tag:blogger.com,1999:blog-8463914.post364527071629589667..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மெமெரி லேன்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8463914.post-9325245938783417102008-04-10T18:25:00.000+12:002008-04-10T18:25:00.000+12:00வாங்க நானானி.//ஆனால் ஊர் ஊராக டேரா போட்டதில் ஆங்கா...வாங்க நானானி.<BR/><BR/>//ஆனால் ஊர் ஊராக டேரா போட்டதில் ஆங்காங்கே சிதறிவிட்டது//<BR/><BR/>உண்மையோ உண்மை. என் சொப்புகள் எல்லாம் போன இடம் தெரியலை. அதான் மகளோடதை சேர்த்து வச்சுருக்கேன். <BR/><BR/>ஒவ்வொண்ணுக்கும் ஒரு கதையும் இருக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20495033291230261612008-04-10T18:23:00.000+12:002008-04-10T18:23:00.000+12:00வாத்தியார் ஐயா,தங்கமணி நல்ல மூடில் இருக்காங்க. அதா...வாத்தியார் ஐயா,<BR/><BR/>தங்கமணி நல்ல மூடில் இருக்காங்க. அதான் விட்டுப்பிடிக்க நினைக்கிறாங்க போல :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8263410159950068942008-04-10T18:22:00.000+12:002008-04-10T18:22:00.000+12:00வாங்க இலா என்னும் லக்குமி.ஊருலே குழந்தைகளுக்காப் ...வாங்க இலா என்னும் லக்குமி.<BR/><BR/>ஊருலே குழந்தைகளுக்காப் பஞ்சம்? ஆசைபட்டதை வாங்கிக் கொடுத்துருங்க.<BR/><BR/>கொடுக்கணுமுன்னு நினைச்சா உடனே கொடுக்கணும். ஆறப்போட்டா வேளை மட்டுமில்லை மனசும் வராது(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36788226244441911752008-04-10T18:19:00.000+12:002008-04-10T18:19:00.000+12:00ஆமாங்க தருமி.மதுரைக்காரவுகளுக்குத்தான் கொடுப்பனை இ...ஆமாங்க தருமி.<BR/><BR/>மதுரைக்காரவுகளுக்குத்தான் கொடுப்பனை இருக்கு. மண்டபம் இருப்பதும் அங்கேதானே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21306348371186470252008-04-10T15:43:00.000+12:002008-04-10T15:43:00.000+12:00துள்சி!நெழ்வான பதிவு! பிள்ளைகள் நம்மை நல்லஇடத்தில்...துள்சி!<BR/>நெழ்வான பதிவு! பிள்ளைகள் நம்மை நல்லஇடத்தில்தான் வைத்திருக்கிறார்கள் என்ற நினைவே போதும். வெளிக்காட்டிக்கவேண்டிய அவசியமில்லை. ரொம்ப சரி! உங்க கொசுவத்தி கலக்ஷன் சூப்பர். நானும் இதுபோல் பிள்ளைகளின் ஆரம்பகால பொருட்களையெல்லாம் சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் ஊர் ஊராக டேரா போட்டதில் ஆங்காங்கே சிதறிவிட்டது.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24650299544200734492008-04-10T09:52:00.000+12:002008-04-10T09:52:00.000+12:00/////துளசி கோபால் said... வாங்க கொத்ஸ். வகுப.../////துளசி கோபால் said...<BR/> வாங்க கொத்ஸ்.<BR/> வகுப்பை விட்டு எங்கே போயிட்டீர்?<BR/> இப்பப் பாருங்க உங்க பங்கையெல்லாம்<BR/> வாத்தியார் ஐயா எடுத்துக்கிட்டார்:-)<BR/> சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கலைன்ற கதைதான்!!!!!////<BR/><BR/>எல்லாம் தங்கமணியக்கா தயவால கிடைச்சுதாக்கும். இல்லேன்னா கொத்தனாரண்ணன்<BR/>என்னைக்கு என்னை உள்ள விட்டிருக்காரு?<BR/><BR/>இவருக்குத் தடா போட்டு உள்ள வச்சிருந்தவங்க எதுக்கு வெளியே விட்டாங்க டீச்சர்?