tag:blogger.com,1999:blog-8463914.post4149175864337401952..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வட்டவட்டமா ஒரு கோட்டை .........(2009 பயணம் : பகுதி 28)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-50244314136868993102009-05-26T18:26:13.605+12:002009-05-26T18:26:13.605+12:00வாங்க தமிழர்ஸ்.
எந்தப் பட்டையும் போட்டுக்க முடியா...வாங்க தமிழர்ஸ்.<br /><br />எந்தப் பட்டையும் போட்டுக்க முடியாத நிலமை(-:<br /><br />ஆனாலும் நீங்க வந்துபோனது மகிழ்ச்சியாவே இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15187069262569413512009-05-26T18:22:30.984+12:002009-05-26T18:22:30.984+12:00வாங்க சின்ன அம்மிணி.
அழகுதான். ஆனாத் தண்ணிக்குள்ள...வாங்க சின்ன அம்மிணி.<br /><br />அழகுதான். ஆனாத் தண்ணிக்குள்ளே இருந்து வர்றதும் தண்ணிக்குள்ளே போகறதும் கடைசிவரை பார்க்க முடியலையே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31306418033885345362009-05-26T18:19:42.627+12:002009-05-26T18:19:42.627+12:00வாங்க குப்பன் யாஹூ.
இன்னும் 998 பேர் கிடைக்கட்டும...வாங்க குப்பன் யாஹூ.<br /><br />இன்னும் 998 பேர் கிடைக்கட்டும், புத்தகம் போட்டுறலாம்!<br /><br />தமிழ்நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாப் பார்க்கத்தான் வேணும். கங்கைகொண்ட சோழபுரம்கூட வெயிட்டிங் லிஸ்ட்டுலே இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37986388121660002092009-05-26T18:18:09.159+12:002009-05-26T18:18:09.159+12:00வாங்க வல்லி.
கேரளா அழகே அந்தப் பசுமைதானேப்பா.
நா...வாங்க வல்லி.<br /><br />கேரளா அழகே அந்தப் பசுமைதானேப்பா.<br /><br />நாம்தான் காய்ஞ்சுகிடக்கோம், மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85185078292777053372009-05-26T18:17:01.410+12:002009-05-26T18:17:01.410+12:00வாங்க ஐம்கூல்.
பப்பநாபபுரம்வரை போகுதுன்னு ரமேஷும்...வாங்க ஐம்கூல்.<br /><br />பப்பநாபபுரம்வரை போகுதுன்னு ரமேஷும் சொன்னார்.<br /><br />யானை அதுவாத்தான் வந்துக்கிட்டு இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59993738280369373392009-05-26T18:15:35.921+12:002009-05-26T18:15:35.921+12:00வாங்க குமார்.
கடலை நம்மூர்லே அதிகம் வறுபடுது:-)வாங்க குமார்.<br /><br />கடலை நம்மூர்லே அதிகம் வறுபடுது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91464217783775881582009-05-26T18:15:03.531+12:002009-05-26T18:15:03.531+12:00வாங்க கோபி.
தூக்கக் கலக்கமா? ஒரு வரிக்குமேலே எழுத...வாங்க கோபி.<br /><br />தூக்கக் கலக்கமா? ஒரு வரிக்குமேலே எழுதிட்டீங்க:-))))<br /><br />பில்டப்பா?<br /><br />நாளை மீண்டும் வருக.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74033502203574704932009-05-25T21:42:55.037+12:002009-05-25T21:42:55.037+12:00கன்யாகுமரில சூரியோதயமும் அஸ்தமனமும் ரொம்ப அழகு.கன்யாகுமரில சூரியோதயமும் அஸ்தமனமும் ரொம்ப அழகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45845943395663723042009-05-25T15:53:13.146+12:002009-05-25T15:53:13.146+12:00உங்க பயணக் கட்டுரைகளை (பதிவுகளை) ஒரு புத்தகமாக போட...உங்க பயணக் கட்டுரைகளை (பதிவுகளை) ஒரு புத்தகமாக போடலாம். அந்த அளவு சுவாரஸ்யமான விவரணை.<br /><br />இந்த முறை முடிந்தால் அல்லது அடுத்த முறையாவது, எட்டயபுரம் போய் வாருங்கள், பாரதி உலவிய ஊரின் அழகே தனி.<br /><br />குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78143974782656967102009-05-25T13:42:41.062+12:002009-05-25T13:42:41.062+12:00துளசி, சூரிய தரிசனத்துக்கு நன்னிம்மா.
கோட்டை வ...துளசி, சூரிய தரிசனத்துக்கு நன்னிம்மா.<br /> கோட்டை வாசல் யானைகள் அற்புதம். இன்னிக்கு தான் நினைச்சுண்டேன், துளசி மாதிரி யாரு இவ்வளவு பொறுமையா எழுதுவார்கள் என்று.<br /><br />வீட்டு விருந்தாளி நாளைக்குக் கிளம்பினதும் எல்லாப் படங்களையும் பார்க்கிறேன்.<br /><br />@ கோபி, ராத்திரி டியுட்டி பார்க்க வேண்டியதுதான். அதுக்காக பதிவு வேற படிக்கச் சொன்னாங்களா:) தூங்க மாட்டாங்களா!!!!<br /><br /><br /><br />கேரளா அழகுதான். பார்த்த வரை பிரமாதம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29007409205131763672009-05-25T12:42:36.990+12:002009-05-25T12:42:36.990+12:00வட்டக்கோட்டை வர்ணனை அருமை.கடல் காத்து அடிக்கிறமாதி...வட்டக்கோட்டை வர்ணனை அருமை.கடல் காத்து அடிக்கிறமாதிரி இருக்கு.அந்த சுரங்கம் பப்ப நாபுரம் வரை போகும் என்று கேள்வி. 'வட்டு'..... அய்யே ஒரு நாளும் இல்லை:-)))).உங்களை பாத்தா யானை கோட்டை சுவரில் கூட வந்து குதிக்கும் போலிருக்கு.imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23262580200994621942009-05-25T11:09:06.079+12:002009-05-25T11:09:06.079+12:00கடலிருந்து “கடலை” வரைக்கும் படம் போட்டு அசத்திருக்...கடலிருந்து “கடலை” வரைக்கும் படம் போட்டு அசத்திருக்கீங்க.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84131583895629716122009-05-25T10:11:12.595+12:002009-05-25T10:11:12.595+12:00மலையாள கதைகள் நல்லா தான் இருக்கு..! ;)
ரமேஷ் ஒரு ...மலையாள கதைகள் நல்லா தான் இருக்கு..! ;)<br /><br />ரமேஷ் ஒரு அப்பாவி போல!!<br /><br />நான் தான் பஸ்டா?!! ;))<br /><br />வல்லிம்மா பார்த்த அடப்பாவி நீ தூங்கவே மாட்டியான்னு கேட்பாங்க..(நைட் டூட்டியில எப்படி தூங்குறது)<br /><br /><br />அப்புறம் கடைசியில ஒரே பில்டப்பு!! எனக்கு புரியல டீச்சர் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com