் முடிஞ்சிடுச்சா..இப்பதான் ஒரு எக்ஸாம் ...ஆகா....பாடம் முடிஞ்சிடுச்சா..இப்பதான் ஒரு எக்ஸாம் முடிச்சிட்டு வந்தேன்...இப்போ திரும்ப அடுத்த எக்ஸாம் வந்துடும் போல ! ! ! ;)<br /><br />100 யப்பா ஞாபகத்துல வச்சி கடைசியில ப்ரஷாந்துக்கு ஏற்பட்ட என்னாமே வரை எல்லாத்தையும் பகிர்ந்து படங்கள் போட்டு....இதை சொல்றதுக்கே நான் ஒரு பதிவு போட வேண்டி வரும் டீச்சர் ;))<br /><br />மீண்டும் விரைவில் அடுத்த பாடத்துடன் வாங்க ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27270261202499546972010-05-20T15:15:10.840+12:002010-05-20T15:15:10.840+12:00இனிய பிரயாணத்தை அழகுற பகிர்ந்தளித்து எங்களைக் கண்ட...இனிய பிரயாணத்தை அழகுற பகிர்ந்தளித்து எங்களைக் கண்டுகளிக்க வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9729719838423467472010-05-20T03:04:17.391+12:002010-05-20T03:04:17.391+12:00வாங்க சுமதி.
எனக்கும் தூண்களைப் பார்த்த பிரமிப்பு...வாங்க சுமதி.<br /><br />எனக்கும் தூண்களைப் பார்த்த பிரமிப்பு இன்னும் அடங்கலை.<br /><br />சின்னதா உருண்டைக்கல்லில் வரிசையாச் செதுக்கும்போது எவ்வளவு கவனமா இருந்துருக்கணும். கொஞ்சம் கல் தெறிச்சாலும் முழுத் தூணும் போச்சே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9240929250534323672010-05-20T02:59:40.466+12:002010-05-20T02:59:40.466+12:00வாங்க ஹுஸைனம்மா.
சமணமதத்தில் 24 குருக்கள் வரிசையா...வாங்க ஹுஸைனம்மா.<br /><br />சமணமதத்தில் 24 குருக்கள் வரிசையா இருந்துருக்காங்க. இவுங்களைத்தான் தீர்த்தங்கரர்கள்ன்னு சொல்றாங்க. இந்த 24 பேரில் கடைசி குருதான் மஹாவீரர்.<br /><br />ரொம்பப் பழைய மதமுன்னு சொல்றாங்க.கடைசி குரு இருந்ததே ஏசு பிறக்க 599 வருசங்களுக்கு முன்பாம்.<br /><br />எனக்கும் ரொம்பத் தெரியாது. அவுங்க கொள்கைகளில் ஒன்னு மட்டும் தெரியும். எல்லா உயிர்களுக்கும் ஆன்மா இருக்குன்றது.<br /><br />கட்டிடக்கலையில் கை தேர்ந்தவர்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91598390115792903882010-05-20T02:51:24.902+12:002010-05-20T02:51:24.902+12:00வாங்க வல்லி. சோம்பலில்லாமல் கூடவே வந்ததுக்கு நன்றி...வாங்க வல்லி. சோம்பலில்லாமல் கூடவே வந்ததுக்கு நன்றி.<br /><br />சமணத்துறவிகள் இப்படிச் சிற்பக்கலைக் காதலர்களா இருந்துருக்காங்க!!!!!<br /><br />கேரளாவுக்கும் கர்நாடகாவின் மேற்குக் கரைக்கும் ஒற்றுமை நிறைய இருக்குப்பா. அதான் கொஞ்சம் சம்சாரிக்கச் சான்ஸ் கிட்டி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58809395785446621662010-05-20T02:48:39.250+12:002010-05-20T02:48:39.250+12:00வாங்க ப்ரசன்னா.
ரொம்பச் சரி.
இன்னொரு பயணம் ஆரம்ப...வாங்க ப்ரசன்னா.<br /><br />ரொம்பச் சரி.<br /><br />இன்னொரு பயணம் ஆரம்பிச்சுருச்சு. ஆனால் இது வேற மாதிரி.<br /><br />இதையும் எங்காவது எழுதித்தான் வைக்கணும். இல்லைன்னா கோபால் என்னெல்லாம் நடந்துச்சுன்னு கேட்டுக்கிட்டே இருப்பார். மறதி கூடுதல் மனுஷருக்கு.<br /><br />அதுக்கு முன்னே ரொம்ப நாளா கிடப்பில் போட்டவைகளை முடிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85800653845871625322010-05-20T02:45:41.045+12:002010-05-20T02:45:41.045+12:00வாங்க அது ஒரு கனாக் காலம்.
