tag:blogger.com,1999:blog-8463914.post4294475741599923593..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சுட்டோம் ! துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-10181856712934720442015-06-08T10:47:26.806+12:002015-06-08T10:47:26.806+12:00வாங்க ஜிரா.
எனெக்கென்னமோ கூடுதலான பயத்தில் ( என...வாங்க ஜிரா.<br /><br />எனெக்கென்னமோ கூடுதலான பயத்தில் ( என் கண்ணுக்கு ) நல்லா இருக்கும் கட்டிடங்களைக்கூட இடிச்சுத்தள்ளிடறாங்கன்னு ஒரு எண்ணம். தெரியாமக்கூட ஒரு உயிர் போயிடக்கூடாதுன்னு இவுங்க எடுத்துக்கற கவனம் பிடிச்சுதான் இருக்கு. என்றாலும் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்ததால்... என் புத்தி அப்பப்ப .. போதுண்டா ஒரேதா ஆடாதேன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66462955670118892222015-06-03T20:48:08.841+12:002015-06-03T20:48:08.841+12:00பெருமாளே காப்பாத்துன்னு உங்க குரலையும் கேட்டாச்சு....பெருமாளே காப்பாத்துன்னு உங்க குரலையும் கேட்டாச்சு. :)<br /><br />ஒரு கட்டிடத்தை இடிக்கிறதுக்கு இவ்வளவு சிரமங்கள்.<br /><br />வசதியான நாட்டுல நிலநடுக்கம் வந்தா இதெல்லாம் சரி.. நேபாளம் மாதிரி ஊர்கள்ள வர்ரப்போ தான் இதனோட கொடூரம் பப்பரப்பாங்குன்னு தெரியுது. ஆண்டவன் என்ன நெனச்சு இதெல்லாம் செய்றானோ!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12053187761406817922015-06-03T10:12:18.794+12:002015-06-03T10:12:18.794+12:00வாங்க ரத்னவேல்.
மிகவும் நன்றி.வாங்க ரத்னவேல்.<br /><br />மிகவும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23981291192058848072015-06-03T10:11:39.188+12:002015-06-03T10:11:39.188+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஏற்கெனவே நிகழ்ந்த ரெ...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />ஏற்கெனவே நிகழ்ந்த ரெண்டு நிலநடுக்கங்களால் பலஹீனப்பட்டுப்போன கட்டிடம் இதுன்னு நிபுணர்கள் சொல்லிட்டாங்க. அடுத்து ஒரு நிலநடுக்கம் வந்தால் நிறைய உயிரிழப்பு நேரும். அதுக்காகத்தான் இடிக்கும்படி ஆச்சு. இனிமேல் நகரமையத்துலே கட்டும் கட்டிடங்கள் அதிகபட்சம் 6 மாடி மட்டுமேன்னு இப்ப புது விதி வந்தாச்சு.<br /><br />சின்ன நாடு, குறைந்த மக்கள் தொகை என்பதால் ஒவ்வொரு உயிருமே விலை மதிப்பில்லாதது. இழக்கமுடியாது!<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11088475453248654392015-06-03T10:06:02.844+12:002015-06-03T10:06:02.844+12:00வாங்க நானானி.
ரங்கநாதன் தெருவா? ஊஹூம்.... ச்சா...வாங்க நானானி.<br /><br />ரங்கநாதன் தெருவா? ஊஹூம்.... ச்சான்ஸே இல்லை!<br /><br />ஆமாம் இதுலே கோபாலுக்கு என்ன நன்றிகள்? இருந்து பாரக்க விடாம அங்கிருந்து என்னைக் கிளப்பவே குறியா இருந்ததுக்கா???துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30975897533336752122015-06-03T10:04:17.863+12:002015-06-03T10:04:17.863+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
80ன்னா தாங்காதுதான். ஆனா...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />80ன்னா தாங்காதுதான். ஆனால் இதுக்கு வயசு 42 !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56222824568448029392015-06-03T10:02:14.932+12:002015-06-03T10:02:14.932+12:00வாங்க கீத மஞ்சரி.
எங்க பகுதியில் இருந்த மொத்தக் க...வாங்க கீத மஞ்சரி.<br /><br />எங்க பகுதியில் இருந்த மொத்தக் கூட்டத்தில் நாங்க மட்டும்தான் இந்தியர். மத்தவங்களுக்குப் பெருமாளைத் தெரிஞ்சுருக்குமோ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38746190061192060852015-06-03T02:40:55.910+12:002015-06-03T02:40:55.910+12:00துளசிதளம்: போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சுட்டோம்...துளசிதளம்: போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சுட்டோம் ! = அதிர்ச்சியில் உறைஞ்சுருந்த கட்டிடம் 0.1 விநாடி லேசா முன்பக்கம் சரிஞ்சு பார்ப்பதுபோல் தோற்றம் காமிச்சு அப்படியே பின்பக்கமா முழங்காலை மடிச்சு நமஸ்காரம் செய்வதுபோல் சரிஞ்சு விழுந்துச்சு. பெருமாளே காப்பாத்துன்னு வாய் தன்னிச்சையா சொன்னதே தவிர தொண்டையை அடைச்சுக்கிட்டு ஒரு துக்கப்பந்து. கண்களில் கண்ணீர். = அருமையான பதிவு. நேரில் பார்த்தாற் போல் உணர்வு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi GopalRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33608940769078992852015-06-02T14:51:34.876+12:002015-06-02T14:51:34.876+12:00எத்தனை பேர்களின் உழைப்பு வீண்...
கஷ்டம்...எத்தனை பேர்களின் உழைப்பு வீண்... <br /><br />கஷ்டம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20562247891132760562015-06-02T13:44:47.180+12:002015-06-02T13:44:47.180+12:00ரங்கநாதன் தெருவில் இது மாதிரி ஒரு கட்டிடத்தை நமஸ்க...ரங்கநாதன் தெருவில் இது மாதிரி ஒரு கட்டிடத்தை நமஸ்காரம் செய்ய வைக்க முடியுமா..?<br />ரங்கநாதனுக்கே வெளிச்சம். ரொம்பவே மெனக்கிட்டிருக்கீர்கள். கோபாலுக்குத்தான் நன்றிகள்..!<br />naananihttps://www.blogger.com/profile/02145749001444540910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67224463809215371372015-06-02T00:01:01.231+12:002015-06-02T00:01:01.231+12:00இங்கே எனக்கே நெஞ்சுல வலி வந்துடுச்சு. வயசு 80.தாங்...இங்கே எனக்கே நெஞ்சுல வலி வந்துடுச்சு. வயசு 80.தாங்குமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8853312423553300232015-06-01T19:35:31.321+12:002015-06-01T19:35:31.321+12:00நெடுநெடுவென்று நின்ற கட்டிடம் சட்டென்று நொறுங்கி வ...நெடுநெடுவென்று நின்ற கட்டிடம் சட்டென்று நொறுங்கி விழுவதைப் பார்க்கும்போது மனத்தில் இனம்புரியாத வலி உண்டாவது உண்மைதான். அந்த 'பெருமாளே காப்பாத்து' நீங்கதானா டீச்சர்? கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com