tag:blogger.com,1999:blog-8463914.post4257603943885230618..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: ராவணனின் மாமனார் ( போன பகுதியின் தொடர்ச்சி)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-30587095405497091262010-09-27T03:22:48.056+13:002010-09-27T03:22:48.056+13:00வாங்க பத்மாசூரி.
புது வாசகர் கிடைச்சதுக்கு லேடீஸ்...வாங்க பத்மாசூரி.<br /><br />புது வாசகர் கிடைச்சதுக்கு லேடீஸ் ஸ்பெஷலுக்கு நன்றி சொல்லணும்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />தொடர்ந்து வருவீர்கள் என நம்புகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49220075490729687142010-09-24T21:34:36.844+12:002010-09-24T21:34:36.844+12:00Madam, it is very nice to see your views today.I h...Madam, it is very nice to see your views today.I have received your Blog Address from the Tamil Magazine "LADIES SPECIAL'.......pADMA sURYசந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32532598645364220792010-09-24T16:18:13.262+12:002010-09-24T16:18:13.262+12:00இது உங்கள் பார்வைக்கு மட்டுமே.. பிரசுரிப்பது உங்கள...இது உங்கள் பார்வைக்கு மட்டுமே.. பிரசுரிப்பது உங்கள் விருப்பம் :-)<br /><br />விசர்ஜன்போது டான்ஸ் ஆடுற கலாச்சாரத்தை கிண்டல் செஞ்சு செமவாலு பள்ளிப்பிள்ளைகள், ஒரு கடிஜோக் சொல்லும். கேக்கும்போது, என்னடாயிதுன்னு தோணினாலும், இந்தக்காலத்துப்பிள்ளைகளின் கற்பனைத்திறனை வியக்காமல் இருக்க முடிவதில்லை.ஜோக்குன்னு வந்துட்டா இதுங்க வாயில் விழாதவங்களே இருக்கமுடியாது..<br /><br />'ஒரு நாள் ஏழெட்டுப்பேர் படகுல சவாரி செஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ பார்த்து திடீர்ன்னு நதியில வெள்ளம் வந்து, படகு கவுந்திடுச்சு.. எல்லோரும் வெள்ளத்துல விழுந்து, தத்தளிச்சாங்க. அவரவரும், அவரவர் கடவுள்களை கூப்பிட்டு கதறினாங்க. மத்த கடவுள்களெல்லாம் வந்து அவரவரை காப்பாத்தினாங்க. புள்ளையார் மட்டும் நடனம் ஆடிக்கிட்டேயிருந்தார். முழுகிக்கிட்டிருந்தவங்களில் ஒருத்தர் கேட்டார்,"புள்ளையாரப்பா,.. இப்படி எங்களை தண்ணியில முழுக விட்டுட்டு டான்ஸ் ஆடுறியே.. நல்லாவா இருக்கு?"<br /><br />புள்ளையார் பதில் சொன்னார்,"வருஷா வருஷம் என்னை தண்ணியில மூழ்கவிட்டுட்டு நீங்க டான்ஸ் ஆடுறீங்களே.. நான் ஏதாவது உங்ககிட்ட குறைப்பட்டேனா?".சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37672034128810149412010-09-24T16:10:01.911+12:002010-09-24T16:10:01.911+12:00எங்கூர்லயும் விசர்ஜன் அமர்க்களமா, நடந்து முடிஞ்சிட...எங்கூர்லயும் விசர்ஜன் அமர்க்களமா, நடந்து முடிஞ்சிடுச்சு.. நியூஸி போனப்புறம் இந்த நினைவுகள் இந்தியாவின் மீதான ஹோம்சிக்கை கொண்டுவருமோ என்னவோ :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72985394241347533402010-09-24T14:41:35.182+12:002010-09-24T14:41:35.182+12:00வாங்க சிவஷன்முகம்.
தொடர்ந்து வருவதற்கு என் நன்றிக...வாங்க சிவஷன்முகம்.<br /><br />தொடர்ந்து வருவதற்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47866560550245369582010-09-24T14:40:42.105+12:002010-09-24T14:40:42.105+12:00வாங்க கயலு.
கண்ணையும் காதையும் திரந்து வச்சால் கத...வாங்க கயலு.<br /><br />கண்ணையும் காதையும் திரந்து வச்சால் கதைக்கா பஞ்சம்?<br /><br />விடிய விடிய ராமாயணம் கேட்டு......<br /><br />அதான் சவுத்தின்னுட்டாரேப்பா.<br /><br />விஸ்வாவின் மனைவிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73096027887411926422010-09-24T14:39:24.030+12:002010-09-24T14:39:24.030+12:00வாங்க விருட்சம்.
ஆமாம். ராமகிருஷ்ணன்தான் சரி.
