tag:blogger.com,1999:blog-8463914.post4488716824991413474..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஓ மரியா ஓ மரியா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 34)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-77948411944729378232015-04-19T17:13:19.517+12:002015-04-19T17:13:19.517+12:00இப்போதான் பதிவுகளை படித்து வருகிறேன் . zeus குறித...இப்போதான் பதிவுகளை படித்து வருகிறேன் . zeus குறித்து எங்கள் வருத்தமும் ஆறுதலும் மதுமிதாவிற்கும் உங்களுக்கும் . செல்ல பிராணிகள் நம்மோடு வெகு தூரம் பயணிப்பதில்லை அவற்றின் பிரிவை தாங்குவது கடினம் .zeus is a very cute pet . Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65189157699723393272015-04-03T20:25:45.565+13:002015-04-03T20:25:45.565+13:00வாங்க வல்லி.
பாவம்.இத்தனைக் கஷ்டம் அதுக்கு வந்திர...வாங்க வல்லி.<br /><br />பாவம்.இத்தனைக் கஷ்டம் அதுக்கு வந்திருக்க வேணாம்:( ப்ச்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51149975668437776122015-04-01T21:09:02.206+13:002015-04-01T21:09:02.206+13:00OH Zeus. why did you choose to go. so sad Thul...OH Zeus. why did you choose to go. so sad Thulasi. adhuvum kashtappattup poyirukkaan. makal manam ARanum. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8934576427327875572015-04-01T18:41:50.162+13:002015-04-01T18:41:50.162+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
மனசுக்குள்ளே ஆறாத வடு உண்டாக்க...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />மனசுக்குள்ளே ஆறாத வடு உண்டாக்கிட்டுப் போயிருதுங்க இந்தச் செல்லங்கள்:(<br /><br />விவாகரத்து கேட்டு பிரிஞ்சு போகும் மக்கள் கூட செல்லங்களை தாமே வச்சுக்கன்னு பெரிய சண்டையெல்லாம் போடுவதுண்டு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42715735579283362322015-04-01T18:37:14.486+13:002015-04-01T18:37:14.486+13:00செல்லப் பிராணிகளின் வயசு குறைவு. செல்லப் பிராணி வள...செல்லப் பிராணிகளின் வயசு குறைவு. செல்லப் பிராணி வளர்க்கும் எல்லோருக்கும் தெரியும் இழப்பு இது. நாங்கள் செல்லி என்னும் பெண்நாயை வளர்த்துப் பறி கொடுத்தபோது என் இளைய மகன் இரண்டு நாள் அழுதிருக்கிறான் .G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16101883643204123822015-04-01T14:16:31.372+13:002015-04-01T14:16:31.372+13:00வாங்க மோகன்ஜி.
சத்தியமான உண்மை. புரிதலுக்கு மனம...வாங்க மோகன்ஜி.<br /><br /><br />சத்தியமான உண்மை. புரிதலுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51368437180682778902015-04-01T14:15:33.827+13:002015-04-01T14:15:33.827+13:00வாங்க மீரா.
அதுகள் கொடுக்கும் அன்பும், பிரியும்போ...வாங்க மீரா.<br /><br />அதுகள் கொடுக்கும் அன்பும், பிரியும்போது தரும் வலியும் அளவில்லாததே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44563454789414206652015-04-01T14:14:34.820+13:002015-04-01T14:14:34.820+13:00வாங்க துளசிதரன் & கீதா.
நாற்காலிப் பிரியர்கள்...வாங்க துளசிதரன் & கீதா.<br /><br />நாற்காலிப் பிரியர்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.<br /><br />மரியாவின் அழகை முழுசுமா ரசிக்க முடியாமல் மனசு தவிச்சது உண்மை.<br /><br />ஒவ்வொரு செல்லத்தையும் பிரியும்போது இருக்கும் வலி இருக்கே.... சொல்லி மாளாது. அதைத்தான் என் செல்லச் செல்வங்கள் என்ற புத்தகத்தின் மூலம் சொல்லி இருக்கேன். என் முதல் புத்தகம் அது.<br /><br />மகனுக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62508511854598161512015-04-01T14:10:47.609+13:002015-04-01T14:10:47.609+13:00வாங்க ரமா ரவி.