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46914673492255498252008-04-10T08:34:00.000+12:002008-04-10T08:34:00.000+12:00i like the choppu saamaan.. enakku piditha kuzanth...i like the choppu saamaan.. enakku piditha kuzanthaigalukku vaangi kodukkaa aasai vanthathu..<BR/><BR/>i really like your blog.I will reply soon in tamil...<BR/><BR/>ila( ilakkumi)இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29868277982129270052008-04-10T04:23:00.000+12:002008-04-10T04:23:00.000+12:00//மண்டபத்தில் யாரும் சொல்லித்தரலை:-))))) //அந்தக் ...//மண்டபத்தில் யாரும் சொல்லித்தரலை:-))))) //<BR/><BR/>அந்தக் /கொடுப்பினை' தருமி மாதிரி எல்லாத்துக்குமா கிடைக்கும்னு நினச்சீங்க ...<BR/>ஹூம்...<BR/><BR/>:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63460714470037171872008-04-09T20:59:00.000+12:002008-04-09T20:59:00.000+12:00தருமி,நாங்க சொந்தமா யோசிச்சுக் கேட்டிருக்கோம். மண்...தருமி,<BR/><BR/>நாங்க சொந்தமா யோசிச்சுக் கேட்டிருக்கோம். மண்டபத்தில் யாரும் சொல்லித்தரலை:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83926714152954032532008-04-09T16:42:00.000+12:002008-04-09T16:42:00.000+12:00//ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!!!//அடடா! என்ன இது? இப...//ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!!!//<BR/><BR/>அடடா! என்ன இது? இப்பத்தான் நம்ம பெனாத்தலாரும் இதையே சொன்னாரு. எனக்கு என்ன ஆச்சு? இப்பதான் நான் ரொம்ப நம்ம மக்கள்ஸை கண்டுக்காம சோம்பேறியா ஆயிட்டேனோன்னு தோணுது.<BR/><BR/>ம்ம்..ம்ம்.. இனிம பாருங்க...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50827962537075136262008-04-09T16:25:00.000+12:002008-04-09T16:25:00.000+12:00வாங்க சீனா.உங்க பின்னூட்டமும் அருமைதான்.அனுவின் பத...வாங்க சீனா.<BR/>உங்க பின்னூட்டமும் அருமைதான்.<BR/><BR/>அனுவின் பதிவைப் படிச்சதின் பாதிப்பு அன்றைக்கு நிறையவே இருந்தது.<BR/><BR/>நலம் பெற வேண்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36687640607482915642008-04-09T16:23:00.000+12:002008-04-09T16:23:00.000+12:00வாங்க கொத்ஸ்.வகுப்பை விட்டு எங்கே போயிட்டீர்?இப்பப...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>வகுப்பை விட்டு எங்கே போயிட்டீர்?<BR/><BR/>இப்பப் பாருங்க உங்க பங்கையெல்லாம்<BR/>வாத்தியார் ஐயா எடுத்துக்கிட்டார்:-)<BR/><BR/>சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கலைன்ற கதைதான்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87308224225459660572008-04-09T16:21:00.000+12:002008-04-09T16:21:00.000+12:00வாங்க தருமி.ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!!!நலமா?மனிதம...வாங்க தருமி.<BR/><BR/>ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!!!<BR/><BR/>நலமா?<BR/><BR/>மனிதம் போற்றும் மகள் என்ற மனநிறைவு எனக்கு இருக்கு.<BR/><BR/>தோழிப்பெண் சரியான வழியில்தான் சிகிச்சையை ஆரம்பிச்சுருக்காங்க. <BR/><BR/>கூடியவிரைவில் நலம் பெறணும்.