tag:blogger.com,1999:blog-8463914.post3762051573635705618..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கவிஞருக்குத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் வச்ச சிலை (இந்தியப் பயணத்தொடர். பகுதி 14) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-74119990737075829442016-04-04T09:06:28.380+12:002016-04-04T09:06:28.380+12:00வாங்க ஜிரா.
சட்னி சாம்பார் எல்லாம் ரெவ்வெண்டு கிண...வாங்க ஜிரா.<br /><br />சட்னி சாம்பார் எல்லாம் ரெவ்வெண்டு கிண்ணத்தில். காரச் சட்னி மட்டும் ஒரே ஒரு கிண்ணம். (நான் காரம் சாப்பிடமாட்டேன்னு அவுங்களுக்கு எப்படித் தெரியுமாம்?)<br /><br />அன்னமையா டிவிடி நம்மகிட்டே இருக்கு. வாங்கி வந்தே ஒரு ஏழெட்டு வருசமாச்சு. இன்னும் பார்க்க வேளை வரலை:-(<br /><br />நம்மூரில் சிலைகளில் கூட அரசியல் இருக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50120731464240674412016-04-04T09:01:21.687+12:002016-04-04T09:01:21.687+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
நன்றீஸ்ப்பா.வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />நன்றீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24653746992636526042016-04-04T04:15:03.772+12:002016-04-04T04:15:03.772+12:00ரெண்டு இட்லிக்கு ஒரு ஹாட்பேக். நாலு இட்லியையும் அத...ரெண்டு இட்லிக்கு ஒரு ஹாட்பேக். நாலு இட்லியையும் அதுல கொண்டு வராம ரெண்டு ஹாட்பேக்ல கொண்டு வந்தவங்க.. சட்டினி சாம்பெரெல்லாம் ஒரே கிண்ணமாக் கொண்டு வந்துட்டாங்க.<br /><br />அன்னமய்யா பத்தி ஒரு படமே வந்து தெலுங்குல சூப்பர் ஹிட்டாச்சு. நாகார்ஜுனா நடிச்சிருந்தாரு. படம் ரொம்ப நல்லாருந்துச்சுன்னு சொல்வாங்க.<br /><br />நம்மூர்ல திருவள்ளுவருக்குச் சிலையெடுத்தோம். அதே மாதிரி இளங்கோவடிகளுக்கும் அருணகிரிக்கும் எடுத்தா நல்லாருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59385372201176446982016-04-02T01:16:09.367+13:002016-04-02T01:16:09.367+13:00அன்னமய்யா....பெருமானின் கவி ....ஆகா ...
.அருமை அன்னமய்யா....பெருமானின் கவி ....ஆகா ...<br />.அருமை Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37643174707959628402016-03-31T19:30:06.836+13:002016-03-31T19:30:06.836+13:00வாங்க சாந்தி.
கொலையை மறந்துருப்பார் உங்க அண்ணன்:...வாங்க சாந்தி.<br /><br />கொலையை மறந்துருப்பார் உங்க அண்ணன்:-)<br /><br />திருப்பதி மலையைச் சுத்திப் பார்த்தே வருசம் 34 ஆச்சு. இப்பெல்லாம் அழகான சிலைகளைத் தோட்டத்தில் வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சாலும், போனோமா சாமியைப் பார்த்தோமா (?) உடனே கீழே இறங்கி வந்தமான்னுல்லே போயிருது.<br /><br />அதான் அடுத்த முறை ரெண்டு மூணு நாள் ஹொட்டேல் ப்ளிஸ்லே தங்கி மலைக்குப்போய் கோவிலை விட்டுட்டு மற்ற இடங்களைப் பார்க்க ஒரு திட்டம் இருக்கு. <br /><br />பார்க்கலாம்........... 'அவன்' எதிர்நடவடிக்கை என்னன்னு:-)<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89864004462225417292016-03-31T18:52:48.823+13:002016-03-31T18:52:48.823+13:00//படங்களைப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர் அட்டகா...//படங்களைப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர் அட்டகாசமான இடங்கள் இருக்கு. எதாவது ஒன்னு பார்க்கணுமுன்னு ஒரு கோட்டையைக் காமிச்சார்.//<br /><br />கொலை விழும்ன்னு ஏற்கனவே கோல்கொண்டாவில் வெச்சு எச்சரிச்ச பிறகுமா!!!<br /><br />சங்கு சக்கரம் அழகு. இதே போல் மலையில் கோயிலுக்குப்பின்னால் சீதாராமலஷ்மணர் சிலைகளோடு கூடிய தோட்டத்திலும் இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40177848440864855622016-03-31T15:38:54.764+13:002016-03-31T15:38:54.764+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
தொடர்வது மகிழ்ச்சி. நன்றீஸ...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />தொடர்வது மகிழ்ச்சி. நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61079316393056383282016-03-31T15:37:27.311+13:002016-03-31T15:37:27.311+13:00வாங்க வல்லி.