கற...வாங்க விருட்சம்.<br /><br />ஆமாம். ராமகிருஷ்ணன்தான் சரி.<br /><br />கற்றது வெறும் கைம்மண் அளவுன்னு அந்தக் காலத்துலே சொல்லி வச்சதுதான் இப்பவும்.<br /><br />வாழ்க்கை முழுசும் கல்விதான். சமயம் வாய்க்கும்போதெல்லாம் தெரிஞ்சுக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31769826433245883852010-09-24T14:36:30.026+12:002010-09-24T14:36:30.026+12:00வாங்க சுமதி.
இப்படி ஒரு விழா இருக்குன்னே அன்னிக்க...வாங்க சுமதி.<br /><br />இப்படி ஒரு விழா இருக்குன்னே அன்னிக்குத்தான் தெரிஞ்சது எனக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67704666904318875072010-09-24T14:34:56.934+12:002010-09-24T14:34:56.934+12:00வாங்க கோபி.
ஆஹா..... புள்ளையாரின் அருள் பரிபூரணமா...வாங்க கோபி.<br /><br />ஆஹா..... புள்ளையாரின் அருள் பரிபூரணமா கிடைச்சுருக்கு உங்களுக்கு. வர்ற வருசம் முதல் ........ ஜோடியா சாமி கும்பிட வாழ்த்துகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86331345522357682362010-09-24T14:33:27.506+12:002010-09-24T14:33:27.506+12:00வாங்க மாதேவி.
அன்னிக்கு அங்கே ஒரே ஆட்டம்தான். சில...வாங்க மாதேவி.<br /><br />அன்னிக்கு அங்கே ஒரே ஆட்டம்தான். சிலர் வண்டிகளில் ப்ரமாண்டமான பெரிய ஸ்பீக்கர்களை வச்சு பாட்டு முழங்க நாய்ஸ் பொல்யூஷன் பண்ணிக்கிட்டே வந்தாங்க. சாமி சைஸ் ஸ்பீக்கர் சைஸில் பத்தில் ஒன்னு.<br /><br />ரெண்டு பெண்கள் மயனின் மனைவிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46265851649929847812010-09-24T14:29:59.172+12:002010-09-24T14:29:59.172+12:00வாங்க மேனகா.
வருகைக்கு நன்றிப்பா.வாங்க மேனகா.<br /><br />வருகைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59671507930928177312010-09-24T14:29:28.608+12:002010-09-24T14:29:28.608+12:00வாங்க வல்லி.
பின்னேயை முன்னேன்னு தவறா அடிச்சு இப்...வாங்க வல்லி.<br /><br />பின்னேயை முன்னேன்னு தவறா அடிச்சு இப்படி முன்னும் பின்னுமா ஆகிப் பின்னூட்டம் வாங்கிட்டேன்:-)<br /><br />டீச்சருக்கே வகுப்பில் கவனம் இல்லை பாருங்க!!!!!<br /><br />கவனிச்சதுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46820322161741173432010-09-24T14:27:33.673+12:002010-09-24T14:27:33.673+12:00வாங்க ஜிஜி.
பதிவு முழுசும் வாசிக்கலையா? நம்ம வக...வாங்க ஜிஜி.<br /><br />பதிவு முழுசும் வாசிக்கலையா? நம்ம வகுப்பில் புதுமாணவி வேற நீங்க.கவனம் சிதறத்தான் செய்யும். மத்த பசங்க வாலுங்க:-)))))<br /><br />அவர்தான் விஸ்வகர்மா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54835705879774954202010-09-24T14:26:04.761+12:002010-09-24T14:26:04.761+12:00வாங்க புதுகைத் தென்றல்.
உங்க புள்ளையார் பதிவும் ச...வாங்க புதுகைத் தென்றல்.<br /><br />உங்க புள்ளையார் பதிவும் சூப்பர். ஏழுநாளும் விருந்தா.....வயிறு நிறைஞ்சே போச்சு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46455080047207048312010-09-24T13:28:17.918+12:002010-09-24T13:28:17.918+12:00அன்புள்ள ஆசிரியருக்கு
//முதல் முறையா கணபதி கரை...அன்புள்ள ஆசிரியருக்கு <br /><br /><br /><br />//முதல் முறையா கணபதி கரைக்கப்போன அனுபவம்....... நல்லாவே இருந்துச்சு.<br /><br />அனைவருக்கும் 'வி'நாயகனின் அருள் கிடைக்க வேண்டுகின்றேன்.//<br /><br />நன்றி ..படங்கள் அருமை <br /> அன்புடன் சிவஷன்முகம்shansnrmphttps://www.blogger.com/profile/09587001300822097390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20928537501949565562010-09-24T01:04:36.391+12:002010-09-24T01:04:36.391+12:00போன இடத்துலயும் ஒரு கதை கிடைச்சிருக்கு பாருங்க..
