tag:blogger.com,1999:blog-8463914.post386697393033519165..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அக்கா ( பாகம் 15 ) கடைசிப் பகுதி.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-8463914.post-7765469650879403862009-01-14T09:41:00.000+13:002009-01-14T09:41:00.000+13:00வாங்க மங்கை.//இது எல்லாம் ஏன் ஏழு கழுத வயசானதும் வ...வாங்க மங்கை.<BR/><BR/>//இது எல்லாம் ஏன் ஏழு கழுத வயசானதும் வருது..//<BR/><BR/>இதுவா....? ஏனா? <BR/><BR/>ரொம்ப சிம்பிள்.<BR/><BR/>போறகாலம் வந்துக்கிட்டு இருக்குன்னு காமிக்கத்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13026432523134356442009-01-13T03:25:00.000+13:002009-01-13T03:25:00.000+13:00அக்கா...நீங்க சொன்னதே தான்.. சின்ன வயசுல இல்லாத..ஈ...அக்கா...<BR/><BR/>நீங்க சொன்னதே தான்.. சின்ன வயசுல இல்லாத..ஈகோ, நான் நீ என்கிற நிஜ போட்டி, வருஷக்கணக்குல பார்க்காட்டியும் பெர்ரிய அளவுல பாதிப்பின்மை.. இது எல்லாம் ஏன் ஏழு கழுத வயசானதும் வருது..<BR/><BR/>மீண்டும் ஒரே மூச்சுல விட்டதை படிச்சேன்... ஆல்ரெடி நான் ஹோம்சிக் ல சிக்கீட்டு இருக்கேன்... இந்த தொடரை தொடுவதுக்கே எனக்கு பயமா இருக்கும் எப்பவும்... ம்ம்ம்ம்ம்<BR/><BR/>அப்பாவின் நியாபகம் எனக்கும் இப்போ... ம்ம்ம்ம்.. <BR/><BR/>என்னமோ என்னமோ சொல்லத் தோனுது... ஆனா முடியலை...<BR/><BR/>அடி மனசில் இருந்து சொல்றேன்... நீங்க நல்லா இருக்கனும்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38843016576080639772009-01-03T12:00:00.000+13:002009-01-03T12:00:00.000+13:00வாங்க ராதாகிருஷ்ணன்.வணக்கம். நலமா? முதல்முறையா வந்...வாங்க ராதாகிருஷ்ணன்.<BR/>வணக்கம். நலமா? முதல்முறையா வந்துருக்கீங்கபோல.<BR/><BR/>நீங்க சொல்வது ரொம்பச் சரி. இளைய தலைமுறைகள் இந்தமாதிரி இல்லாம நல்லமுறையில் உறவை வளர்ப்பாங்க என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கு.<BR/><BR/>வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85431466147658384552009-01-02T15:15:00.000+13:002009-01-02T15:15:00.000+13:00dear sisternamastheit is really touchingmemories d...dear sister<BR/><BR/>namasthe<BR/><BR/>it is really touching<BR/><BR/>memories dont leave like people do<BR/><BR/>they always stay with you<BR/><BR/>whether they be good or bad <BR/><BR/>they are something glad to have<BR/><BR/>wish to hear that at least the next generation are in touch<BR/><BR/>affectionately<BR/><BR/>r radhakrishnanrakihttps://www.blogger.com/profile/16928903700785489630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40648067027948759212008-12-30T14:05:00.000+13:002008-12-30T14:05:00.000+13:00வாங்க அமித்து அம்மா.எத்தனை பெரிய கஷ்டம், துக்கம் வ...வாங்க அமித்து அம்மா.<BR/><BR/>எத்தனை பெரிய கஷ்டம், துக்கம் வந்தாலும் 'இதுவும் கடந்து போகும்' என்பதுதானே விதி.<BR/><BR/>துக்கப்பட ஒரு காலம் மகிழ்ந்திருக்க ஒரு காலம் இப்படி ஒரு சுழற்சிக்குள்ளே ஓடுவதுதான் வாழ்க்கை.