<BR/>தங்கள் அன்புக்கு அவுங்க சார்பில் என் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47988601013221246092008-04-09T15:35:00.000+12:002008-04-09T15:35:00.000+12:00கொசுவத்தி சுத்த வைச்சிட்டீங்களே துளசி - மனம் மகிழ்...கொசுவத்தி சுத்த வைச்சிட்டீங்களே துளசி - மனம் மகிழ்கிறது - நெகிழ்கிறது - அழுகிறது ( ஏன் ?).<BR/><BR/>ம்ம்ம்ம்ம்ம் 0 அம்மா - மகள் - ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டாலும் - வெளியில் காண்பித்துக் கொள்வதில்லை. <BR/><BR/>கை கொடுக்கும் போது கட்டி அணைத்த, மகளின் தோழி மகளாகவே தோன்றுவாளே !<BR/><BR/>மார்பகப் புற்று நோய் - நெஞ்சம் பதறுகிறது. <BR/><BR/>ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்<BR/><BR/>//பெற்றோர்களிடத்தில் அன்பை வெளிப்படையாச் சொல்லலைன்னாலும் உள்மனசில் நம்மை நல்ல இடத்தில்தான் வச்சுருக்காங்க. 'பளிச்'ன்னு சொல்லத் தெரியலை. போனாப் போட்டும்.//<BR/><BR/><BR/>அருமை அருமைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39785163771298510392008-04-09T15:10:00.000+12:002008-04-09T15:10:00.000+12:00ரீச்சர், நான் வந்தாச்சு.. இன்னிக்கு ஒரு நாள் மட்டு...ரீச்சர், நான் வந்தாச்சு.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பெர்மிஷன் வாங்கியாச்சு. ஒரு கப் திரட்டுப்பால், ஒரு ப்ளேட் மப்பின்ஸ் குடுங்க. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36215479132379517842008-04-09T13:08:00.000+12:002008-04-09T13:08:00.000+12:00வாங்க ராம்.கொசுவத்தி..... தெரியலையா? :-))))))வலதுக...வாங்க ராம்.<BR/><BR/>கொசுவத்தி..... தெரியலையா? :-))))))<BR/><BR/>வலதுகையை நீட்டுங்க. ஆள்காட்டி விரலை விட்டுட்டு மத்த 4 விரல்களை மடக்கிக்குங்க. சரியா?<BR/><BR/>இப்ப அந்த விரலால் காற்றில் சுழிச்சுழியா டார்ட்டாய்ஸ் கொசுவத்தி டிஸைன்லே சுத்துங்க.<BR/><BR/>ம்ம்ம்ம்ம் அப்படித்தான்.....<BR/><BR/>ஃப்ளாஷ் பேக் வருதா..... அம்புட்டுதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80165924096765380492008-04-09T13:05:00.000+12:002008-04-09T13:05:00.000+12:00வாங்க வல்லி.உங்க ஆசிகளுக்கு நன்றி. பொண்கள் நல்லா இ...வாங்க வல்லி.<BR/><BR/>உங்க ஆசிகளுக்கு நன்றி. பொண்கள் நல்லா இருக்கணும். அதிலும் தோழிப்பெண்ணுக்கு நலம் விரைவில் கிடைக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21398651463510534022008-04-09T13:03:00.000+12:002008-04-09T13:03:00.000+12:00வாங்க மேனகா.சாதாரண விரட்டுதாங்க. மஞ்சுவிரட்டை நினை...வாங்க மேனகா.<BR/><BR/>சாதாரண விரட்டுதாங்க. மஞ்சுவிரட்டை நினைச்சுக்கிட்டீங்களா?:-)<BR/><BR/>கடைக்குக் காரில் போனா ஒரு ரெண்டு நிமிஷம்தான் ஆகும். வீட்டுக்குள்ளே வர்றதுக்கு ஷூ கழட்டும் நேரத்துக்கு போயிட்டே வந்துறலாம்.<BR/><BR/>சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செஞ்சுக்கிட்டு வேலைக்குப் போனால் போதுமேன்னு தான் முன்னாலே 'விரட்டு'னது:-)<BR/><BR/>கல்மனசுக்காரின்னு என்னத் திட்டாதீங்க ப்ளீஸ்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46704130084437352852008-04-09T11:10:00.000+12:002008-04-09T11:10:00.000+12:00really enjoyed this piece....apologize for not bei...really enjoyed this piece....apologize for not being able to type in tamizh..."kosuvathi" puriyavillai indha "tubelightukku"...Please explain...Unknownhttps://www.blogger.com/profile/00853350840722042587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28261787692015274722008-04-09T01:01:00.000+12:002008-04-09T01:01:00.000+12:00துலசி, உங்கபொண்ணுக்கு ந்ஏசம் இல்லாட்டாத்தான் அதி...