அந்த இடம் சங்குமிட்டாதானே?
அம்மம்...வாங்க வல்லி.<br /><br />அந்த இடம் சங்குமிட்டாதானே? <br /><br />அம்மம்மா காலத்தில் அன்னமய்யா பாடல் கேக்காமல் நாள் கடந்ததில்லை ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69968755476499354092016-03-31T15:35:44.944+13:002016-03-31T15:35:44.944+13:00ஆமாமாம் தேவுனி கடப்பா.
போயிருக்கலாம். ஆனால்.........ஆமாமாம் தேவுனி கடப்பா.<br /><br />போயிருக்கலாம். ஆனால்.......... 'அவன்; கூப்பிடலை:-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75733722319747402382016-03-31T15:34:57.390+13:002016-03-31T15:34:57.390+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கு நன்றி.வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18854197695193450722016-03-31T15:26:29.180+13:002016-03-31T15:26:29.180+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
எம் எஸ். அம்மாவின் சிலையின...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />எம் எஸ். அம்மாவின் சிலையின் படத்தை ஏற்கெனவே நம்ம பதிவுகளில் போட்டுருக்கேன். உண்மைக்கும் சொன்னால் திருப்பதி தேவஸ்தானம் மரியாதை தெரிஞ்சவங்கதான்!<br /><br />எனக்கும் அன்னமய்யா பாடல்கள் ரொம்பப்பிடிக்கும் என்றாலும் ஃபேவரிட் நமோ நமோ ரகுகுல நாயகா............ துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85540939286002315082016-03-31T15:25:14.685+13:002016-03-31T15:25:14.685+13:00நல்ல தரிசனம் ...... தொடர்ந்து வருவேன்.நல்ல தரிசனம் ...... தொடர்ந்து வருவேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17416611185670767902016-03-31T15:16:16.859+13:002016-03-31T15:16:16.859+13:00வாங்க அத்திம்பேர்.
இதே சம்பவத்தை முந்தி ஒரு திருப...வாங்க அத்திம்பேர்.<br /><br />இதே சம்பவத்தை முந்தி ஒரு திருப்பதி பதிவிலும் நீங்க சொன்ன நினைவு. ஆனால் நல்ல சமாச்சாரத்தை எத்தனை முறை கேட்டாலும் கசக்குமா என்ன?<br /><br />நானும் ஒருக்கா பாவுன்னி கோவிந்தனைப் பார்க்கணுமே!<br /><br />முந்தியெல்லாம் திருமலை தரிசனம் மனதுக்கு இன்பத்தைக் கொடுத்தது. குலசேகர ஆழ்வார் படி தாண்டி உள்ளே போய் சேவித்தகாலம் எல்லாம் (ஏழு)மலையேறிப் போயிருச்சு. சிங்கிள் லேன்! இப்போ ரொம்ப தூரத்துலே நெட்டுக்குத்தலா நாலு வரிசைக் கம்பிகளுக்கிடையில் அடைச்சுக்கிட்டுப் போகணும். இங்கும் பின்னால் இருந்து ஒரே தள்ளுமுள்ளு. 2 விநாடி கண்ணை ட்ரெய்ன் செஞ்சு உள்ளே அனுப்புமுன் கைபிடித்துக் கடாசியாறது :-(<br /><br />விவிஐபி தரிசனம்....... கொடுப்பினை!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69156794637672959962016-03-31T00:14:19.253+13:002016-03-31T00:14:19.253+13:00 அந்த நாமம் சக்கரம் சங்கு அருகிலேயே சென்று படமும்... அந்த நாமம் சக்கரம் சங்கு அருகிலேயே சென்று படமும் எடுத்துக்கொண்டோம் 1997இல். <br />தாளப்பாக்கம் அன்னமாச்சாரியர் பாடல்களுடன் பல சங்கடங்களைக் கடந்திருக்கிறோம்.<br /><br />சுப்பு அண்ணா மிரகிள் எல்லோருக்கும் கிடைக்குமா. பாவுன்னி முனி கோவிலுக்குப் போக வேண்டியதுதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11264747658509771162016-03-30T23:52:25.407+13:002016-03-30T23:52:25.407+13:00
i learn this place is now known as
DEVUNI KADAPA
