tag:blogger.com,1999:blog-8463914.post4092830132096932427..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: ரெட்டை சிவன் கோவில் !!!!(பயணத்தொடர், பகுதி 21)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-66850557979722705022018-11-20T20:35:25.626+13:002018-11-20T20:35:25.626+13:00கண் கொள்ளா காட்சிகள் ....அற்புதம்கண் கொள்ளா காட்சிகள் ....அற்புதம்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50677726826010596482018-10-25T12:09:23.306+13:002018-10-25T12:09:23.306+13:00வாங்க ஜிரா.
ரொம்பச் சரி. சரித்திரத்தில் ஆழ்ந்துப...வாங்க ஜிரா.<br /><br />ரொம்பச் சரி. சரித்திரத்தில் ஆழ்ந்துபோனால்... கிடைக்கும் தகவல்கள் வியப்பையே தரும்!<br /><br />கல்லுக்குள் குடைஞ்சுருப்பாங்களா.. இல்லை இயற்கையாவே உள்ளே ஒன்னுமில்லாம வெற்றிடம் இருந்துருக்குமோ? <br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16286455887280143932018-10-25T12:05:32.960+13:002018-10-25T12:05:32.960+13:00வாங்க கண்ணன் ராஜகோபாலன்.
காலச்சக்கரம் நரசிம்மாவின...வாங்க கண்ணன் ராஜகோபாலன்.<br /><br />காலச்சக்கரம் நரசிம்மாவின் பஞ்சநாராயணம் கோட்டம் வாசிச்ச நினைவில்லை. மின்னூல் வந்துருக்கா? சுட்டி இருந்தால் அனுப்புங்களேன்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4028179357440573912018-10-25T11:59:14.041+13:002018-10-25T11:59:14.041+13:00வாங்க நெல்லைத் தமிழன்,
சிற்பங்களின் முக பாவனைகள்...வாங்க நெல்லைத் தமிழன்,<br /><br /><br />சிற்பங்களின் முக பாவனைகள் கூட பளிச்ன்னு இன்னும் கண்ணுலேயே நிக்குதே!!!<br /><br />என்னமா செதுக்கி இருக்காங்க, பார்த்தீங்களா ! <br /><br />கல்லின் தன்மையும் அப்படிப்பட்டதாவே இருந்துருக்கே! அதைச் சரியாக் கண்டுபிடிச்சதில்தான் அவுங்க வெற்றியே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51549594321690521322018-10-25T11:56:59.410+13:002018-10-25T11:56:59.410+13:00வாங்க விஸ்வநாத்,
நன்றி !வாங்க விஸ்வநாத்,<br /><br />நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15268603689739039162018-10-25T11:56:31.491+13:002018-10-25T11:56:31.491+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
தமிழகக்கோவில்கள் போல வெவ்வேற ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />தமிழகக்கோவில்கள் போல வெவ்வேற வகையில் இல்லாமல், ஹொய்சலா மன்னர்களின் கோவில் ஒரே ஸ்டைலில் இருப்பதால் நம்ம சனம் அவ்வளவாக் கண்டுக்கலை போல.... <br /><br />ஆனால் சும்மாச் சொல்லக்கூடாது.... என்னமாதிரி நெளிவும் சுழிவும்.... அந்த மாக்கலில் எப்படி இழைச்சுருக்காங்கன்னு பார்த்தால்.... வாயடைச்சு நின்னது நிஜம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2187579534989578842018-10-14T01:22:23.353+13:002018-10-14T01:22:23.353+13:00ஹளபீடு - பழைய வீடு. ஹொய்சாளர்களின் பழைய தலையூர். அ...ஹளபீடு - பழைய வீடு. ஹொய்சாளர்களின் பழைய தலையூர். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கீழ எறங்கி... வல்லாளராஜான்னு நம்ம பக்கம் சொல்ற மூன்றாம் வீரவல்லாளன் திருவண்ணாமலைக்கே வந்தாச்சு. அவரோட ஆட்சியில துவாரசமுத்திரம் என்னும் பழைய ஊரோட நினைவா அருணசமுத்திரம்னு திருவண்ணாமலைக்கு பேரு வெச்சாரு.<br /><br />கல்லோட தன்மையைப் பொருத்துதான் செதுக்கும் சிற்பமும் அதோட வலிமையும் இருக்கும். வடக்க பாத்தீங்கன்னா... நல்ல வெள்ளையான சலவைக்கல்லுல சிலை வடிச்சிருப்பாங்க. ஆனா பாருங்க அதுக்கு வலிமை குறைவு. விழுந்தாலே ஒடஞ்சிரும்.<br /><br />துவாரபாலகர்களோட ஒடஞ்ச கையைப் பாக்குறப்போ உள்ள ஒன்னுமில்லாம குடைஞ்ச மாதிரி இருக்கே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15888254143312638202018-10-13T18:59:18.163+13:002018-10-13T18:59:18.163+13:00வெகு அழகு துளசிங்கோவ். பஞ்ச நாராயணக்கோட்டம்... கால...வெகு அழகு துளசிங்கோவ். பஞ்ச நாராயணக்கோட்டம்... காலச்சக்கரம் நரசிம்மா நாவலில் ஷாந்த்தலா தேவியைப் பற்றி வரும். நல்ல நாவல்Anonymoushttps://www.blogger.com/profile/08098923573379540141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80733323813998204412018-10-12T22:21:51.017+13:002018-10-12T22:21:51.017+13:00கற்களின் வித்தியாசம்தான் (அதன் தன்மையின் வித்தியாச...கற்களின் வித்தியாசம்தான் (அதன் தன்மையின் வித்தியாசம்தான்) கர்நாடக கோவில் சிற்பங்கள் அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும், தமிழகத்தில் கருங்கல்கள் என்பதால் அதற்கேற்ற நேர்த்தியுடனும் சிற்பங்கள் அமைந்திருக்கின்றனவோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5737200009345379752018-10-12T22:20:39.527+13:002018-10-12T22:20:39.527+13:00சிற்பங்களின் அழகைச் சொல்ல வார்த்தையே இல்லை. எத்தனை...சிற்பங்களின் அழகைச் சொல்ல வார்த்தையே இல்லை. எத்தனை திறமையான சிற்பக் கலைஞர்கள்... நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65904275223859630862018-10-12T17:42:30.538+13:002018-10-12T17:42:30.538+13:00மிகப்பிரமாதம் நன்றி மிகப்பிரமாதம் நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11643242423145377502018-10-12T15:21:09.168+13:002018-10-12T15:21:09.168+13:00ஒரு முறை தஞ்சையம்பதி பின்னூட்டம் ஒன்றில் தமிழக ச...ஒரு முறை தஞ்சையம்பதி பின்னூட்டம் ஒன்றில் தமிழக சிற்பவேலைப்பாடுகளை மிஞ்சும் வகையில்கர்நாடகக் கோவில்கள் இருக்கும் போதுஏன் யாரும் அவைபற்றி எழுதுவதில்லை என்று கேட்டிருந்தேன் அந்தக் குறையை இப்பதிவு போக்கி விட்டது கல்லிலே கலை வண்ணம் என்பது இதுதானோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com