<BR/><BR/><BR/>பொறுத்திருந்து பார்க்கணும், நடக்கப்போவது என்னன்னு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21692716226865038412008-12-30T14:02:00.000+13:002008-12-30T14:02:00.000+13:00வாங்க கெக்கேபிக்குணி.கெக்கேபிக்கேன்னு உளராமக் கடைச...வாங்க கெக்கேபிக்குணி.<BR/><BR/>கெக்கேபிக்கேன்னு உளராமக் கடைசியாச் சொன்னவரிகளுக்கு நன்றி:-)))<BR/><BR/>எது நடக்கணுமோ அது நடந்தேவிட்டது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40067892632679248562008-12-30T14:00:00.000+13:002008-12-30T14:00:00.000+13:00வாங்க குடுகுடுப்பை.முருங்கை மரம் படிச்சேன்.அதே அதே...வாங்க குடுகுடுப்பை.<BR/><BR/>முருங்கை மரம் படிச்சேன்.<BR/><BR/>அதே அதே......<BR/>நடப்பது நடக்கும். நாம் ஒன்னும் மெனெக்கெட வேணாம்.<BR/><BR/>துக்கத்தைச் சுமக்கணுமுன்னு பிரார்த்தனையா?<BR/><BR/>வேணாம். வெளியில் வந்தாச்சு. நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25904467096711921232008-12-30T13:52:00.000+13:002008-12-30T13:52:00.000+13:00வாங்க ரிஷான்.அருமையான பின்னூட்டம். காலம் எல்லா ரணங...வாங்க ரிஷான்.<BR/><BR/>அருமையான பின்னூட்டம். <BR/>காலம் எல்லா ரணங்களையும் மற்றும் என்பது உண்மைதான்.<BR/><BR/>வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் விட்டுட்டேன். இனிமேலாவது, கொஞ்சம் 'பயத்தை' எடுத்தெறிஞ்சுட்டு<BR/>என்ன செய்யலாமுன்னு பார்க்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71223190101343072262008-12-30T13:49:00.000+13:002008-12-30T13:49:00.000+13:00வாங்க கணேஷ் குமார் கோ.பதிவுலகத்துக்கே முதல் பின்னூ...வாங்க கணேஷ் குமார் கோ.<BR/><BR/>பதிவுலகத்துக்கே முதல் பின்னூட்டமா?<BR/>அடடே...... வாங்க. வாங்க. அடிக்கடி வந்து போங்க.<BR/><BR/><BR/><BR/>//நீங்க இத உண்மை கதைனு சொல்லாம இருந்திருந்த இத்தன கேள்வி வந்து இருக்காதுன்னு நினைக்கிறேன்//<BR/><BR/>எந்த உண்மைக் கதையிலும் கொஞ்சம் கற்பனை கலந்துதானே இருக்கும்? விகிதாச்சாரம் கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்.<BR/><BR/>எல்லாக் கேள்விகளுக்கும் பதில் நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு' எழுதும்போது வரும்.<BR/><BR/>கொஞ்சம் நாள் ஆகும், மனதை ஒருமுகப்படுத்திக்க வேணுமில்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6862041523660693022008-12-30T13:44:00.000+13:002008-12-30T13:44:00.000+13:00வாங்க நான் ஆதவன்.அண்ணனோட வெர்ஷனும், அக்காவோட வெர்ஷ...வாங்க நான் ஆதவன்.<BR/><BR/>அண்ணனோட வெர்ஷனும், அக்காவோட வெர்ஷனுமா அவுங்க பார்வையில் இருந்து பார்த்தால் இன்னும் புதுசுபுதுசா விஷயங்கள் கிடைக்கலாம்.<BR/><BR/>என் பார்வையில் இருந்து எழுதும்போது 'நான் குற்றம் அற்றவள்' என்றுதானே சொல்வேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68383939173109532872008-12-27T20:37:00.000+13:002008-12-27T20:37:00.000+13:00எனக்கு ஒண்ணு புரியலை...யார் எவ்வளவு நாள் இருப்பாங்...எனக்கு ஒண்ணு புரியலை...யார் எவ்வளவு நாள் இருப்பாங்கன்னு யாருக்கும் தெரியாது...இதுல இவங்க கூட பேசமாட்டேன்....