tag:blogger.com,1999:blog-8463914.post3638580601017016257..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கறிவேப்பிலை இல்லைன்னா...... அது ஒரு குத்தமாய்யா? ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 13) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-31804907298909344352016-03-31T17:06:41.323+13:002016-03-31T17:06:41.323+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
கொத்தமல்லிக்கும் ஒரு கதை இ...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />கொத்தமல்லிக்கும் ஒரு கதை இருந்தாலும் இருக்கலாம்! <br /><br />தெரியும்போது பகிர்ந்தால் ஆச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56041892285909706562016-03-31T17:04:16.757+13:002016-03-31T17:04:16.757+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
சீனிவாச மங்காபுரம் போய் நி...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />சீனிவாச மங்காபுரம் போய் நிம்மதியா தரிசனம் செய்யுங்க. நாலு கோவில்களையும் விடவேண்டாம்!<br /><br />நல்லபடி அமையணுமுன்னு பெருமாளை வேண்டிக்கறேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46778193824638666352016-03-31T17:00:31.200+13:002016-03-31T17:00:31.200+13:00வாங்க சிக்மா.
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்...வாங்க சிக்மா.<br /><br />முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36373747681226833302016-03-31T16:58:15.324+13:002016-03-31T16:58:15.324+13:00வாங்க பித்தனின் வாக்கு.
ஒரு துரும்பைக் கிள்ளி, நீ...வாங்க பித்தனின் வாக்கு.<br /><br />ஒரு துரும்பைக் கிள்ளி, நீ மாமியார்னு சொல்லிக் கீழே போட்டதும் துள்ளுமாம்! <br /><br />அந்தந்த பதவிக்கு அந்தந்த குணம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16565656990216094152016-03-31T16:56:13.745+13:002016-03-31T16:56:13.745+13:00வாங்க வல்லி.
வந்த முதல் நாளிலேயே மாமியாரிடம் நல்ல...வாங்க வல்லி.<br /><br />வந்த முதல் நாளிலேயே மாமியாரிடம் நல்ல பெயர் வாங்கிக்கணுமே என்ற துடிப்பில் வேலையாட்களை அனுப்பாமல் தானே கிளம்பிடாங்க ராஜகுமாரி. ப்ச்... பாவம்.<br /><br />நான் ஒரு இடத்துலே வாசிச்ச சமாச்சாரம் ஒன்னு....... புதுக் கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு வந்ததும் முதல் ஒரு நாலைஞ்சுநாள் மாமியார் பேச்சைத் தட்டவே கூடாதாம். எள்ளுன்னா எண்ணெயா இருக்கணுமாம். <br /><br />மாமியாரும் மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் அக்கம்பக்கம் எல்லாம் போய் மருமகளைப் புகழ்ந்து தள்ளிருவாங்க.<br /><br />அப்புறம் மெள்ள சுயரூபம் காமிக்கலாம். புது மருமகள் கெட்டவள்னு போய்ச் சொன்னாலும் அக்கம்பக்கம் நம்பாது. எப்படி இருக்கு டெக்னிக்?<br /><br />பூலங்கி சமாச்சாரம் பெருமாளுக்குத்தானே? தாயார் மலைஏறி வர்றாங்களா என்ன? தெரியலையேப்பா............துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24577242310387975092016-03-31T16:47:57.262+13:002016-03-31T16:47:57.262+13:00வாங்க ஜிரா.
