tag:blogger.com,1999:blog-8463914.post4623684626884226727..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வாய்(ஸை) கட்டிட்டாப்பா.....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-59787011030451225682016-10-31T16:58:26.179+13:002016-10-31T16:58:26.179+13:00வாங்க முரளிதரன்.
உளறல் அதிகமாயிருச்சோ !!!!
நல்லா...வாங்க முரளிதரன்.<br /><br />உளறல் அதிகமாயிருச்சோ !!!!<br /><br />நல்லார் ஒருவர் 'உளரேல்' னு தாடி சொன்னதை அப்படியே கடைப்பிடிச்சுட்டேன் போல :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35424691179553437602016-10-31T15:35:46.132+13:002016-10-31T15:35:46.132+13:00அடைக்கலம் புகுந்த முகாசுரணை அம்பிகை காப்பாற்ற வில்...அடைக்கலம் புகுந்த முகாசுரணை அம்பிகை காப்பாற்ற வில்லையா?. உங்க உளறலுக்கு எல்லையே இல்லை.பாருங்கம்மா யுக்க்கணக்கா அவன் பேர்லதான் மூகாம்பிகை ஆனாங்க.ஸ்ரீஸ்காந்தபுராணம் படிச்சா புரியும்.தெரியாம உளற வேண்டாம்.<br />முரளிதரன்.மேட்டூர்.முரளிதரன்https://www.blogger.com/profile/05373498551603774921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30587358473871102712010-05-05T05:19:46.592+12:002010-05-05T05:19:46.592+12:00வாங்க மாதேவி.
அர்த்தஜாமப் பூஜைக்குப் பொதுவா கோவில...வாங்க மாதேவி.<br /><br />அர்த்தஜாமப் பூஜைக்குப் பொதுவா கோவிலில் ஆளே இருக்காது. பட்டரும் இன்னும் ரெண்டுபேர் இருந்தால் உண்டு.<br /><br />பாவம் பட்டர். தினம்தினம் அவரேதான் மருத்து குடிக்கணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68160898821512545662010-05-03T22:52:17.352+12:002010-05-03T22:52:17.352+12:00"தினமும் ராத்திரி கடைசி பூஜைக்குக் கஷாயம் நைவ..."தினமும் ராத்திரி கடைசி பூஜைக்குக் கஷாயம் நைவேத்தியம்" <br /><br />இலவச வைத்திய சேவை.லட்டுன்னா இடித்துமோதும் நம்மவர்களில் எத்தனைபேர் வாங்குவதற்கு நிற்பார்கள்:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25538874238634688212010-05-03T20:47:16.766+12:002010-05-03T20:47:16.766+12:00வாங்க ராஜ்குமார்.
மக்கள் படும் அவதிகளைக் கண்டு சா...வாங்க ராஜ்குமார்.<br /><br />மக்கள் படும் அவதிகளைக் கண்டு சாமிக்குக்கூட சிலசமயம் சந்தோஷம் வரும்போல:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4833914890276309782010-04-30T21:05:12.303+12:002010-04-30T21:05:12.303+12:00தொடர்ந்து தவம் இருந்து ஏற்கனவே கண்ணையும் காதையும் ...தொடர்ந்து தவம் இருந்து ஏற்கனவே கண்ணையும் காதையும் கட்டி இருக்கும். இப்போ வாயையுமா? குருடனும் செவிடனும் ஊமையும் சேர்ந்து கூத்து பார்க்கும் நிலைமை ருத்ரனுக்கு. எங்காவது பாழுங் கிணற்றில் தவறி விழுந்து உயிரை விட போறார்.விழுந்தால் சிவன் குதூகலிப்பார்.Unknownhttps://www.blogger.com/profile/00381743325027142282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74090822014320972312010-04-30T16:19:08.751+12:002010-04-30T16:19:08.751+12:00அமைதிச்சாரல்,
முப்பது வருசம் நாய்க்கு ஆயுள் இருக்...அமைதிச்சாரல்,<br /><br />முப்பது வருசம் நாய்க்கு ஆயுள் இருக்குன்றதைத்தான்........???? <br /><br />சரி. இருந்துட்டுப்போகட்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66337091607211926632010-04-30T16:17:06.757+12:002010-04-30T16:17:06.757+12:00வாங்க சந்தியா.
கூடவே வாங்கப்பா. இன்னும் நெடுந்தூர...வாங்க சந்தியா.<br /><br />கூடவே வாங்கப்பா. இன்னும் நெடுந்தூரம் இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17634029442525089792010-04-30T16:16:26.457+12:002010-04-30T16:16:26.457+12:00வாங்க கோபி.
தரிசனம் ஆச்சு சரி.
தக்ஷணை எங்கே?
ஒர...வாங்க கோபி.<br /><br />தரிசனம் ஆச்சு சரி.<br /><br />தக்ஷணை எங்கே?<br /><br />ஒரு பின்னூட்டம்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45155822689106463882010-04-30T16:15:20.936+12:002010-04-30T16:15:20.936+12:00வாங்க மோகன் குமார்.
பயணமே, பயணத்தை நல்ல பதிவுன்ன...வாங்க மோகன் குமார்.<br /><br />பயணமே, பயணத்தை நல்ல பதிவுன்னதுக்கு நன்றி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39899117590870289922010-04-30T16:14:25.444+12:002010-04-30T16:14:25.444+12:00வாங்க கீதா.
