tag:blogger.com,1999:blog-8463914.post4460896859643134735..comments2024-03-30T03:10:11.014+13:00Comments on துளசிதளம்: ஒரே கூரையின்கீழ் மூணு வாசகர்களும் ஏகப்பட்ட சாமிகளும் (தலைநகரத்தில் ! பகுதி 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-9707924106476831812015-05-28T04:02:24.708+12:002015-05-28T04:02:24.708+12:00கோயிலின் சுத்தம் மனத்தைக் கவருகிறது. பொதுவாக கேரளா...கோயிலின் சுத்தம் மனத்தைக் கவருகிறது. பொதுவாக கேரளா கோவில்கள் சுத்தமாக இருக்கும். புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. பூஜையைப் பங்குபோட்டுக் கொண்டு செய்வது நல்ல யோசனை. ஆண்டவன் சந்நிதியில் எல்லோரும் சமம் என்பதை சொல் அளவில் மட்டுமே கடைப்பிடிக்கிறோம். வருத்தப்பட வேண்டிய விஷயம். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54405043757600896362015-05-03T06:20:52.504+12:002015-05-03T06:20:52.504+12:00புகைப்படங்கள் எல்லாமே மிக அழகு! முக்கியமாய் அந்த ய...புகைப்படங்கள் எல்லாமே மிக அழகு! முக்கியமாய் அந்த யாளி போன்ற கலை வேலைப்பாடு மிக அழகு! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25619562301973732462015-05-01T22:26:18.610+12:002015-05-01T22:26:18.610+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
என்ன இல்லையோ அதைத்தானே அமைச்சு...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />என்ன இல்லையோ அதைத்தானே அமைச்சுக்கணும்!<br /><br />உங்களைப் போலுள்ளவர் கிவியனின் அப்பா. துளசிதளத்தின் வாசகர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71842755628296348112015-05-01T22:24:37.177+12:002015-05-01T22:24:37.177+12:00வாங்க யாழ்பாவாணன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்...வாங்க யாழ்பாவாணன்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63670479956019182072015-05-01T22:23:45.930+12:002015-05-01T22:23:45.930+12:00வாங்க ஜிரா.
ஷெட்டுக்குள் போனதும், மாயாஜாலம்தான்!...வாங்க ஜிரா.<br /><br />ஷெட்டுக்குள் போனதும், மாயாஜாலம்தான்!<br /><br />நம்மூர்களில் காசுக்கு இருக்கும் மதிப்பு மனுஷனுக்கு இல்லையே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53427989935569968022015-05-01T22:21:25.878+12:002015-05-01T22:21:25.878+12:00வாங்க வல்லி.
கோவில் ரொம்ப அழகா இருக்குப்பா. எனக்க...வாங்க வல்லி.<br /><br />கோவில் ரொம்ப அழகா இருக்குப்பா. எனக்குத்தான் இப்படி ஒன்னு நம்மூரில் இல்லையேன்னு மனசு தவிக்குது:(<br /><br />பளிங்கு சிலைகளைவிட விக்கிரகங்களா இருந்தால் கூட நம்ம ஸ்டைல் தனி அழகுதான் இல்லெ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9885053196598626562015-05-01T22:18:56.620+12:002015-05-01T22:18:56.620+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அடடா.... அஞ்சு நிமிசம் ...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />அடடா.... அஞ்சு நிமிசம் ஆகுதா? <br /><br />நான் பெற்ற இன்பம் வகை என்பதால் படங்கள் அதிகமாப்போயிருது.<br /><br />ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ்களுக்காக எழுதுவது:-)<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67336068567401165592015-05-01T22:08:23.816+12:002015-05-01T22:08:23.816+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