சோகத்தில் பங்கெடுத்து சொன்ன ஆறுதல்...வாங்க ரமா ரவி.<br /><br />சோகத்தில் பங்கெடுத்து சொன்ன ஆறுதல் சொற்களை மகளிடம் சேர்த்தேன்.<br /><br />நன்றி சொல்லச் சொன்னாள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78933258717339892372015-04-01T14:09:16.568+13:002015-04-01T14:09:16.568+13:00வாங்க ஜிரா.
சட்னு வந்த முடிவுதான் கலக்கத்தைக் கொட...வாங்க ஜிரா.<br /><br />சட்னு வந்த முடிவுதான் கலக்கத்தைக் கொடுத்துருச்சு. <br /><br />செல்லங்களை வளர்ப்பவர்கள் அவர்களைப் பிரியும் சமயம் சீக்கிரமாகவே வரும் என்பதை மனதில் வச்சுக்க மறந்து போயிடறோம். அவுங்களுக்கும் மனிதர்களுக்கும் ஆயுட்காலம் வெவ்வேறுதானே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68654640987928111852015-04-01T14:07:10.348+13:002015-04-01T14:07:10.348+13:00வாங்க செந்தில் குமார்.
அன்றைக்கு இன்பமும் துன்பமு...வாங்க செந்தில் குமார்.<br /><br />அன்றைக்கு இன்பமும் துன்பமும் ஒருசேர வந்துருச்சு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71606252635299391722015-04-01T14:06:29.065+13:002015-04-01T14:06:29.065+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
சோகமும் வாழ்க்கையில் ஒரு...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />சோகமும் வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஆகித்தானே இருக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54611107046238887962015-04-01T14:05:32.048+13:002015-04-01T14:05:32.048+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
சம்பவத்தை விட்டுட்டு எழுத...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />சம்பவத்தை விட்டுட்டு எழுதி இருக்கலாம்தான். ஆனால் பயண அனுபவங்கள் உள்ளது உள்ளபடி ஒரு நினைவுக்காக வேணுமென்பதால் இப்படி சோகத்தையும் சொல்ல வேண்டியதாப்போச்சு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46832346061717786762015-04-01T14:03:45.086+13:002015-04-01T14:03:45.086+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அவன் முடிவு இப்படி வந்துரு...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />அவன் முடிவு இப்படி வந்துருக்க வேணாம்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68097831701532985942015-04-01T14:02:54.914+13:002015-04-01T14:02:54.914+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஆமாங்க ...அன்னைக்கு ர...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />ஆமாங்க ...அன்னைக்கு ரொம்பவே மனசு சங்கடப்பட்டுப்போச்சு:( ப்ச்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43505028622216021152015-04-01T05:54:22.920+13:002015-04-01T05:54:22.920+13:00நிறைய முறை இந்த இடங்கள் பார்த்திருக்கிறேன். உணல் அ...நிறைய முறை இந்த இடங்கள் பார்த்திருக்கிறேன். உணல் அழகான புகைப் படங்கள் மூலம் மீண்டும் பயணித்த நிறைவு.<br /><br />பூனையை இழந்ததிற்கு என் வருத்தங்கள். இருக்கும் போது செல்லப் பிராணிகள் கொடுக்கும் சந்தோஷத்தை, போகும்போது வேரடிமண்ணோடு அள்ளிச் சென்றுவிடுகின்றன.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66968571083216619962015-04-01T00:24:04.919+13:002015-04-01T00:24:04.919+13:00findout mariya is super and yr pet cat is so ,,,,,...findout mariya is super and yr pet cat is so ,,,,, i feel sad akkamera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16527281887578599942015-03-30T23:50:17.428+13:002015-03-30T23:50:17.428+13:00ஆஹா! மரியா ரொம்ப ப்யூட்டிஃபுல் ஸ்தலத்தில் !!!! ஆ...