tag:blogger.com,1999:blog-8463914.post3973494418258688329..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 97) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8463914.post-23635453784760759822021-03-18T21:15:44.264+13:002021-03-18T21:15:44.264+13:00ரொம்ப அருமையான கோயில்பழமைவாய்ந்தபலசிறப்புகள்உள்ளகோ...ரொம்ப அருமையான கோயில்பழமைவாய்ந்தபலசிறப்புகள்உள்ளகோயில்Anonymoushttps://www.blogger.com/profile/09084549964586875731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56486271324015456662016-11-18T14:00:05.139+13:002016-11-18T14:00:05.139+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
ஊரே இந்தப்பெயரில்தானே இருக்கு!...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />ஊரே இந்தப்பெயரில்தானே இருக்கு! வாயில் நுழைஞ்சுதானே ஆகணும். <br /><br />பெருமாள் பக்தி...... ஐயோ அது தொட்டில் பழக்கம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50220193017560412532016-11-18T13:58:11.754+13:002016-11-18T13:58:11.754+13:00வாங்க ஜிரா.
இக்கரைக்கு, அக்கரை பச்சையோ!!!வாங்க ஜிரா.<br /><br />இக்கரைக்கு, அக்கரை பச்சையோ!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27865939189978178342016-11-18T13:56:54.746+13:002016-11-18T13:56:54.746+13:00வாங்க தேனே.
யாருடைய போஸ்டர் இருக்கோ... அவுங்களுக...வாங்க தேனே.<br /><br />யாருடைய போஸ்டர் இருக்கோ... அவுங்களுக்கு, அரசியல் போஸ்டர் என்றால் அவர்கள் சார்ந்த கட்சிக்கு நிறைய அபராதம் போடணும். நான் ஒட்டலை.....என்ற சாக்கெல்லாம் சொல்வாங்க. மன்னிப்பே கிடையாதுன்னு கடுமையான நடவடிக்கை எடுத்தாலொழிய இந்த நிலை மாறாது :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27022974798089805802016-11-18T13:53:40.907+13:002016-11-18T13:53:40.907+13:00வாங்க ஸ்ரீராம்.
செய்யறது தப்புன்னே உணராத மாக்கள் ...வாங்க ஸ்ரீராம்.<br /><br />செய்யறது தப்புன்னே உணராத மாக்கள் ... :-(<br /><br />தெருப்பெயர்கள் எழுதி இருக்குமிடத்தில் பெயருக்கு மேலேயே நோட்டீஸ், விளம்பரம் ஒட்டி வைக்கும் மாக்கள் :-(<br /><br />இதெல்லாம் ஒரு சுதந்திரமா ? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23690827211031163132016-11-18T13:51:00.595+13:002016-11-18T13:51:00.595+13:00வாங்க கைலாஷி.
ஆமாம்.... ரெண்டு அம்பாள் சந்நிதி! ...வாங்க கைலாஷி.<br /><br />ஆமாம்.... ரெண்டு அம்பாள் சந்நிதி! <br /><br />நான் குறிப்பிடணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்து, எழுத விட்டுப்போன தகவல். <br /><br />மனம் நிறைந்த நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1178636798257092242016-11-18T13:49:09.366+13:002016-11-18T13:49:09.366+13:00வாங்க தமிழ் இளங்கோ.