உங்க கர்நாடகா கோவில் ப...வாங்க அது ஒரு கனாக் காலம்.<br /><br />உங்க கர்நாடகா கோவில் பயணத்துலே இந்த இடத்தையெல்லாம் விட்டுட்டீங்களே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42891303005020240802010-05-20T01:21:39.043+12:002010-05-20T01:21:39.043+12:00தூண்கள் ஒவ்வொன்றும் உங்கள் கேமராக் கண்களில் அழகாக...தூண்கள் ஒவ்வொன்றும் உங்கள் கேமராக் கண்களில் அழகாக தெரிகின்றன டீச்சர். அடுத்த பதிவிற்காக நானும் வெயிட்டிங் டீச்சர்:)))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16849758736932217812010-05-19T23:03:02.961+12:002010-05-19T23:03:02.961+12:00100 மணி நேரம் - நாலு நாள்தான் முழுசா. அதுக்கே 32 ...100 மணி நேரம் - நாலு நாள்தான் முழுசா. அதுக்கே 32 பதிவா!! ஆச்சர்யம்!! உங்க வார்த்தை விளையாட்டுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் டீச்சர். அதுக்காகவே அவ்வப்போது எட்டிப்பாத்துக்கிடுவேன் இங்கே.<br /><br />சமண மதம் - பஸாடி: புதுத் தகவல் எனக்கு. சமண மதம்கிறது, மகாவீரைக் குருவாகக் கொண்ட மதம்தானே? (அவ்ளோதான் தெரியும் எனக்கு! அதான் சந்தேகம்)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55718961985369427042010-05-19T22:50:53.934+12:002010-05-19T22:50:53.934+12:00முந்தைய பதிவிலியே கொஞ்சம் மலையாளம் விளையாடித்தெ ...முந்தைய பதிவிலியே கொஞ்சம் மலையாளம் விளையாடித்தெ பார்த்தேன்.:)<br />வாழ்த்துகள் துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44985590644084195372010-05-19T22:48:15.251+12:002010-05-19T22:48:15.251+12:00என்னா வேகம்பா .நானே ஓடி வந்த மாதிரி இருக்கு. அது...என்னா வேகம்பா .நானே ஓடி வந்த மாதிரி இருக்கு. அதுவும் கடைசிப் பதிவுன்னா இத்தனை ஓட்டமா:)<br />ப்ரஷாந்துக்கு நிஜமா சோகமாத்தான் இருந்திருக்கும். தேரெ மேரே பீச் மே இன்னும் என் காதில் ஒலிக்கிறது. சமண மதத்தவர் சிற்பக்கலைக்காகவே பிறந்து இருப்பார்களோ.<br /><br />இந்த உடுப்பி ட்ரிப் சரித்திரம்தான் படைத்திருக்கிறது.<br />அயர வைக்கும் விஷயங்கள். மறக்காமல் <br />எடுத்து வைத்த குறிப்புகள். அதை பதிவில் கொண்டு வந்த லாவகம். ம்ம்.ஹாட்ஸ் ஆஃப் துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16588763533071357022010-05-19T20:16:31.212+12:002010-05-19T20:16:31.212+12:00///2456 படங்கள்/// yapaa ippove kannai kattudhe......///2456 படங்கள்/// yapaa ippove kannai kattudhe... chanceless.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15622289275540174812010-05-19T20:15:27.047+12:002010-05-19T20:15:27.047+12:00thanks for taking us all along ur trip. Thanks a l...thanks for taking us all along ur trip. Thanks a lot teacher. Whats the next topic? i guess by now you have completed another trip and ready to start sharing that.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60059682508684428542010-05-19T19:38:34.365+12:002010-05-19T19:38:34.365+12:00இது வெறும் கற் கோவில் இலலை - கலை கோவில் ... என்னமா...இது வெறும் கற் கோவில் இலலை - கலை கோவில் ... என்னமா உண்டாக்கி இருக்காங்கஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80256291690149123002010-05-19T18:46:31.467+12:002010-05-19T18:46:31.467+12:00வாங்க அமைதிச்சாரல்.
உருண்டைத் தூண்களில் நுணுக்கமா...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />உருண்டைத் தூண்களில் நுணுக்கமா என்னென்னமோ செஞ்சுருக்காங்கப்பா!!!!!<br /><br /><br />நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46578408420683561802010-05-19T18:44:59.653+12:002010-05-19T18:44:59.653+12:00வாங்க குமார்.
மொத்தம் 32. அதான் குழப்பம்:-)))))வாங்க குமார்.<br /><br />மொத்தம் 32. அதான் குழப்பம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22976933869716659742010-05-19T17:45:00.703+12:002010-05-19T17:45:00.703+12:00சிற்ப வேலைப்பாடுகளெல்லாம் பிரமிப்பா இருக்கு. அந்த ...சிற்ப வேலைப்பாடுகளெல்லாம் பிரமிப்பா இருக்கு. அந்த தூண்களையெல்லாம் பார்த்தா நம்மூரு ஆயிரங்கால் மண்டபம் மாதிரி இருக்கே. உங்க கூடவே விமானத்தை பிடிக்க ஓடிவந்ததில் மூச்சு வாங்குது :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com