இவங்களை பார்க்க மாட்டேன்னுட்டு எப்படி தான் இருக்காங்க...அப்படி இருந்து என்ன சாதிக்கப் போறாங்க....எனக்கு கொஞ்சம் கூட புரியாத விஷயத்தில இதுவும் ஒண்ணு!//<BR/><BR/>அதுசரி சொன்னதையே நானும் மறுமொழிகிறேன்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31298076728023340832008-12-27T20:36:00.000+13:002008-12-27T20:36:00.000+13:00உங்களோட அந்தச் சிரிப்புக் கற்பனையை நான் படிக்கலை ட...உங்களோட அந்தச் சிரிப்புக் கற்பனையை நான் படிக்கலை டீச்சர்.<BR/><BR/>நீங்க முடிச்சவிதம் என்னை ஏதோ பண்ணியது.<BR/><BR/>இதுதான் அக்காவை நான் கடைசியாப் பார்த்தது.<BR/><BR/>இனி தொடராது.............<BR/><BR/>இதுவரை வந்ததே போதும் என்றாகிவிட்டது, <BR/>இதைப்படித்தபின் எனக்கு.//<BR/><BR/>உன்னைவச்சுக்கிட்டுப் பட்டதெல்லாம் போதும். இன்னும் என்னென்ன செஞ்சு எங்களைக் கொல்லப்போறயோ?'<BR/><BR/>எனக்குத்தான் துக்கமாத் தொண்டை அடைப்பு. சின்னப் புள்ளையா இருந்தப்ப எவ்வளவு அன்பா சிநேகமா இருந்தோம். அதெல்லாம் எங்கே போச்சு? 'தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்' னு ரத்த உறவுகளுக்குப் பழமொழியெல்லாம் சொல்லிவச்சுருக்கே அதெல்லாம் நெசந்தானா? உறவு, பாசம், சொந்தம் இப்படியான சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லாத ஒரு பெருவெளியில் நான் அப்படியே மிதந்து போறேனோ?/./<BR/>இதைப்படித்தபின் எனக்கும் துக்கம் வந்துவிட்டது.<BR/><BR/>தப்பா எடுத்துக்காதீங்க மேடம்//<BR/>இப்போ உங்க அண்ணன் அக்கா குடும்பத்தோட பேச்சுத்தொடர்பு இருக்கா. <BR/>உங்க மாமா எப்படியிருக்கார்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12708614707710265622008-12-27T12:19:00.000+13:002008-12-27T12:19:00.000+13:00மிச்ச பகுதிகளையும் சேர்த்துப் படிச்சு முடிச்சேன். ...மிச்ச பகுதிகளையும் சேர்த்துப் படிச்சு முடிச்சேன். ரொம்ப பாரமா இருந்தது. <BR/><BR/>எனக்கு விருப்பமில்லாத உறவுகளை நான் தொடர்வதில்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டதால, உங்க சோகம் கொஞ்சம் புரியுது. ஆனா(/எனவே), உங்க நிலைமையில் இருந்திருந்தா, "அப்பா"வை என்னோடு தங்க வச்சிருக்க மாட்டேன், என் பிறவிக் குணம் அது. <BR/><BR/>உங்கள் புதிய உறவுகள் தொடர/வளர வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32300320930231273022008-12-25T05:05:00.000+13:002008-12-25T05:05:00.000+13:00அப்படியே வெளில வந்துடுங்க டீச்சர்.அதுக்கு மேல சொல்...அப்படியே வெளில வந்துடுங்க டீச்சர்.<BR/>அதுக்கு மேல சொல்லத்தெரியல.<BR/><BR/>வேணும்னா இனைப்புல இருக்கிற என் முருங்கை மர பதிவபடிங்க..குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47973787091451003642008-12-24T22:00:00.000+13:002008-12-24T22:00:00.000+13:00அக்காவின் இறுதிப் பகுதி மனதை மிகவும் கனக்கவைத்தது ...அக்காவின் இறுதிப் பகுதி மனதை மிகவும் கனக்கவைத்தது டீச்சர். விழி கசிய இதை எழுதவேண்டியதாயிருக்கிறது.