பேசக்கூடாதுன்னா நம்ம சனம் கேட்டுருமாக...வாங்க ஜிரா.<br /><br />பேசக்கூடாதுன்னா நம்ம சனம் கேட்டுருமாக்கும்? சினிமாத் தியேட்டரில் கூட செல்லை ஆஃப் பண்ணி வைக்கமாட்டாங்க. குறைஞ்சபட்சம் சைலண்ட் மோடில் போட்டுக்கலாம்தானே? கால் வந்தவுடன் படம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே சத்தமா ஹலோ சொல்வதைக் கேட்டால் எரிச்சலாக இருக்கும் நமக்கு. <br /><br />வராஹர் அங்கே புஷ்கரணிகிட்டே இருக்காருன்னு சொல்லி இருந்தேனே :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27981452871862306562016-03-31T16:43:48.989+13:002016-03-31T16:43:48.989+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
அழகே அழகு! அதுவும் அப்போ ...வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />அழகே அழகு! அதுவும் அப்போ இருந்த காலத்துக்கு ஏற்றபடி நல்லா ஸாலிட்டா இருக்காங்க. 0 சைஸ் பைத்தியம் பிடிக்காத காலம் அது!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71028841198398715152016-03-31T16:41:54.686+13:002016-03-31T16:41:54.686+13:00வாங்க ரமணி.
மசாலா சேர்த்தால் கொஞ்சம் சுவை கூடுமேன...வாங்க ரமணி.<br /><br />மசாலா சேர்த்தால் கொஞ்சம் சுவை கூடுமேன்னுதான் இப்படி:-) அதுக்காக அள்ளிப் போடமாட்டேன். கிள்ளிப் போடுவதுதான்........<br /><br />வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91815616477741422602016-03-31T16:39:39.991+13:002016-03-31T16:39:39.991+13:00வாங்க கோமதி அரசு.
அரசகுமாரிக்கு 'யார் அங்கே?&...வாங்க கோமதி அரசு.<br /><br />அரசகுமாரிக்கு 'யார் அங்கே?'ன்னு அதிகாரமாக் கேக்கத் தோணலை பாருங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1346653244522890372016-03-31T16:38:24.295+13:002016-03-31T16:38:24.295+13:00வாங்க பராசக்தி.
இப்படித்தான் திரும்பப்போகணும் என்...வாங்க பராசக்தி.<br /><br />இப்படித்தான் திரும்பப்போகணும் என்ற ஆசையை நம்முள் விதைச்சுருவான். ஆசை ஆசையா நாமும் ஓடுவோம். போனதும்......... மண்டையில் ஒரு அடி கொடுத்துத் திருப்பி அனுப்புவான். போனதுக்கு வாங்கிக் கட்டிக்கிட்டு வருவோம்:-)<br /><br />பொம்மையா ஆட்டி இல்லே வைக்கிறான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7582867830923118872016-03-31T16:36:01.238+13:002016-03-31T16:36:01.238+13:00வாங்க சாந்தி.
ரொம்பச்சரி. கோலாப்பூர் மஹாலக்ஷ்மி...வாங்க சாந்தி.<br /><br />ரொம்பச்சரி. கோலாப்பூர் மஹாலக்ஷ்மியை மறக்கமுடியுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52560066929492022622016-03-31T16:34:16.001+13:002016-03-31T16:34:16.001+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
நாலுன்னாலும் சனம் மலைக்கு...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />நாலுன்னாலும் சனம் மலைக்குப்போனோமா, சாமி பார்த்தோமா, லட்டுவாங்கினோமான்னு இல்லே இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-318224552448995842016-03-31T16:33:01.255+13:002016-03-31T16:33:01.255+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அப்போ குபேரனுக்கும் நாமம...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />அப்போ குபேரனுக்கும் நாமம்தானா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41402980504418653822016-03-31T16:09:28.406+13:002016-03-31T16:09:28.406+13:00வாங்க ஸ்ரீராம்.
