tag:blogger.com,1999:blog-8463914.post4449821054865042665..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: சங்கொடு.... சக்கரம்...... (இந்திய மண்ணில் பயணம் 104)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8463914.post-73673391804074749202018-01-22T20:01:12.651+13:002018-01-22T20:01:12.651+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
மூன்று கேள்விகளுக்குப் பதி...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />மூன்று கேள்விகளுக்குப் பதில்கள் :-)<br /><br />1. ஆமாம். மொத்தம் ஒன்பது பாக்கி இருந்ததே. அதை முடிச்சுட்டு வந்தாச் :-)<br /><br />2. ஆண்டாளுக்கான தலைப்புன்னா..... தடக்கையள் ! பாவம்.... ஆண்டாள்.... அவள் தலையை உருட்டியாறது..... இப்போ...ப்ச்...<br /><br />3. நிச்சயதார்த்தத்தில் மோதிரம் போடறதில்லை. பையர், பொண்ணை ப்ரப்போஸ் செய்ய மோதிரம் வாங்கிப் போடுவார்!. சம்மதம் சொல்லிப் போட்டுக்குவாங்க காதலி.<br /><br />பெயரைப் பொறிக்கணுமுன்னா மோதிரத்தின் வெளியில்தான். இவுங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பெரிய வரி எழுதிக்கொடுத்தாங்க. என்ன மொழின்னு தெரியலை..... அதை உட்புறம் என்க்ரேவ் பண்ணிக்கக் கொஞ்சம் அலையவேண்டியதாப்போச்சு. 22 காரட் காரணம். <br /><br /> திருமணமான ஆண்கள் போட்டுக்கும் தாலி இந்த மோதிரம். ஆளோடஇடதுகை மோதிரவிரலைப் பார்த்தால் ஆள் கல்யாணம் ஆனவரா இல்லையான்னு தெரிஞ்சுரும்:-)<br /><br />தாலி கட்டல் இல்லை. ஒருவொருக்கொருவர் மோதிரம் அணிவித்தல்தான்! இந்த மோதிரத்தைக் கொண்டு வந்து மணவறையில் தர்றது பேஜ்பாய் என்பவர். மகள் கல்யாணத்தில் அவர் ஒரு ரெண்டு வயசுக்குழந்தை! ஃப்ளவர் கேர்ளின் தம்பி :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42751347419381366302018-01-22T19:50:45.565+13:002018-01-22T19:50:45.565+13:00வாங்க விஸ்வநாத்,
சுப்ரபாதம் கேட்க தயாரா இருங்கோ !...வாங்க விஸ்வநாத்,<br /><br />சுப்ரபாதம் கேட்க தயாரா இருங்கோ !!!<br /><br />பிரஸாதமும் உண்டு :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10920305434019161932018-01-22T19:49:42.230+13:002018-01-22T19:49:42.230+13:00வாங்க ஸ்ரீராம்.
மகள் கடைக்கு ஏதோ என்னால் ஆன உபகார...வாங்க ஸ்ரீராம்.<br /><br />மகள் கடைக்கு ஏதோ என்னால் ஆன உபகாரம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60258050044517178462018-01-22T17:54:53.185+13:002018-01-22T17:54:53.185+13:00மோதிரத்தின் உட்புறம் பொறிப்பது என்றால் என்ன கான்செ...மோதிரத்தின் உட்புறம் பொறிப்பது என்றால் என்ன கான்செப்ட் அது? அவர்கள் பெயரைப் பொறித்துக்கொள்வார்களா? ஆணுக்கும் மோதிரம் உண்டா (நிச்சயதார்த்தத்துல அல்லது கல்யாணத்துக்குப் பிறகும் எப்போதும் போட்டுக்கொள்வார்களா, அந்த பர்டிகுலர் மோதிரத்தை)?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4097044874258122512018-01-22T17:05:31.409+13:002018-01-22T17:05:31.409+13:00டீச்சரோடு புதன்கிழமை சுப்ரபாதம் பார்க்க வரோம், பெர...டீச்சரோடு புதன்கிழமை சுப்ரபாதம் பார்க்க வரோம், பெருமாளே !<br />நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82390996676624237872018-01-22T15:58:44.128+13:002018-01-22T15:58:44.128+13:00"சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" தலைப..."சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" தலைப்பைப் பார்த்துத்தான் காலையிலேயே படிக்க வந்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84446087135011888332018-01-22T15:57:12.579+13:002018-01-22T15:57:12.579+13:00சிங்கை பெருமாள் தரிசனம் கண்டேன்.
நீங்க மகளின் திர...சிங்கை பெருமாள் தரிசனம் கண்டேன்.<br /><br />நீங்க மகளின் திருமணத்துக்கு முன்பு, 106 திவ்யதேச தரிசனம் முடிச்சிட்டீங்களா? அருமை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47778880182024508502018-01-22T13:53:44.402+13:002018-01-22T13:53:44.402+13:00படங்கள் அழகு. டோரிஸ் உங்க பொண்ணு மாதிரின்னதும் வந...படங்கள் அழகு. டோரிஸ் உங்க பொண்ணு மாதிரின்னதும் வந்த கஸ்டமரை மடக்கி வியாபாரம் செய்ய வச்சுட்டீங்க போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com