<BR/><BR/>அக்கா, அன்றிருந்த மன அழுத்தத்தில், கவலையில், ஆதங்கத்தில் அப்படிச் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன். திரும்பவும் அவரைச் சந்தித்திருக்கலாம். சிறுவயதிலிருந்து உங்களைத் தன் குழந்தைகளிலொருவராகப் பார்த்தவர் இல்லையா? <BR/><BR/>அண்ணனுடனான உங்கள் உறவு முறிந்தது குறித்தும் கவலையாக உள்ளது. சிறுவயதில் உங்கள் கைப் பிடித்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றவரல்லவா? <BR/><BR/>இப்பொழுது நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பது அவர்களுக்குத் தெரியுமா? இப்பொழுதாவது அவரை,அக்காவை, ராணியை, மாமாவை சந்திக்க முயற்சி செய்யலாமே டீச்சர் ?<BR/><BR/>இப்பொழுது எல்லோருமே பெரியவர்கள். பழைய கோபதாபங்களெல்லாம் காலத்தோடு கரைந்து போயிருக்கும். <BR/><BR/>நீங்கள், கோபால் அண்ணா, மகள் எல்லோரும் ஒருமுறை இந்தியா செல்லவேண்டும்.<BR/><BR/>அக்கா, அவரது பிள்ளைகளின் குடும்பம், அண்ணா, அவரது பிள்ளைகளின் குடும்பம் எல்லோரையும் ஒன்றாக சந்தித்து, விரைவில் அது குறித்து புகைப்படங்களோடு பதிவிட்டு, எங்களை மகிழ்விக்கவேண்டும்.<BR/><BR/>இதுதான் எனது ஒரே விருப்பம் டீச்சர்..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88696721245889623942008-12-24T19:57:00.000+13:002008-12-24T19:57:00.000+13:00துளசி டீச்சர்,உங்க கதை மிகவும் அருமை. ஆனா இப்போ உங...துளசி டீச்சர்,<BR/>உங்க கதை மிகவும் அருமை. ஆனா இப்போ உங்க அக்கா அண்ணா எல்லாம் எப்படி இருக்காங்க? கதையின் நாயகி அக்கா அவுங்க பசங்க என்ன பண்ணுறாங்க எப்படி இருக்காங்க? ( அவுங்கள பாக்கட்டிலும் அவுங்கள பத்தின விசயங்கள கட்டாயம் நீங்க தெரிஞ்சுகிட்டு இருப்பீங்க? அக்காக்கு உங்க மேல என்ன கோவம்? எதோ மன வருத்தத்துல அப்படி சொல்லிட்டாங்க. பிறகு ஏன் நீங்க அவுங்கள பாக்க முடியாம போச்சுங்குரத ஒரு பதிவ போட்டிங்ஙணா ரொம்ப புண்ணியமா போகும் ) அப்படிங்குறத கட்டாயம் சொல்லுங்க உங்க கதைய நான் தொடர்ந்து படிச்சாலும் இதுதான் நான் உங்களுக்கு (மட்டுமில்ல பதிவுலகத்துகே ) எழுதுற முதல் பின்னூட்டம். அது எதுக்குன்னா? நீங்க அவுங்கள பத்தி கட்டாயம் சொல்லனும்குரதுக்காக. தயவுசெய்து உங்க அக்கா அண்ணா குடும்பத்துகூட இன்னைக்கு உங்க தொடர்பு எப்படி இருக்குங்குரத சொல்லணும் <BR/><BR/>கற்பனை முடிவ நான் படிக்கல அது அவசியமும் இல்ல நீங்க இத உண்மை கதைனு சொல்லாம இருந்திருந்த இத்தன கேள்வி வந்து இருக்காதுன்னு நினைக்கிறேன்<BR/><BR/>கணேஷ் குமார் கோதீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70713931030777580702008-12-24T19:29:00.000+13:002008-12-24T19:29:00.000+13:00ஆனாலும் அண்ணன் இவ்வளவு ரோஷக்காரரா இருக்ககூடாது. அவ...ஆனாலும் அண்ணன் இவ்வளவு ரோஷக்காரரா இருக்ககூடாது. அவரோட கோணத்தில இதே கதையை கேக்கனும் டீச்சர்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6103380111086199682008-12-24T19:24:00.000+13:002008-12-24T19:24:00.000+13:00//அழுவாச்சிக் காவியங்கள் பிடிக்காதவங்க...கொஞ்சம் ச...//அழுவாச்சிக் காவியங்கள் பிடிக்காதவங்க...கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம். இதோ......இது உங்களுக்காகவே.//<BR/><BR/>இல்ல டீச்சை நான் இத படிக்கவே இல்லை. எனக்கு அழுகாச்சி கதைகள் பிடிக்காதுதான். ஆனா அது தான் ஆழமா உள்ளத்தில பதிய செய்யும். அது போல தான் இந்த கதையும். ஸாரி நிஜமும். உண்மையிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சுவாரஸமா படிச்ச ஒரு உண்மை கதை இது.