ஆஹா! மரியா ரொம்ப ப்யூட்டிஃபுல் ஸ்தலத்தில் !!!! ஆனா முடிவில் மனம் கொஞ்சம் வருத்தம்......<br /><br />(கீதா: ம்ம் அந்தப் பூனை மிக அழகு சகோதரி! ச்சோ ஸ்வீட்ட்...உங்களைப் போல நானும் அழுது.....சாம்பல் நிறம் சாம்பலாகிவிட்டதே....னானும் எனது மகனும் நாலுகால் பிரியர்கள்...எனது மகன் வெட்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52053436129318696892015-03-30T23:10:42.170+13:002015-03-30T23:10:42.170+13:00மிக அழகான படங்கள் அருமையான பதிவு. சந்தோஷமாக படித்த...மிக அழகான படங்கள் அருமையான பதிவு. சந்தோஷமாக படித்துக்கொண்டே வந்தேன். உங்க செல்லம் விஷயத்தை படித்ததும் சோகமாயிடுத்து. zeus- என் அனுதாபங்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82442925541363029102015-03-30T21:12:58.840+13:002015-03-30T21:12:58.840+13:00செல்லப்பிராணின்னாலும் சட்டுன்னு இப்படி ஆகும் போது ...செல்லப்பிராணின்னாலும் சட்டுன்னு இப்படி ஆகும் போது மனசு கஷ்டமாத்தான் இருக்கு. நாங்க ராஜான்னு ஒரு நாய் வெச்சிருந்தோம். தெருநாய்தான். குட்டியா இருந்தப்போ காம்பவுண்டுக்குள்ள எப்படியோ வந்துருச்சு. ஒரு கைப்பிடி சோறு போட்டதுதான் எங்க வேலை. அப்புறம் அதுக்கு எங்க வீடுதான் வீடுன்னு இருந்துச்சு. அதக் குளிப்பாட்டி சீராட்டி ஊசியெல்லாம் போட்டு வெச்சிருந்தோம். என்ன செஞ்சாலும் பேசாம இருக்கும். நான் அது மேல தண்ணிய ஊத்தி சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டுவேன். பேசாம இருக்கும். அதுக்கும் இது மாதிரிதான் ஆச்சு. யாரோ இடிச்சிட்டுப் போயிட்டாங்க. அது போச்சேன்னு பாமரேனியன் வாங்கினோம். ஆனா அது செல்லத்துலயும் செல்லமா வளந்துச்சு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56239082705415695882015-03-30T16:25:47.541+13:002015-03-30T16:25:47.541+13:00மரியாவை கண்டுபிடித்த மகிழ்ச்சி மனதுக்குள் நிறைவதற்...மரியாவை கண்டுபிடித்த மகிழ்ச்சி மனதுக்குள் நிறைவதற்குள், இப்படி ஒரு சோகமா..?S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36425349445630944932015-03-30T15:52:53.364+13:002015-03-30T15:52:53.364+13:00ஐயோ, இப்படி ஒரு சோகமா?ஐயோ, இப்படி ஒரு சோகமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80238569428631297482015-03-30T15:30:28.238+13:002015-03-30T15:30:28.238+13:00மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருந்தபோது இறுதியில் ...மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருந்தபோது இறுதியில் ஒரு சோகம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35182177999571947292015-03-30T15:30:23.360+13:002015-03-30T15:30:23.360+13:00மரியா..... ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு.....
முடிவ...மரியா..... ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு.....<br /><br />முடிவு - மனதைக் கலக்கியது.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1680514555248505072015-03-30T14:18:29.000+13:002015-03-30T14:18:29.000+13:00மரியாவை கண்டுபிடிக்க என்னவொரு சுற்று....!
முடிவில...மரியாவை கண்டுபிடிக்க என்னவொரு சுற்று....!<br /><br />முடிவில் ரொம்பவே வருத்தம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com