சுத்தம் = கடவுள். என்ப...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />சுத்தம் = கடவுள். என்பது சரிதானே!<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8373130257730690022015-05-01T21:20:12.581+12:002015-05-01T21:20:12.581+12:00அன்னியர்கள் அயல் நாடுகளில் கல்விக் கூடங்கள் அமைப்ப...அன்னியர்கள் அயல் நாடுகளில் கல்விக் கூடங்கள் அமைப்பார்கள். இந்தியர்கள் கோவில்கட்டுவார்கள் என்று சொன்னதுயாரோ? ஒரு புகைப் படத்தில் என்னைப் போலொருவர் ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10791768417883643262015-05-01T18:04:11.887+12:002015-05-01T18:04:11.887+12:00சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்சிறந்த பக்திப் பதிவு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19463828043177106162015-05-01T17:19:35.736+12:002015-05-01T17:19:35.736+12:00குன்று தோறாடும் குமரன் உங்க ஊர்க் குன்றையும் விடல ...குன்று தோறாடும் குமரன் உங்க ஊர்க் குன்றையும் விடல போல. :)<br /><br />பைபர் சிற்பங்கள் நல்லதுதான். இன்னைக்கு எங்க எப்ப நிலநடுக்கம் வருதுன்னு சொல்ல முடியுறதில்ல. அதுனால எடையில்லா பைபர் சிற்பங்கள் பொருத்தம் தான்.<br /><br />நெதர்லாந்துல இதே மாதிரி ஒரு ஊர்ல முருகன் கோயில் இருக்கு. ஊர் பேர் மறந்துட்டேன். ஒருவாட்டி போயிருக்கேன்.ரோர்மாண்ட். ஊர் பேர் நினைவுக்கு வந்துருச்சு. அங்கயும் இதே மாதிரி ஷெட்டுக்குள்ளதான் கோயில்.<br /><br />எல்லாரும் பூஜையைப் பகிர்ந்துக்கிறாங்கன்னு சொல்றது ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆண்டவனுக்கு முன்னால் எல்லாரும் சமம். இந்த நிலை இந்தியாவுக்கு வந்தே ஆகனும். ஆனா வரவிட மாட்டாங்க. திருத்தணி கோயில்ல தட்சணையப் போட்டாத்தான் திருநீறே கைல விழுது. தட்சணை போடாட்டி தட்சணை தட்சணைன்னு சொல்லிக் காட்டுறாங்க. ஒரு ஐநூறோ ஆயிரமோ எடுத்துவிட்டா கருவறைல முருகன் பக்கத்துலயே மரியாதை. முருகன் பாத்துக்கிட்டு சும்மாதான் இருக்கான். மத்தக் கோயில்கள்ளயும் இப்படித்தான். ஸ்ரீரங்கத்துல கண்கூடாப் பாத்தானே.<br /><br />பக்தி பத்துச்சா பத்தலையான்னு கவலையே படாதீங்க. ஒருநாளைக்கு ரெண்டு வாட்டி கடவுளை நெனைச்ச குடியானவன் கதை ஒங்களுக்குத் தெரியுந்தானே. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59590187907034106082015-05-01T16:46:50.927+12:002015-05-01T16:46:50.927+12:00துளசிமா. கோவில் அற்புதம். கிவியன் வீட்டு உபசாரமும்...துளசிமா. கோவில் அற்புதம். கிவியன் வீட்டு உபசாரமும்,சாப்பாடும் பிரமாதம். நூசியில் அன்புக்குக் குறைவே இல்லை. ஸ்ரீலங்கன் தமிழ்க் கோவில்களின் அழகே அழகு. வெகு பாந்தம். லண்டனில் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோவிலுக்குப் போகும்போது இதே போலத்தான் இருந்தது. நவக்கிரகங்கள் வெகு அற்புதம்பா. எல்லாம் பளிச் பளிச். மனம் நிறையப் பெருமாளைப் பார்த்தாச்சு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56891935651228064192015-05-01T16:13:57.265+12:002015-05-01T16:13:57.265+12:00உங்களுக்கென்ன, 32 Mbps ஸ்பீடு, புகுந்து விளையாடறீங...உங்களுக்கென்ன, 32 Mbps ஸ்பீடு, புகுந்து விளையாடறீங்க, எங்களுக்கு 512 Kbps ஸ்பீடுல உங்க பதிவு டவுன்லோடு ஆகறதுக்கே ஐஞ்சு நிமிஷம் ஆகிப்போகுது. அத்தனை படங்கள். அதுவும் ஹை-டென்சிடி படங்கள். ஆனா, படங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்குது. ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87295882172474082492015-05-01T13:16:52.412+12:002015-05-01T13:16:52.412+12:00அம்சமான பளிச் பளிச் படங்கள்... என்னா சுத்தம்...!அம்சமான பளிச் பளிச் படங்கள்... என்னா சுத்தம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com