ஒன்னுக்குள் ஒன்னாக இருக்கும் கதைக...வாங்க ஸ்ரீராம்.<br /><br />ஒன்னுக்குள் ஒன்னாக இருக்கும் கதைகளுக்கு முடிவேது! <br /><br />நான் இப்போ சீனிவாசமங்காபுரத்துக்குப் போனால் போதுமுன்னு முடிவு செஞ்சுட்டேன். அப்படியே மலையேறிப் போனாலும் வெளியே மட்டும் சுத்திப் பார்த்துட்டு, வராஹரைக் கும்பிட்டு வரப்போறேன். <br /><br />கோவிலுக்குள் கூட்டம் இருக்குன்னாலும் அங்கிருக்கும் அடியாட்களின் தொல்லை தாங்கமுடியலை:-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12090652456810315592016-03-31T15:20:12.833+13:002016-03-31T15:20:12.833+13:00எத்தனை எத்தனை கதைகள்..... கருவேப்பிலைக்காகவே ஒரு ...எத்தனை எத்தனை கதைகள்..... கருவேப்பிலைக்காகவே ஒரு கதை! :)<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84104855019063734312016-03-30T19:23:38.923+13:002016-03-30T19:23:38.923+13:00அலர் மேல் மங்கை - இது அருமையான தமிழ். வழக்கில் ...அலர் மேல் மங்கை - இது அருமையான தமிழ். வழக்கில் 'அலமேலு' என்றாகிவிட்டது. தமிழ் திருப்பதி வரையிலும் பரவி இருந்ததற்கு இதுவே சான்று. கேரளத்திலும், "புலரி" என்ற வார்த்தை உண்டு. நாம் பயன்படுத்த மறந்த அருமையான தமிழ். தாயாருக்கு, அலர் மேல் மங்கை. பெருமாளுக்கு "அம்புஜ நாபன்" (தாமரைக் கொப்பூழ்). அடுத்த வாரம் (இன்னும் சில நாட்களில்) என்னை அழைக்கிறான். அதில், நீங்கள் சொல்லியிருந்த பெருமாள் கோவிலையும் சேர்த்து தரிசிக்கும் பேறு வாய்க்கவேண்டும் (முந்தைய இடுகை). நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26125600152471103062016-03-29T21:41:22.473+13:002016-03-29T21:41:22.473+13:00படித்தால் போரடிக்காத விதத்தில் நகைச்சுவையோடு எழுதி...படித்தால் போரடிக்காத விதத்தில் நகைச்சுவையோடு எழுதி உள்ளீர்கள் அம்மா... <br />பெருமாள் பெருமை மிகவும் அருமை... பகிர்தலுக்கு நன்றி...<br />SIGMA CONSULTANCYhttps://www.blogger.com/profile/05269175913896609396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87666101373014746012016-03-29T19:42:14.899+13:002016-03-29T19:42:14.899+13:00அருமை டீச்சர், கல்யாண விசயத்தில் கடவுளின் குடும்பம...அருமை டீச்சர், கல்யாண விசயத்தில் கடவுளின் குடும்பம் முதல் கடைக்கோடி சாமான்யன் வரை புகைச்சல் இருக்கும் போல!. ( இதுக்காத்தான் நான் கல்யாணமே பண்ணிக்கலைன்னு நீங்க நினைக்ககூடாது).பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78653677648918216622016-03-29T02:53:40.979+13:002016-03-29T02:53:40.979+13:00ஏம்பா வந்த சனத்திலே ஒரு குழுவை அனுப்பி வறி வேப்பி...ஏம்பா வந்த சனத்திலே ஒரு குழுவை அனுப்பி வறி வேப்பிலை கொண்டுவரச் சொல்லி இருக்கலாமே. நல்ல மாமியார் ,நல்ல மருமகள்.<br /><br />அதுக்காக அவர் இங்க வராறாம்மா.<br />இவங்க அங்க வியாழன் இரவு சென்று வெள்ளி இரவு திரும்புவதாகச் சொன்னாங்களே.<br />அதுதானே பூலங்கி சேவை.<br />எப்படியோ சுகமா இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4865290731651461982016-03-29T01:11:20.250+13:002016-03-29T01:11:20.250+13:00ஒரு கருவேப்பிலையால குடும்பமே பிரிஞ்சிருச்சே. பழத்த...