துலசி, உங்கபொண்ணுக்கு ந்ஏசம் இல்லாட்டாத்தான் அதிசயப் ப்அடணும் நல்லா இருக்கட்டும் ரெண்டு பொண்ணுங்களும்.<BR/><BR/>இத்தனை பொம்மைகளையும் நினைவுகளையும் பார்த்தால் வாழ்க்கையை அணூஅணு வா ரசிக்க,நேசிக்கத் தெரிந்த ஒரு பெண் தான் கண்ணில் படுகிறார். அருமை துளசி!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12261417686762687702008-04-08T23:26:00.000+12:002008-04-08T23:26:00.000+12:00என் மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் உதவக்கூ...என் மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் உதவக்கூடிய நல்ல மனசு இருக்கு. அது போதுமே. //<BR/><BR/>ஆமா ... சரியா சொன்னீங்க.<BR/><BR/>தோழிப்பெண்ணின் உடல் நலம் தேறட்டும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34764331127760534562008-04-08T20:47:00.000+12:002008-04-08T20:47:00.000+12:00// பகல் சாப்பாட்டுக்கு இவர் வந்தப்ப, எதாவது வாங்கி...// பகல் சாப்பாட்டுக்கு இவர் வந்தப்ப, எதாவது வாங்கியாங்கன்னு விரட்டுனேன்.//<BR/><BR/> பாவமா இருக்குங்க .. வந்த உடனேயா விரட்டணும் ?<BR/> சாப்பிட்ட பிறகாவது விரட்டியிருக்க கூடாதா ? <BR/> <BR/> மேனகா<BR/> தஞ்சை.<BR/> பி.கு. நேரமிருந்தால் வாருங்கள்:<BR/> http://vazhvuneri.blogspot.com<BR/> http://paattiennasolkiral.blogspot.compaattiennasolkiralhttps://www.blogger.com/profile/07831781579763869321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55476623460274899812008-04-08T20:11:00.000+12:002008-04-08T20:11:00.000+12:00வாங்க அறிவன்.'மனுசந்தான் தெ மோஸ்ட் டேஞ்சரஸ் க்ரீச்...வாங்க அறிவன்.<BR/><BR/>'மனுசந்தான் தெ மோஸ்ட் டேஞ்சரஸ் க்ரீச்சர்'னு சொல்வாங்க.<BR/><BR/>மனுசன் மனுசனா இருப்பதே அதிசயமுன்னு இருக்கும் காலத்தில் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.<BR/><BR/>உதவி செய்யலைன்னாலும் உபத்திரவம் செய்யாம இருந்தாவே போதும்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59771722124832456832008-04-08T20:07:00.000+12:002008-04-08T20:07:00.000+12:00வாங்க கயல்விழி.கொசுவத்திக்கு நாந்தான் ஹோல்சேல் கடை...வாங்க கயல்விழி.<BR/><BR/>கொசுவத்திக்கு நாந்தான் ஹோல்சேல் கடை வச்சுருக்கேன். மகளிடம் கேட்டு ஆர்டர் அனுப்புனா வசதியா இருக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56597587516325969242008-04-08T20:06:00.000+12:002008-04-08T20:06:00.000+12:00வாங்க வந்தியத்தேவன்.இன்னும் சில சுலபமாச் செய்யும் ...வாங்க வந்தியத்தேவன்.<BR/><BR/>இன்னும் சில சுலபமாச் செய்யும் இனிப்பு வகைகளையும் பதியும் எண்ணம் இருக்கு.<BR/><BR/>நீங்கெல்லாம்தான் செஞ்சுபார்த்துத் தின்னுட்டுச் சொல்லணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com