பழைய நினைவுகளை அசை போடுவதும் ...வாங்க தமிழ் இளங்கோ.<br /><br />பழைய நினைவுகளை அசை போடுவதும் ஒரு சுகமே!<br /><br />இதுவே எனக்குப் பழைய நினைவுதான். ஃபிப்ரவரி 7 ஆம் தேதி போன இடத்தை ( அன்று இன்னும் ஒரு அழகிய நினைவு நம் மனதில் இடம்பிடிச்சது ஞாபகம் இருக்கோ?) இப்ப நவம்பர் 15 ஆம் தேதி எழுதறேன்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16142289660023265342016-11-17T23:09:13.145+13:002016-11-17T23:09:13.145+13:00 வாயில் நுழைவதே கஷ்டமாயிருக்கும் இந்தக் கோவில் போன... வாயில் நுழைவதே கஷ்டமாயிருக்கும் இந்தக் கோவில் போனதில்லை. எனக்குத் தோன்றுவது உங்களுக்கு பெருமாள் பக்தி அதிகம் மற்றதெல்லாம் ஒரு படிகீழேதான் நல்ல தகவல்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7787408429080590252016-11-17T22:18:50.860+13:002016-11-17T22:18:50.860+13:00// எனக்கென்னவோ... சிவன் கோவில்கள் கொஞ்சம் சுத்தமா ...// எனக்கென்னவோ... சிவன் கோவில்கள் கொஞ்சம் சுத்தமா இருப்பதாகத்தான் ஒரு தோணல்.... //<br /><br />அப்படியாச் சொல்றீங்க? நான் போன கோயில்களை வெச்சு, எனக்கென்னவோ வைணவக் கோயில்கள் ஓரளவு பராமரிக்கப்படுதுன்னு தோணுச்சு. வைத்தீசுவரன் கோயில்லாம் கொடூரம் :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58438052654997446832016-11-17T18:37:43.985+13:002016-11-17T18:37:43.985+13:00அழகான கோயில். அருமையான விவரங்கள். தேவாரம் ஓதும் பெ...அழகான கோயில். அருமையான விவரங்கள். தேவாரம் ஓதும் பெண்டிர் கூடுதல் அழகு துள்சி :) <br /><br />போஸ்டர் ஒட்டுபவர்களை என்ன செய்வதுன்னு ஸ்ரீராம் கேட்ட கேள்வியே எனக்குள்ளும். ஹ்ம்ம்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81681261116050333482016-11-17T13:37:45.449+13:002016-11-17T13:37:45.449+13:00திருப்பைஞ்ஞீலி!
என்ன ஒரு பெயர்!
கோவில் சுவரில் ப...திருப்பைஞ்ஞீலி!<br /><br />என்ன ஒரு பெயர்!<br /><br />கோவில் சுவரில் போஸ்டர் ஓட்டுபவர்களை என்ன செய்ய! கோவிலின் பழமை மிகவும் கவர்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53652661289594097992016-11-17T04:30:12.251+13:002016-11-17T04:30:12.251+13:00இரண்டு அம்பாள்கள் உள்ளனர் இவ்வாலயத்தில். கல்யாணம் ...இரண்டு அம்பாள்கள் உள்ளனர் இவ்வாலயத்தில். கல்யாணம் ஆகாதவர்களுக்கு அருமையான பரிகாரத்தலம் இத்தலம். S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85250532959478644202016-11-17T00:16:29.814+13:002016-11-17T00:16:29.814+13:00கோவில் நுழைவு முதல் நானும் உங்களை தொடர்ந்தேன், பழை...கோவில் நுழைவு முதல் நானும் உங்களை தொடர்ந்தேன், பழைய நினைவுகளோடு. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-505326904302566982016-11-16T22:58:31.457+13:002016-11-16T22:58:31.457+13:00வாங்க விஸ்வநாத்.
ஆஹா...... பெருமாள் 'சேட்டை...வாங்க விஸ்வநாத்.<br /><br />ஆஹா...... பெருமாள் 'சேட்டைகள்' அதிகம்தான் இல்லையோ :-)<br /><br />//சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு கிடக்கும் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வீசுன பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்தே இறுக்குது. அதுவரை பொறுமையா இருந்த சிவன், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு எமனைத் தன் காலால் எட்டி உதைக்கிறார். //<br /><br />தன்னையும் சேர்த்து இறுக்கியதால்.... இருக்கலாம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34049516447568030372016-11-16T22:56:14.236+13:002016-11-16T22:56:14.236+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
நமக்குத்தான் இது புதுக்கோவ...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />நமக்குத்தான் இது புதுக்கோவில். உண்மையில் கோவிலுக்கு வயசு ரெண்டாயிரம் இருக்குமாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86510255015887787362016-11-16T22:53:32.396+13:002016-11-16T22:53:32.396+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
வருகைக்கு நன்றி.வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61973554876875440222016-11-16T22:53:03.170+13:002016-11-16T22:53:03.170+13:00வாங்க ஜிரா.