ஒரு கருவேப்பிலையால குடும்பமே பிரிஞ்சிருச்சே. பழத்தால பிரிஞ்ச குடும்பம் இலையால பிரிஞ்ச குடும்பமெல்லாம் மலையோரமா இருப்பது என்ன ஒற்றுமையோ!<br /><br />என்னைக் கேட்டா கோயிலுக்குள்ள மொபைல விடலாம். சைலண்ட்ல இருக்கனும்னு சொல்லலாம். பேசக்கூடாதுன்னு சொல்லலாம். மொபைலைக் கொண்டு வந்து.. அதை ஒரு கவுண்டர்ல கொடுத்து.. இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சுன்னுதான் எனக்குத் தோணுது.<br /><br />வராகர் மலைமேலதான் இருக்காரு. தெப்பக்குளம் பக்கத்துல பாத்த ஞாபகம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28762803522934999362016-03-28T21:50:03.191+13:002016-03-28T21:50:03.191+13:00திருப்பதியின் நான்கு கோவில்கள் ,,,தகவல்களுக்கு நன்...திருப்பதியின் நான்கு கோவில்கள் ,,,தகவல்களுக்கு நன்றி <br />அலர்மேல் மங்கை ..அழகு Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46130090119994403232016-03-28T20:16:18.271+13:002016-03-28T20:16:18.271+13:00
கதை சொல்லிப்போனவிதமும்
இடையிடையே யதார்த்தத இடைச் ...<br />கதை சொல்லிப்போனவிதமும்<br />இடையிடையே யதார்த்தத இடைச் செருகலும்<br />மிக மிக அருமை<br />முன்பு ஸ்ரீனிவாச கல்யாணம் படித்ததுதான்<br />கொஞ்சம்மறந்திருந்தது<br />தங்கள் பதிவின் மூலம் ரினுவல் செய்து கொண்டேன்<br />மிகச் சிறந்த பதிவு.<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54813926768536808462016-03-28T18:09:04.065+13:002016-03-28T18:09:04.065+13:00பயணக்கட்டுரை அருமையாக போகிறது.கருவேப்பிலை வாங்க ஆள...பயணக்கட்டுரை அருமையாக போகிறது.கருவேப்பிலை வாங்க ஆள் அனுப்ப கூடாதா?<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34431742428782523682016-03-28T17:11:22.749+13:002016-03-28T17:11:22.749+13:00அப்பப்பா, தகவல்கள் சாரல் போல் கொட்டுகிறதே, உங்கள் ...அப்பப்பா, தகவல்கள் சாரல் போல் கொட்டுகிறதே, உங்கள் எழுத்துக்களில் எனக்கு பிடித்ததே பயணக் கட்டுரையா, தெய்வீக விடயங்களா, புராணக்கதைகளா என்று எந்த ஒரு பிரிவிலும் சேர்த்திட முடியாத அளவுக்கு எல்லாவற்றையும், ஒரே இடத்தில் அதுவும் ஒருபோதும் சலிப்பு தராமல் எழுதும் உத்தி தான் .. <br />நாமும் ஒருமுறை திருப்பதி போய் வந்தோம் என்கிற திருப்தி மனதில் இருந்தது,, ஆனால் இந்த பதிவை வாசித்த பின்பு எப்போ அந்த வாய்ப்பு கிட்டும் என காத்திருக்கும் மனநிலை வந்து விட்டது, பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63241025373510415572016-03-28T16:03:18.170+13:002016-03-28T16:03:18.170+13:00//இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் ...//இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் நடத்தமுடியாது'ன்னு விடுவிடுன்னு கிளம்பிப்போய் பூலோகத்துக்கு வந்துட்டாங்க//<br /><br />அப்படி வந்து தவம் செஞ்ச இடம்தான் கோலாப்பூர். இங்கே மஹாலக்ஷ்மிக்கு கோவிலும் இருக்கு. ரொம்பவும் பிரசித்தி வாய்ஞ்சதும்கூட. சீனிவாசன் படும் துன்பத்தைக் காணச்சகிக்காம நாரதர் லக்ஷ்மியைத் தேடிக்கண்டு பிடிச்சு விவரத்தைச் சொல்ல, சமாதானமான லக்ஷ்மி தாமரையில் குழந்தையாக அவதரிச்சாங்கன்னு சொல்லுவாங்க.<br /><br /><br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com