ஆதிசங்கரர் தனிக்கோயிலுக்குப் பணமெல்லா...வாங்க கீதா.<br /><br />ஆதிசங்கரர் தனிக்கோயிலுக்குப் பணமெல்லாம் கட்டலை. நமக்கு வேறு ஏதாவது 'லஹரி' வந்துட்டா? என்ற பயம்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49563377837179041042010-04-30T11:20:00.820+12:002010-04-30T11:20:00.820+12:00Very nice post. Felt like being there. Nice tour o...Very nice post. Felt like being there. Nice tour of the temple.Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88389454198896323622010-04-30T01:42:38.676+12:002010-04-30T01:42:38.676+12:00தரிசனம் செய்தாச்சி டீச்சர் ;) நன்றி ;)தரிசனம் செய்தாச்சி டீச்சர் ;) நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55305089986092049992010-04-29T23:43:15.960+12:002010-04-29T23:43:15.960+12:00நல்ல பகிர்வு. நன்றிநல்ல பகிர்வு. நன்றிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88260695057049757282010-04-29T20:30:23.324+12:002010-04-29T20:30:23.324+12:00கொல்லூரா?? மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் தவம் செய...கொல்லூரா?? மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் தவம் செய்த இடம் தனிக் கோயிலாக (சந்நிதிதான், பணம் கட்டிப் பார்க்கணும்) பார்க்கலையா?? நாம் பணம் கட்டி ரசீதைக் காட்டினால் கோயில் அதிகாரிகள் அர்ச்சகரை அனுப்பித் திறந்து காட்டச் சொல்லுவார்கள். அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் தியானம் செய்யலாம், தாய் மூகாம்பிகை படத்தில் திருடனான ஜெய்சங்கருக்கு அங்கே போயிட்டு வந்ததும் நல்ல புத்தி வந்ததாய்க் காட்டுவார்கள். ஆனால் அது செட்டிங் சந்நிதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59091834083869360912010-04-29T19:42:10.270+12:002010-04-29T19:42:10.270+12:00//முப்பது வருசமா தினமும் ஒரு நாய் கயிலையை தரிசிச்ச...//முப்பது வருசமா தினமும் ஒரு நாய் கயிலையை தரிசிச்சு வருதாம்//<br /><br />அது பேருகூட டிஷ்பு-ன்னு நினைக்கிறேன்.<br /><br />கோவில் யானையும்,பூனையும், குருவிகளும் அழகா இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27633709554313651402010-04-29T19:32:51.512+12:002010-04-29T19:32:51.512+12:00வாங்க சுமதி.
ரசனைக்கு ஒரு 'ஓ'வாங்க சுமதி.<br /><br />ரசனைக்கு ஒரு 'ஓ'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22019815535964414272010-04-29T19:32:26.526+12:002010-04-29T19:32:26.526+12:00வாங்க ராமலக்ஷ்மி.
நாமெல்லாம் ஜஸ்ட் விசிட்டர்ஸ்தான...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />நாமெல்லாம் ஜஸ்ட் விசிட்டர்ஸ்தான். அவுங்கதான் நிரந்தரமாக் கோவில் கொண்டுள்ளவர்கள்:-)))<br /><br />முப்பது வருசமா தினமும் ஒரு நாய் கயிலையை தரிசிச்சு வருதாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63049316545018271702010-04-29T19:30:36.512+12:002010-04-29T19:30:36.512+12:00வாங்க லோகன்.
ஆஹா..... நான் இந்த உணர்வு நம்ம வாசகர...வாங்க லோகன்.<br /><br />ஆஹா..... நான் இந்த உணர்வு நம்ம வாசகர்களுக்கு வருமா வராதான்ற குழப்பத்தில் இருந்தேன்.<br /><br />நினைச்சதை அப்படியே எழுத்தில் கொண்டுவர்றது இன்னும் சரியாக் கைவரலை.<br /><br />ஆனாலும் பாஸ் மார்க் வாங்குன மகிழ்ச்சி. நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15085084988927035772010-04-29T15:52:24.102+12:002010-04-29T15:52:24.102+12:00நாங்களும் கோவிலை சுற்றி வந்து பூனை, யானை, குருவி அ...நாங்களும் கோவிலை சுற்றி வந்து பூனை, யானை, குருவி அனைத்தையும் ரசித்தோம் டீச்சர்.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22415127173167366372010-04-29T15:39:09.649+12:002010-04-29T15:39:09.649+12:00கோவில் குருவி:)!!கோவில் குருவி:)!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72061992336368077842010-04-29T14:42:40.176+12:002010-04-29T14:42:40.176+12:00படிக்கும் பொழுதே கோவிலை முழுவதுமாக சுற்றி வந்து தர...படிக்கும் பொழுதே கோவிலை முழுவதுமாக சுற்றி வந்து தரிசனம் செய்த ஒரு உணர்வு<br /><br />//ஆஹா............................ரொம்ப சிம்பிள்! பெண் = பொன்!!!! அப்ப இருந்துதான் பெண்களுக்கு நகை ஆசை வந்துருக்கும்.இல்லே?// <br /><br />;-))))<br /><br />//முதல் வேண்டுதல் ஒருவேளை, எதிரணி செஞ்சுருக்கலாம்.:- ) ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு!//<br /><br />;-))))Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.com