மீடியம் சைஸ் கோவில்தான். வாகனமண்டபத...வாங்க ஜிரா.<br /><br />மீடியம் சைஸ் கோவில்தான். வாகனமண்டபத்தைத் தவிர மற்ற இடங்கள் பரவாயில்லாமல் சுத்தமாத்தான் இருக்கு.<br /><br />எனக்கென்னவோ... சிவன் கோவில்கள் கொஞ்சம் சுத்தமா இருப்பதாகத்தான் ஒரு தோணல்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28524548814992260982016-11-16T22:50:59.720+13:002016-11-16T22:50:59.720+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கு நன்றி.
பதிவில்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />பதிவில் தகவல்கள் சரியா இருக்குதானே? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14178240140271399852016-11-16T20:47:35.099+13:002016-11-16T20:47:35.099+13:00//பொம்னாட்டிகள் அழுதா அவருக்குத் தாங்காது கேட்டோ!/...//பொம்னாட்டிகள் அழுதா அவருக்குத் தாங்காது கேட்டோ!//<br />ஹிஹிஹி, அரசியல்ல இதெல்லா ஜகஜம் டீச்சர் (நம்ப பெருமாள் பண்ணாததா, ஹிஹிஹி);<br /><br />இந்த லைனுக்கு 4 5 லைன் முன்னால தா இதுவும் வருது <br /><br />// என்னைக் காப்பாத்தறது உம் பொறுப்புன்னு சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு கிடக்கும் மார்க்கண்டேயனின் //விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73738114037948723212016-11-16T20:44:46.690+13:002016-11-16T20:44:46.690+13:00புதிய கோவிலைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பொதுவா, ப...புதிய கோவிலைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பொதுவா, பதிகம் பாடப்பெற்ற சிவன் கோவில்களில், இறைவனாரின், இறைவியாரின் பெயர் ரொம்ப தூய தமிழில் அழகாக இருக்கும். நல்லா இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73123183794004091172016-11-16T19:43:55.225+13:002016-11-16T19:43:55.225+13:00தூணில் உள்ள சிற்ப்ங்கள் ஆஹா கலைநயம்...
அருமையான ...தூணில் உள்ள சிற்ப்ங்கள் ஆஹா கலைநயம்...<br /><br />அருமையான இடம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19927357330266021022016-11-16T19:11:47.287+13:002016-11-16T19:11:47.287+13:00நல்ல பெரிய கோயிலா இருக்கே. பராமரிப்பு சுமார் தான் ...நல்ல பெரிய கோயிலா இருக்கே. பராமரிப்பு சுமார் தான் போல.<br /><br />நிறையப் பேர் தேவார திருவாசக முற்றோதல் செய்றாங்க. அது போல இந்தப் பெண்கள் நேரம் கெடைக்கிறப்போ இந்த மாதிரி செய்றாங்க போல.<br /><br />இராவணன் மேலது நீறுன்னு ஞானசம்பந்தர் அப்போ பாடுனாரு. இன்னைக்குப் பாத்திருந்தா இராவணன் மேலது தூசின்னு பாடியிருப்பாரு. அவ்வளவு தூசி போட்டோலயே பளிச்சுன்னு தெரியுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26891842970503990272016-11-16T14:01:04.268+13:002016-11-16T14:01:04.268+13:00கோயில் உலாவின்போது திருப்பைஞ்ஞீலி சென்றுள்ளேன். இன...கோயில் உலாவின்போது திருப்பைஞ்ஞீலி சென்றுள்ளேன். இன்று மறுபடியும் உங்கள் பதிவு மூலமாக. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com