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9526062775772812522008-12-24T13:57:00.000+13:002008-12-24T13:57:00.000+13:00வாங்க ஜோம்மா.புதுவரவு. நலமா? டீச்சர்ன்னே கூப்பிடலா...வாங்க ஜோம்மா.<BR/><BR/>புதுவரவு. <BR/><BR/>நலமா? டீச்சர்ன்னே கூப்பிடலாம். பிரச்சனையே இல்லை:-))))<BR/><BR/>உண்மையை மட்டுமே சொல்லணுமுன்னா அந்த முடிவுதான் சரி.<BR/><BR/>வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66763209648067707232008-12-24T13:55:00.000+13:002008-12-24T13:55:00.000+13:00வாங்க ஷக்தி.இப்படி எழுதி உங்க அன்புக்கு அடிமையா ஆ...வாங்க ஷக்தி.<BR/><BR/>இப்படி எழுதி உங்க அன்புக்கு அடிமையா ஆக்கிட்டீங்களே.<BR/><BR/>கூடவே வந்ததுக்கு நன்றிப்பா. துணை என்பது வாழ்க்கையில் (அது எழுத்தே ஆனாலும் சரி ) ரொம்ப முக்கியம்.<BR/><BR/>நீங்க சொன்னது உண்மைதான்ப்பா. அது வேறு ஒரு உலகம்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15619101338501176092008-12-24T13:52:00.000+13:002008-12-24T13:52:00.000+13:00வாங்க கயலு.கஷ்டத்துக்கு என்ன பஞ்சமா?நிறையக் கிடக்க...வாங்க கயலு.<BR/><BR/>கஷ்டத்துக்கு என்ன பஞ்சமா?<BR/><BR/>நிறையக் கிடக்கு.<BR/><BR/>பகிர்ந்துட்டால் ஆச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17707142178493412642008-12-24T13:50:00.000+13:002008-12-24T13:50:00.000+13:00வாங்க கிருத்திகா.//இப்படித்தான் சில உறவுகள் கண்ணை ...வாங்க கிருத்திகா.<BR/><BR/>//இப்படித்தான் சில உறவுகள் கண்ணை விட்டு மறைந்தாலும், நெஞ்சை விட்டு அகலாது இருக்கும்... //<BR/><BR/>இதேதான். ஒரு வரியில் சொல்லிட்டீங்க. உண்மைதான்.<BR/><BR/>நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62400146812180859402008-12-24T13:48:00.000+13:002008-12-24T13:48:00.000+13:00வாங்க ராஜ நடராஜன்.//மனம் பாரமாகி விட்டது.இந்த வரிக...வாங்க ராஜ நடராஜன்.<BR/><BR/>//மனம் பாரமாகி விட்டது.இந்த வரிகளுக்கும் கீழே நகர முடியவில்லை.//<BR/><BR/>புரிதலுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44427821322151519802008-12-24T13:47:00.000+13:002008-12-24T13:47:00.000+13:00வாங்க கோபி.நோ டெம்ப்ளேட் பின்னூட்டம்?இப்படி அதிர்ச...வாங்க கோபி.<BR/><BR/>நோ டெம்ப்ளேட் பின்னூட்டம்?<BR/>இப்படி அதிர்ச்சி கொடுத்தால் எப்படி?:-)))<BR/><BR/>//அப்படி எல்லாம் ஒன்னும் போகல நீங்க...அதான் கூட இம்புட்டு பேரு இருக்கோம்ல...அப்புறம் எதுக்கு இப்படி எல்லாம் பேசுறிங்க. //<BR/><BR/>இது ரொம்பப் பிடிச்சிருக்குப்பா. ரொம்ப நன்றி. ச்சும்மாப் பேச்சுக்காகச் சொல்லலை. உண்மையாவே மனசின் உள்ளில் இருந்து வருது, நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70825351721618942882008-12-24T13:45:00.000+13:002008-12-24T13:45:00.000+13:00வாங்க சிந்து.அடைச்சது ஒரு கதவு மட்டுமே.இந்தப் பக்க...வாங்க சிந்து.<BR/><BR/>அடைச்சது ஒரு கதவு மட்டுமே.<BR/>இந்தப் பக்கம் அரங்கமே திறந்துகிடக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com