...<br />i learn this place is now known as<br />DEVUNI KADAPA<br /><br />SUBBU THATHAsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22239023431168131952016-03-30T20:58:03.898+13:002016-03-30T20:58:03.898+13:00பிரம்மாண்டமான அன்னமய்யா சிலை பார்த்ததும ஆச்சர்யம்....பிரம்மாண்டமான அன்னமய்யா சிலை பார்த்ததும ஆச்சர்யம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91400047080527545612016-03-30T19:16:54.999+13:002016-03-30T19:16:54.999+13:00தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா தரிசனத்துக்குக் காத்து...தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா தரிசனத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறோம். இவர் பாடல்களை எம்.எஸ்.எஸ் நிறையப் பாடியுள்ளார். திருப்பதி ஆஸ்தான வித்வானாகவும் எம்.எஸ்.எஸ் இருந்தார். அவரின் வெண்கல(?) சிலையை திருப்பதி பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் பார்த்திருப்பீர்களே.. "பாவமு லோன பாக்யமு" போன்று பல பாடல்கல்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84212462959493350722016-03-30T18:45:26.241+13:002016-03-30T18:45:26.241+13:00கடப்பா வுக்கு போனா பக்கத்துலே பாவுன்னி கடப்பா அப்ப...கடப்பா வுக்கு போனா பக்கத்துலே பாவுன்னி கடப்பா அப்படின்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு. <br />திருப்பதி கோவில் மாதிரியே அமைப்பு கொண்ட ஒரு கோவில் இது.<br /><br />1985 வாக்கில் நான் அங்கு சென்ற பொது நிகழ்ந்த ஒரு மிராக்கில்.<br /><br />என்ன அழைத்துச் சென்ற ஒரு கடப்பா அலுவலக அதிகாரி சொன்னார்: :<br />பாவுன்னி என்ற ஒரு பக்தர் ஏழுமலையானை தரிசிக்க அவர் ஊரிலிருந்து நடையாய் நடந்தாராம். பின் தவள்ந்தாராம்.ஒரு இரவு இனிமேல் போக முடியாது என்ற நிலையில் அங்கே கீழே விழுந்து கிடந்த பொது, <br />திருவேங்கடத்தான், நீ இங்கே யே இரு. உனக்கு நான் இங்கு தரிசனம் தருகிறேன் என்று கனவில் வந்து சொல்லி, அங்கு வந்து தரிசனமும் தந்தாராம்.<br />இது ஸ்தல புராணம். அந்த கோவிலில் சுவற்றில் எழுதப்பட்டு இருக்கிறது. <br />எனக்கு இதைப் படித்து காண்பித்த எனது நண்பர் மேலும் சொன்னார்: இங்கு வந்தவர் எல்லோரும் திருப்பதிக்கு என்னைக் காண வருவர் என்று வேங்கடவானே பாவுன்னி முனிக்கு வரம் அளித்தாராம்.<br />என் நண்பரிடம் <br />நான் சொன்னேன். நான் இதுவரை திருப்பதி சென்றதில்லை.நானாவது திருப்பதி செல்லவாவது ? எனது வேலை அலுவல்களுக்கு இடையே நடக்காத ஒன்று. என்றேன். <br /><br />நீங்கள் நம்ப மாட்டீர்கள். <br />அன்று மாலை எனக்கொரு டெலி பிரிண்டர் மெசேஜ். அந்தக் காலத்தில் செல், எல்லாம் கிடையாது. பாக்ஸ் கிடையாது. எல்லாமே தந்தி, டெலிபிரிண்டர் தான். <br /><br />உடனடியாக, நான் மட்டும், பம்பாய் மெயிலில் ஏறி திருப்பதி கிளை அலுவலகத்திற்குச் சென்று குறிப்பிட்ட வேலை ஒன்றைச் செய்ய வேண்டும் என்று. எனது கூட வந்த டீம் நண்பர்களிடம் கூட சொல்லாது செல்லவேண்டும் என்ற கட்டாயம். <br /><br />என்னை திருமலை ஸ்டேஷனில் வரவேற்ற கிளை மேலாளர் அன்று திருப்பதி கிளை அலுவலக வேலை ஒரு நேரத்தில் முடியவே, என்னை திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். எனக்கு ஒரு வி.வி. ஐ. பி. பாட்ஜ் மாட்டி விட, நான் எந்த க்யூ விலும் சேராது, நேராக <br /><br />வேங்கடத்தான் சன்னதியை அடைந்தேன். <br />உள்ளே கர்ப்பக்கிருகத்தில் என்னால் வேங்கடவனை பார்க்க இயலவில்லை. என் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் பெருகிற்று. நேற்று தானே பாவுன்னி கடப்பா கோவிலில் உனது அஷ்யூரன்ஸ் ஐ நான் சந்தேகித்தேன். <br />இன்று என்னை வரவழைக்கச் செய்து விட்டாயே !<br />இது என் வாழ்விலே நடந்த ஒரு அற்புதம். <br /><br />அது தான் திருப்பதிக்கு சென்ற முதல் அனுபவம். <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com