எ...போன இடத்துலயும் ஒரு கதை கிடைச்சிருக்கு பாருங்க..<br />எல்லாம் எங்க யோகம்.....<br /><br />ஆமா அந்த பெண்கள் யாரோ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30819582225943317802010-09-24T00:57:02.718+12:002010-09-24T00:57:02.718+12:00//த்ரேதாயுகத்தில் இலங்கையில் மாளிகைகளை கட்டுனார். ...//த்ரேதாயுகத்தில் இலங்கையில் மாளிகைகளை கட்டுனார். அதுக்கு முன்னே த்வாபர யுகத்தில் த்வாரகையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அரண்மனைகளைக் கட்டித்தந்தார்.//<br /><br />இந்த sequence சரியா?<br />த்ரேதாக்கு அப்புறம் தான் த்வாபர அதாவது ராமனுக்கு பின் தானே கிருஷ்ணன்<br /><br />ராவணனின் மாமனார் விஸ்வகர்மா என்ற மயன் என்பது எனக்குப் புது செய்தி. ம்ம்... இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறையத் தான் இருக்கு.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70773093062310773342010-09-24T00:50:59.531+12:002010-09-24T00:50:59.531+12:00சிலைகள் அனைத்தும் நன்றாக உள்ளது டீச்சர். நீங்கள் ச...சிலைகள் அனைத்தும் நன்றாக உள்ளது டீச்சர். நீங்கள் சொன்ன விஸ்வகர்மாவின் யானை, அன்னம் கதையும் நன்றாக உள்ளது டீச்சர்:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25071678126570234392010-09-24T00:46:20.442+12:002010-09-24T00:46:20.442+12:00வணக்கம்...வணக்கம் ;)
ரெண்டு பதிவும் படிச்சிட்டேன்...வணக்கம்...வணக்கம் ;)<br /><br />ரெண்டு பதிவும் படிச்சிட்டேன். படங்களும் விளக்கமும் சூப்பர் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21468040555404349932010-09-24T00:25:11.094+12:002010-09-24T00:25:11.094+12:00பாண்ட் வாத்திய கோஷ்டியுடன் ஆடுபவர்கள் சூப்பர்.
...பாண்ட் வாத்திய கோஷ்டியுடன் ஆடுபவர்கள் சூப்பர். <br /><br />இறுதியில் இரண்டுபெண்கள் சிலைகள் அழகாகஇருக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30410662260084246922010-09-24T00:02:12.829+12:002010-09-24T00:02:12.829+12:00சூப்பர்ர் பதிவு அக்கா!!..படங்கள் அருமை...சூப்பர்ர் பதிவு அக்கா!!..படங்கள் அருமை...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54524765911440256392010-09-23T22:39:39.766+12:002010-09-23T22:39:39.766+12:00சென்னையில் பிள்ளையார் கூட்டத்தைப் பார்க்கும் பாக்...சென்னையில் பிள்ளையார் கூட்டத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. நீங்க விசர்ஜன் வரை போய் வந்திருக்கிறீர்கள். எதையும் முழுமையாக முடிக்க பிள்ளையார் எப்பவும் உங்கள் பக்கம் இருப்பார். விஸ்வகர்மாவுக்கும் கோவில் எடுத்துக் கொண்டாடும் அருமை.தொழிலைப் பூஜிப்பவர்களுக்குத்தான் வரும். அப்புறம் முதலில் த்ரேதா யுகம்,ராவணன்,லங்கா மாளிகை.<br />அப்புறம்தான் இந்திரப் பிரஸ்தம் துவாபரயுகம்னு நினைக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40392327406600236092010-09-23T20:31:27.020+12:002010-09-23T20:31:27.020+12:00//அப்போதான் கவனிச்சேன் இன்னொரு கூட்டம் கொண்டுவந்து...//அப்போதான் கவனிச்சேன் இன்னொரு கூட்டம் கொண்டுவந்து வச்சுருந்த சிலையை. அட! யானை இருக்கேன்னு பார்த்தால் அழகான அம்சமான முகம் உள்ள சாமி யானை வாகனத்தில் சாய்ஞ்சு நிக்கறார். யார்ரா இதுன்னு யோசிக்கும்போதே இவரைப்போல இன்னும் ரெண்டு மூணுபேர் வந்து இறங்கிட்டாங்க. கையில் தராசு, ஏதோ கருவிபோல ஒன்னு இப்படி விதவிதமா இருக்கு.//<br /><br />அது என்ன சிலை அம்மா?விநாயகர் மாதிரியே இல்லையே?Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5237933320928406202010-09-23T19:35:32.341+12:002010-09-23T19:35:32.341+12:00ஹை நானும் மொதோ தபா பிள்ளையாரை வழியனுப்ப போயிருந்த...ஹை நானும் மொதோ தபா பிள்ளையாரை வழியனுப்ப போயிருந்தேன். பதிவும் போட்டாச்சு. ராவணனின் மாமனார் குறிப்பு எடுத்துகிட்டேன். எனக்கென்னவோ இது தான் அரைப்பரிட்ச்சைக்கு முக்கியமான பாடமா தோணுது!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com